இன்பக்கவி
03-03-2009, 10:09 AM
கனவு...
கனவுலகில் பறக்கின்றோம்
என்று சொல்வார்கள்..
ஏனெனில்..
நம் எண்ணங்களின் சிறகுகள்
அல்லவா..
கனவு..
ஆகையால்..
வா தோழர்களே..
கனவு காணலாம்...
நம் கனவு ஒரு நாள்
மெய்ப்படும்...
கவிதா123
கனவுலகில் பறக்கின்றோம்
என்று சொல்வார்கள்..
ஏனெனில்..
நம் எண்ணங்களின் சிறகுகள்
அல்லவா..
கனவு..
ஆகையால்..
வா தோழர்களே..
கனவு காணலாம்...
நம் கனவு ஒரு நாள்
மெய்ப்படும்...
கவிதா123