இன்பக்கவி
07-03-2009, 12:56 PM
எழுதுகிறேன் ஒரு கவி
உனக்காக இல்லை
உன்னால் என் மனதில்
ஏற்பட்ட காயத்தால்..!!
உன்னிடத்தில்
எதை நான் கேட்டேன் ..
எதை எதிர் பார்த்தேன்
உன் அன்பை மட்டுமே ...!!!
அன்புக்கு தான்
நான் அடிமை
அதிலும் நட்பு
தரும் அன்பை
நான் நேசிப்பவள்
அதை சுவாசிப்பவலும்
நானே ..
எல்லாத்தையும்
அள்ளி கொடுத்தாய்
அன்று ஆனால் இன்று
எதுவும் தெரியாதவனாய்....
என் கண்ணீர்
துளிகளால் வடிக்கிறேன்
இக்கவியை
சந்தோசமடைந்த அந்த
அனுதாப நாட்களை
சொல்ல மொழி
தெரியாது அடக்கி
வைத்த நாள் இது ..!!!
சிறு சிட்டு குருவிகளாய்
நீங்கள் சிறகடித்த
நாளும் இது தான்
காயம் பட்ட மனம்
இது வலி ஆறது துடிக்கிறது
காயங்களின் வலியது
எல்லோருக்கும்
புரிவது இல்லை..!!
என் பல இரவுகள்
பகலாய் போனதும் உண்டு
உங்களால் ..!!
நீங்கள் தந்த நேசத்தின்
வலியை என் பாசத்தால்
மறைக்கிறேன்
ஏழை இவளை
புரிந்து கொள்
நீ வாய் திறத்து
தான் பேச வில்லை
அதனாலே வலியது
தங்க வில்லை..!!
இது நீடித்தால்
விபரிதம் அது தோன்றும்
துடிக்கிறது என்
இதயம் துயரம் தாங்காமல்..!!
ஆயிரம் ஆசைகளுடன்
கட்டிய என் மாளிகை
நேற்று பெய்த மழையால்
இன்று நீரனதும் ஏன்...!!!
உனக்காக இல்லை
உன்னால் என் மனதில்
ஏற்பட்ட காயத்தால்..!!
உன்னிடத்தில்
எதை நான் கேட்டேன் ..
எதை எதிர் பார்த்தேன்
உன் அன்பை மட்டுமே ...!!!
அன்புக்கு தான்
நான் அடிமை
அதிலும் நட்பு
தரும் அன்பை
நான் நேசிப்பவள்
அதை சுவாசிப்பவலும்
நானே ..
எல்லாத்தையும்
அள்ளி கொடுத்தாய்
அன்று ஆனால் இன்று
எதுவும் தெரியாதவனாய்....
என் கண்ணீர்
துளிகளால் வடிக்கிறேன்
இக்கவியை
சந்தோசமடைந்த அந்த
அனுதாப நாட்களை
சொல்ல மொழி
தெரியாது அடக்கி
வைத்த நாள் இது ..!!!
சிறு சிட்டு குருவிகளாய்
நீங்கள் சிறகடித்த
நாளும் இது தான்
காயம் பட்ட மனம்
இது வலி ஆறது துடிக்கிறது
காயங்களின் வலியது
எல்லோருக்கும்
புரிவது இல்லை..!!
என் பல இரவுகள்
பகலாய் போனதும் உண்டு
உங்களால் ..!!
நீங்கள் தந்த நேசத்தின்
வலியை என் பாசத்தால்
மறைக்கிறேன்
ஏழை இவளை
புரிந்து கொள்
நீ வாய் திறத்து
தான் பேச வில்லை
அதனாலே வலியது
தங்க வில்லை..!!
இது நீடித்தால்
விபரிதம் அது தோன்றும்
துடிக்கிறது என்
இதயம் துயரம் தாங்காமல்..!!
ஆயிரம் ஆசைகளுடன்
கட்டிய என் மாளிகை
நேற்று பெய்த மழையால்
இன்று நீரனதும் ஏன்...!!!