அமரன்
15-02-2009, 09:48 AM
ஈழ விவகாரம் தொடர்பாக மன்றில் கதைக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், ஈழம் என்பதைத் தாண்டியும் எந்த ஒரு மனிதனையும் (வ)தைக்கும் வகையில் அமைந்த செய்தி. ஈழமைந்தனாக, தமிழனாக அல்லாமல் ஒரு மனிதனாக உயிரை உலுக்கிய செய்தி.
வன்னியிலிருந்து வவுனியா வந்த மக்களில் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்படுகிறதாம். எப்படிச் செய்யப்படுகிறது என்பதை அறியஇங்கே (http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e) செல்லுங்கள்.
வன்னியிலிருந்து வவுனியா வந்த மக்களில் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்படுகிறதாம். எப்படிச் செய்யப்படுகிறது என்பதை அறியஇங்கே (http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e) செல்லுங்கள்.