ஆதி
24-03-2009, 02:56 AM
மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'
இந்த தினத்தை முன்னிட்டு யூத்ஃபுல் விகடன் இணைய இதழில் கடந்த ஒரு மாத காலமாக வெளியான கவிதைகளில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படைப்புகளை தேர்ந்தெடுத்து இங்கே உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
யூத்ஃபுல் விகடன் இணைய இதழுக்கு தொடர்ந்து தங்களது ஆக்கங்களை அனுப்பி வரும் படைப்பாளிகளுக்கும், அவற்றைப் படித்து இன்புறும் வாசகர்களுக்கும் இனிய கவிதை தின வாழ்த்துகள்..!
(முன் குறிப்பு : வசதிக்கேற்பவே தொகுக்கப்பட்டுள்ளதே தவிர, தரநிலையில் அடிப்படையில் அல்ல; அனைத்து படைப்புகளும் சிறந்தவையே!)
1 கைராசிக்காரி
2 முதல் வாசனை
3 வல்லமை தாராயோ!
4 வாழ்க்கை வியப்பானதே..!
5 ஜெய் ஹோ...
6 நான்
7 உனக்கென மட்டும் - ஷெரிப்
8 கவிஞனாக்கிவிட்டாயடி பாவி.. - ஆதவா
9 உன் முத்தத்தின் ஈரத்தில்...
10 பழைய பேப்பர்காரன்
11 ஈழத் தாலாட்டு
12 கவிதை 'கண்ணாமூச்சி'...!!
13 பிரிதலின் நிறங்கள்
14 பெண்ணென்றால்...
15 காதல்... காதல்... காதல்...
16 நடு நிலைக்காதல் - ஆதி
17 இன்னொரு கரை...
18 என்று வருவான்?
19 கற்றதும் மறந்ததும்
20 கருப்பு வெள்ளை நினைவலைகள்...
21 ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே:)
22 எண்ணங்களின் பயணத்தில்....
23 கிராமம் தேடி
24 ஒரு மழைத்துளியின் போராட்டம்..
25 வெயிலில் வழிந்த காதல்..
26 காதலினால் தோற்றுப் போகும் காதல்
நன்றி:யூத்ஃபுல்.விகடன்.காம் (http://youthful.vikatan.com/youth/poetryday21032009.asp)
இந்த பட்டியலில் நம் மன்ற நண்பர்கள் ஆதவா, ஷெரிப் மற்றும் என்னுடைய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோ தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
ஆதவா மற்றும் ஷெரிப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'
இந்த தினத்தை முன்னிட்டு யூத்ஃபுல் விகடன் இணைய இதழில் கடந்த ஒரு மாத காலமாக வெளியான கவிதைகளில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படைப்புகளை தேர்ந்தெடுத்து இங்கே உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
யூத்ஃபுல் விகடன் இணைய இதழுக்கு தொடர்ந்து தங்களது ஆக்கங்களை அனுப்பி வரும் படைப்பாளிகளுக்கும், அவற்றைப் படித்து இன்புறும் வாசகர்களுக்கும் இனிய கவிதை தின வாழ்த்துகள்..!
(முன் குறிப்பு : வசதிக்கேற்பவே தொகுக்கப்பட்டுள்ளதே தவிர, தரநிலையில் அடிப்படையில் அல்ல; அனைத்து படைப்புகளும் சிறந்தவையே!)
1 கைராசிக்காரி
2 முதல் வாசனை
3 வல்லமை தாராயோ!
4 வாழ்க்கை வியப்பானதே..!
5 ஜெய் ஹோ...
6 நான்
7 உனக்கென மட்டும் - ஷெரிப்
8 கவிஞனாக்கிவிட்டாயடி பாவி.. - ஆதவா
9 உன் முத்தத்தின் ஈரத்தில்...
10 பழைய பேப்பர்காரன்
11 ஈழத் தாலாட்டு
12 கவிதை 'கண்ணாமூச்சி'...!!
13 பிரிதலின் நிறங்கள்
14 பெண்ணென்றால்...
15 காதல்... காதல்... காதல்...
16 நடு நிலைக்காதல் - ஆதி
17 இன்னொரு கரை...
18 என்று வருவான்?
19 கற்றதும் மறந்ததும்
20 கருப்பு வெள்ளை நினைவலைகள்...
21 ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே:)
22 எண்ணங்களின் பயணத்தில்....
23 கிராமம் தேடி
24 ஒரு மழைத்துளியின் போராட்டம்..
25 வெயிலில் வழிந்த காதல்..
26 காதலினால் தோற்றுப் போகும் காதல்
நன்றி:யூத்ஃபுல்.விகடன்.காம் (http://youthful.vikatan.com/youth/poetryday21032009.asp)
இந்த பட்டியலில் நம் மன்ற நண்பர்கள் ஆதவா, ஷெரிப் மற்றும் என்னுடைய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோ தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
ஆதவா மற்றும் ஷெரிப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..