PDA

View Full Version : சிறுகதை



ரங்கராஜன்
09-03-2009, 02:27 PM
34]க3ு[க3ௌீ

ரங்கராஜன்
09-03-2009, 02:28 PM
தொடரும்..........

சிவா.ஜி
09-03-2009, 03:15 PM
ஆஹா....தக்ஸ்...கலக்கலான முதல்பாகம். சிறுகதையா தொடர்கதையா? எதுவா இருந்தாலும் களம் நல்லாருக்கு. கடலுக்குள்போன கிராமம்... மீண்டுவந்த கிராமம், 138 வயசு பெரியவர்....சபிக்கப்பட்ட கடலோர ஊர்...அசத்தலா இருக்கு.

தொடரு...தக்ஸ். வாழ்த்துகள்.

ரங்கராஜன்
09-03-2009, 04:04 PM
ஆஹா....தக்ஸ்...கலக்கலான முதல்பாகம். சிறுகதையா தொடர்கதையா? எதுவா இருந்தாலும் களம் நல்லாருக்கு. கடலுக்குள்போன கிராமம்... மீண்டுவந்த கிராமம், 138 வயசு பெரியவர்....சபிக்கப்பட்ட கடலோர ஊர்...அசத்தலா இருக்கு.

தொடரு...தக்ஸ். வாழ்த்துகள்.

நன்றி அண்ணா
அடுத்த பாகத்தில் முடிந்து விடும், சற்று பெரிய சிறுகதை அண்ணா, ஆனால் புத்தகத்தில் படித்தால் இது தான் சிறுகதையின் சரியான அளவு. ஆனால் நம் மன்றத்தை பொருத்த வரை இது சற்று பெரிய சிறுகதை, காரணம் கணிணியில் படிக்க அலுப்பு தட்டும் அதனால் தான், இரண்டு பாகமாக தருகிறேன். ஒரு வாசகனாய் எனக்கு பொறுமை குறைவு, அதனாலே நான் தொடர்கதைகளை எழுதுவது கிடையாது, முடிவு தெரியாவிட்டால் எனக்கு மண்டை வெடித்து விடும், அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றி விடுவேன். ஆனால் இந்த கதையில் வாசகனுக்கு அலுப்பு தட்டி விடக்கூடாது என்பதால் தான் வேறு வழி இன்றி இரண்டு பாகமாய் தந்தேன். கண்டிப்பாக அடுத்த பாகத்தில் முடித்து விடுவேன். (மதி மற்றும் உங்களின் தொடர்கதைகளில் கூட மூன்று பாகம் எழுதி முடித்தவுடன் தான் படிப்பேன், மூன்று மூன்றாக தான் படிப்பேன், காரணம் இருவரும் சரியான இடத்தில் வந்து நிறுத்திவிடுவீர்கள். அதன்பின் நான், முடிவு இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா:aetsch013::aetsch013:

அக்னி
09-03-2009, 04:11 PM
கதை பற்றி அப்புறம்...

இப்போ இந்த முக்கியமான விடயம்...

அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா:aetsch013::aetsch013:
உங்க தடித்த எழுத்தில் டபிள் மீனிங் இல்லைன்னு,
யார் நம்பாவிட்டாலும் நான் நம்பறேன்...

அதனால... அதனால...

அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா:aetsch013::aetsch013:
அதை எடுத்துட்டுப் பார்த்தால்...
டபிள் மீனிங் எதுவும் இல்லைன்னு நம்புறேன்...

எல்லாருமே நம்பணுமில்லையா... அதான் எடுத்துக்காட்டி இருக்கேன்...

:rolleyes:

ரங்கராஜன்
09-03-2009, 04:18 PM
அக்னி இப்படி என்னை மாட்டிவிடலாமா? நான் எவ்வளவு அழகாக இலை மறைவு காயாக சொன்னேன். இப்படி என்னை மாட்டி விட்டுட்டீங்களே. ச்சே ச்சே

இப்ப நானே இந்த பதிலைப் போட்டு ஊர்ஜீதம் பண்ணிவிட்டேன். ஒருவேளை அக்னியின் கமெண்டுக்கு பதில் போட்டு இருக்ககூடாதோ. பாருங்க அக்னி இப்படி தான் நான் மாட்டிக் கொள்வது..........

சிவா.ஜி
09-03-2009, 05:19 PM
நடத்துங்கப்பா நடத்துங்க.....என்ன அக்னி பொழிப்புரையா குடுக்கறீங்க....குடுங்க.

ரங்கராஜன்
09-03-2009, 05:53 PM
நடத்துங்கப்பா நடத்துங்க.....என்ன அக்னி பொழிப்புரையா குடுக்கறீங்க....குடுங்க.

அண்ணா தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சும்மா உரிமையுடன் விளையாடினேன்...... விளையாடினோம்

சிவா.ஜி
09-03-2009, 05:56 PM
அட போப்பா நீ ஒண்ணு. சும்மா பூந்து விளையாடுங்க. நானாவது தப்பா எடுத்துக்கறதாவது...!!!

மதி
10-03-2009, 01:20 PM
அதானே சிவா அண்ணனாவது கோவிச்சுக்கறதாவது....???

தக்ஸ்... நல்லா கொண்டு போறீரு பாஸ்... திகில் இன்னும் அப்படியே இருக்கு.. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்... :)

ரங்கராஜன்
11-03-2009, 03:44 AM
அதானே சிவா அண்ணனாவது கோவிச்சுக்கறதாவது....???

தக்ஸ்... நல்லா கொண்டு போறீரு பாஸ்... திகில் இன்னும் அப்படியே இருக்கு.. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்... :)

நன்றி மதி
இன்று இறுதி பாகம் போட்டு விடுவேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

samuthraselvam
11-03-2009, 08:29 AM
வாழ்த்துக்கள் அண்ணா...!
கதை நன்றாக உள்ளது.. அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

தாமரை
11-03-2009, 10:36 AM
ஆரஞ்சில் ஆரம்பித்து அடர் நீலத்தில் முடியும் வானம்..

இங்கிருந்துதான் வண்ணம் உதயம் என்பது போல மறையும் சூரியன் டார்ச்சடித்து தன்னைக் காட்டிக் கொண்டிருக்க..

சிவப்புக் கரை கொண்ட வெண்பட்டாடைகள் அங்கங்கு சிதறிக் கிடப்பது போல மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தன..

சில பெண் காக்கைகள் குஞ்சுகளுக்கு பெட் டைம் ஸ்டோரி கரைந்து கொண்டிருக்க,, ஆண்காக்கைகள் தங்களுடைய அன்றைய அனுபவங்களை ஒன்றுக்கொன்று சொல்லிக் கொண்டதால் ஒரே இரைச்சல்.

வி வடிவமாக யார் விட்ட அம்பாகவோ நாரைக்கூட்டங்கள் ஏதோ ஒரு இலக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தன,,

இது மாதிரி ஒரு பேக் ட்ராப்பை மட்டும் சொல்லிட்டு விமர்சனத்திற்கு காத்திருக்கார்...

என்ன செய்யறது...?

கதையை நகர்த்துங்க தக்ஸ்..

சிவகாமி மீனாட்சி அப்படின்னு பேர்வச்சிருக்கறது கொஞ்சம் விவகாரமாப் படுது,


அப்புறம் வேற என்ன..

கதையைச் சொல்லுங்கப்பா!

ரங்கராஜன்
11-03-2009, 03:59 PM
நன்றி தாமரை
உங்களின் பார்வையை சொன்னதற்கு நன்றிகள் கோடி........ எழுத மூடு வர மாட்டுது அண்ணா, இறுதி பாகத்தை சீக்கிரம் போட்டு விடுகிறேன். நன்றி

ரங்கராஜன்
12-03-2009, 09:25 AM
lkjwr'pkj3r;ltk

இளசு
24-03-2009, 08:17 PM
தக்ஸ்,

உன் மனவளத்தின் இன்னொரு பரிமாணம் இக்கதை..

தங்கக்கடற்கரை என நீ சிருஷ்டித்த தேவனாம்பட்டினக் கடற்கரையின்
இன்னொரு நிஜப்பெயர் - சில்வர் பீச்... வெள்ளியங்கரை!!!! ஹாஹாஹா!

முதுமக்கள் தாழியில் விடப்பட்டோர் என மொகாஞ்சாதரோ பாடங்களில் படிப்போமே -
அப்படி ஒரு மகாமுதியவர் பற்றிய வர்ணைனைகள் இக்கதையின் உச்சம்..

பூசாரி மனைவியின் இறுதி வலிகள் - எனக்கும் வலித்தன.. உன் எழுத்து வன்மைக்கு சபாஷ்!

இரு ஊர்களின் பெயர்கள் தேவையில்லையோ கதைக்கு???

சில சுவையான உரையாடல்களுக்கு உதவியதைத் ( ஸ்டீவன் ஹாகிங் அப்பா பேர் - சூப்பர்!) தவிர குறிப்பிட்ட சமூகக்குறியீடும் ஒரு கவனச்சிதறலோ?

அமானுஷ்ய வகை முயற்சிக் கதையிலும் அபார வெற்றி கண்ட
உன் திறமைக்கு என் வந்தனம் தக்ஸ்!

பாரதி
25-03-2009, 12:55 AM
நன்றாக கதையை கொண்டு சென்றிருக்கிறீர்கள் மூர்த்தி! கதையின் இறுதி வரை முடிச்சை அவிழ்க்காமல் சென்றதற்கு பாராட்டுகிறேன். ஆங்காங்கே சுஜாதாவின் சாயலும் தென்படுகிறது.உங்களின் படைப்புத்திறனுக்கு மேலும் ஒரு சான்று இக்கதை. மனதார வாழ்த்துகிறேன்.

ரங்கராஜன்
25-03-2009, 04:01 AM
நன்றி இளசு அண்ணா & பாரதி அண்ணா

உங்களின் விமர்சனங்களை கண்டு மகிழந்தேன், இந்த கதையில் பல ஓட்டைகள் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. காரணம் கதையை எதோ எழுத வேண்டும் என்று ஆரம்பித்தேன், எதோ சொல்லவந்து குழம்பி, அப்புறம் கதையை முடிக்க தெரியவில்லை, சிறுகதையாக எழுத விரும்பினேன். அதன் நீளம் வளர்ந்துக் கொண்டே சென்றது, கதையின் போக்கு எனக்கு ஏற்றார் போல இல்லை, வேறு வழியில்லாமல் தொடரும் போட்டு விட்டேன். அப்புறம் இறுதி பாகம் எழுதும் பொழுது சுத்தமாக கதையில் ஒரு நாட்டம் இல்லாமல் போய்விட்டது. முடிக்க வேண்டுமே என்று முடித்து வைத்தேன். கதையை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாமோ என்று எண்ணுகிறேன்

மதுரை மைந்தன்
25-03-2009, 09:37 AM
கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
31-03-2009, 07:47 AM
தக்ஸ்.... இத்தனைநாளாக இந்த கதையை பார்க்காமல் விட்டதற்க்கு முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்..(பின்ன... கதைக்கு பேரே என்னோட பேரை வச்சிதான் வச்சேன்னு சொல்லியிருக்கிங்களே..)

பழைய பாரம்பரிங்களிலும் நம்பிக்கைகளிலும் உள்ளீடாக எப்போதும் ஒரு அறிவார்ந்த பொருள் பொதிந்திருக்கும்... ஆனால் அதன் அர்த்தம் புரியாமலும்.. புரிந்து கொள்ள முயலாமலும் அதை பின்பன்றும்போதுதான் அதை மூடநம்பிக்கை என்று மூர்க்கத்தனமாய் எதிர்க்க வேண்டியிருக்கிறது...!! கருவறைகள் அமைக்கப்பட்டிருப்பதின் அறிவியல் பிண்ணனியை நீங்கள் விவரித்தவிதம்.... எனக்கு வியப்பை தந்தது... உங்களிடம் எழுத்துதிறமை உண்டென்று எனக்கு தெரியும்... ஆனால் இவ்வளவு திறமை உண்டென்று சத்தியமாய் நான் நினைக்கவேயில்லை...!!

வரலாறையும் அறிவியலையும் இணைத்து கற்பனையில் படைத்த இந்த படைப்பு உன் திறமைக்கான எடுத்துக்காட்டு... வாழ்த்துக்கள் தக்ஸ்... தொடருங்கள்...!!:icon_b: