View Full Version : பிரிவு
பா.ராஜேஷ்
09-03-2009, 02:00 PM
காலை கதிரவன் எழுகின்ற நேரத்திலே
புல்லில் இருந்து பனித்துளி பிரிந்தது!
நான் உன்னை விட்டு பிரிந்த நேரத்திலே
உன் கண்ணில் இருந்து கண்ணீர் விழுந்தது!!
நல்ல பார்வை ராஜேஷ்..
துளிகளை வைத்து கவிதைத்துளி!
பாராட்டுகள்..
தொடர்ந்து எழுத என் ஊக்கம்..
பா.ராஜேஷ்
10-03-2009, 04:42 AM
நன்றி தோழரே... முதல் முயற்சியின் ஊக்குவிப்பிற்க்கு மிக்க நன்றி!!
நல்ல பார்வை ராஜேஷ்..
துளிகளை வைத்து கவிதைத்துளி!
பாராட்டுகள்..
தொடர்ந்து எழுத என் ஊக்கம்..
சுகந்தப்ரீதன்
10-03-2009, 10:03 AM
காலக் கதிரவன் வாழ்வில் வருகிறபோதெல்லாம் கண்ணீரும்கூடவே வருவது சகஜம்தானே ராஜேஷ்..?!
கவிதை முற்றுப்பெறாமல் தொக்கி நிற்ப்பதுபோல் இருக்கிறது... இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாமே..?? முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்..!!
பா.ராஜேஷ்
10-03-2009, 01:33 PM
அடுத்த முயற்சிகளில் நிச்சயம் சிறப்பாக தருகிறேன். தங்கள் ஆதரவுக்கு நன்றி!
காலக் கதிரவன் வாழ்வில் வருகிறபோதெல்லாம் கண்ணீரும்கூடவே வருவது சகஜம்தானே ராஜேஷ்..?!
கவிதை முற்றுப்பெறாமல் தொக்கி நிற்ப்பதுபோல் இருக்கிறது... இன்னும் கொஞ்சம் முயன்றிருக்கலாமே..?? முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்..!!