PDA

View Full Version : நீங்கள் யார்



ரங்கராஜன்
19-02-2009, 08:30 AM
ரைஜரு33ைீுீை

arun
19-02-2009, 05:34 PM
கதை அருமையாக இருக்கிறது தக்ஸ் சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள் பாராட்டுக்கள்

அமரன்
19-02-2009, 08:17 PM
அருணின் கருத்தை ஆமோதிக்கிறேன் தக்ஸ்.

முதல் வார்த்தையிலிருந்தே வாசகனை கட்டிப்போடும் வகையில் கதையை நகர்த்தி உள்ளீர்கள். எனக்குப் பிடித்தமான அறிவியல்+எதிர்கால விருந்து படைத்துள்ளீர்கள். நன்றியும் பாராட்டும்

Khadalan
19-02-2009, 08:31 PM
கதை என்ற விதத்தில் நன்றாக உள்ளது. எதிர்காலத்தில் அன்பு இருக்காது எனும்பொழுது மனது வலிக்கிறது. நண்பரே..!!!!!!

ரங்கராஜன்
20-02-2009, 02:55 AM
ரொம்ப நன்றி அருண், நீங்க தொடங்கி வச்சீங்க. அமரனிடமே பாராட்டு கிடைத்து விட்டது. நன்றி அமரன். நன்றி காதலன் எனக்கு வலித்தது தான், எனென்றால் பாசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதே மறைந்து விருக்கிறது, எதை காரணம் காட்ட அறிவியளா?, பணமா? பயமா? சுயநலமா? பிற்காலம் நமக்கு மிக மிக கடினமாக இருக்கும் பழைய படி வாழ.

நன்றி பாசமலரே
இப்பொழுதே பாசத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே தான் வருகிறது, பிற்காலத்தில் பாசமாக இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம், தீண்டதகாதவராய் அடைக்கப்படலாம். என்ன செய்வது தனியாக ஒரு அறையில் அழுதுக் கொள்ள வேண்டியது தான்.

samuthraselvam
20-02-2009, 06:04 AM
அண்ணா எதிர் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? பாசமே இல்லாமல் போகுமா? மனிதனுக்கு மதிப்பு இல்லாமல் போனால்.....பாசமும் இல்லாமல் போகும் இல்லையா? இயந்திரத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது கண்டிப்பாக பாசத்திற்கு பதில் இயந்திரத்தனம் தான் வரும். கதை ராஜேஷ்குமார் நாவல் படித்த மாதிரி இருந்தது. அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் படிப்பதே ஒரு சுவாரசியம். சூப்பர் அண்ணா...

மதி
20-02-2009, 08:05 AM
அசத்தலாய் தக்ஸின் கதை... கண்முன்னே காட்சி விரிகிறது. சொல்லப்போனால் சுஜாதாவின் சாயல் நிறையவே தெரிகிறது.
வாழ்த்துக்கள் தக்ஸ்.

ரங்கராஜன்
20-02-2009, 08:32 AM
அசத்தலாய் தக்ஸின் கதை... கண்முன்னே காட்சி விரிகிறது. சொல்லப்போனால் சுஜாதாவின் சாயல் நிறையவே தெரிகிறது.
வாழ்த்துக்கள் தக்ஸ்.

நன்றி மதி
நீ கூறுவது உண்மை தான் மதி, சுஜாதா ஐயா நிறைய விஞ்ஞான கதைகளை எழுதி தள்ளி விட்டார், இப்போ நாம் என்ன தான் எழுதினாலும் அவருடைய சாயல் வரத்தானே செய்யும், அதுவும் அவரின் தீவிர வாசகனான என்னிடம் அந்த சாயல் இருப்பது ஆச்சர்யம் இல்லை, என்ன சொல்றீங்க???????:icon_b::icon_b:

ரங்கராஜன்
20-02-2009, 08:33 AM
அண்ணா எதிர் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? பாசமே இல்லாமல் போகுமா? மனிதனுக்கு மதிப்பு இல்லாமல் போனால்.....பாசமும் இல்லாமல் போகும் இல்லையா? இயந்திரத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது கண்டிப்பாக பாசத்திற்கு பதில் இயந்திரத்தனம் தான் வரும். கதை ராஜேஷ்குமார் நாவல் படித்த மாதிரி இருந்தது. அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் படிப்பதே ஒரு சுவாரசியம். சூப்பர் அண்ணா...

நன்றி பாசமலரே

அமரன்
20-02-2009, 10:19 AM
நன்றி பாசமலரே
இப்பொழுதே பாசத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே தான் வருகிறது, பிற்காலத்தில் பாசமாக இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம், தீண்டதகாதவராய் அடைக்கப்படலாம். என்ன செய்வது தனியாக ஒரு அறையில் அழுதுக் கொள்ள வேண்டியது தான்.

தக்ஸ்.

முக்காலத்திலும் தேவையான அளவில் பாசம் கிடைத்தால் போதும். அளவு கடந்த பாசம் கைதியாக்கும். கதை நடந்த களத்திலும் அதுவே நடந்தது.

காதலன் எண்ணமே கதை படித்த கணத்தில் என்னுள்ளும் ஓடியது. கொஞ்ச நேரம் யோசித்ததும் அந்த எண்ணம் ஒடிப் போய்விட்டது.

சிவா.ஜி
23-02-2009, 08:18 AM
நல்ல கதை தக்ஸ். பாசம் என்பது எதிர்காலத்தில் தேவைப்படாத ஒன்று என சொல்லியிருப்பது சற்றே வருத்தமாக இருந்தாலும் எதார்த்தம் சுடுகிறது.

நடை பிரமாதம். ரொம்ப நல்ல முன்னேற்றம். அருமையான கதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தக்ஸ்.