கா.ரமேஷ்
03-02-2009, 05:01 AM
இலங்கையில் அடிவாங்கிய இஷாந்த் ஷர்மா:
பாதுகாப்பு காரணங்கள் காட்டி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த இந்தியா இலங்கையுடன் மட்டைப்பந்து தொடரை நடத்தி வருகிறது.இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர்(இலங்கையர்) நட்டு எனப்படும் வாகன இணைப்பு பொருள் ஒன்றை எடுத்து இஷாந்த் ஷர்மா மீது எறிந்தார் (அடுத்து நம் மீது குண்டு எறிவதற்க்கு செயல்முறை செய்து பார்த்திருப்பார்களோ!?) இதனால் ஆட்டம் சிறிது நேரம் பதிக்கப்பட்டது. இந்த நிலையில் 5 வது ஒருநாள் போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பகல்-இரவுக்கு பதிலாக பகல் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது ஆடுகளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது(பாதுகாப்பு பங்கம் வரும் அதனால் பாகிஸ்தான் போகவில்லை - அது தீவிரவாத நாடு, இலங்கையில் இப்படி இருக்கிறதே இது என்ன நாடு...!?! - இதற்க்கு பெயர்தான் நட்பு நாடோ..!?)
இவ்வளவு தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை சென்ற நம் வீரர்கள் கோப்பை வாங்காவிட்டாலும் பரவாயில்லை குந்தகம் எதுவும் ஏற்படாமல் வந்தால் சரி....
பாதுகாப்பு காரணங்கள் காட்டி பாகிஸ்தான் தொடரை ரத்து செய்த இந்தியா இலங்கையுடன் மட்டைப்பந்து தொடரை நடத்தி வருகிறது.இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர்(இலங்கையர்) நட்டு எனப்படும் வாகன இணைப்பு பொருள் ஒன்றை எடுத்து இஷாந்த் ஷர்மா மீது எறிந்தார் (அடுத்து நம் மீது குண்டு எறிவதற்க்கு செயல்முறை செய்து பார்த்திருப்பார்களோ!?) இதனால் ஆட்டம் சிறிது நேரம் பதிக்கப்பட்டது. இந்த நிலையில் 5 வது ஒருநாள் போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பகல்-இரவுக்கு பதிலாக பகல் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது ஆடுகளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது(பாதுகாப்பு பங்கம் வரும் அதனால் பாகிஸ்தான் போகவில்லை - அது தீவிரவாத நாடு, இலங்கையில் இப்படி இருக்கிறதே இது என்ன நாடு...!?! - இதற்க்கு பெயர்தான் நட்பு நாடோ..!?)
இவ்வளவு தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை சென்ற நம் வீரர்கள் கோப்பை வாங்காவிட்டாலும் பரவாயில்லை குந்தகம் எதுவும் ஏற்படாமல் வந்தால் சரி....