sriram
01-02-2009, 10:36 AM
செத்தொழிகிற மனிதநேயம்..!!!!
இது கேட்க நாதியில்லையோ….?
இது கேட்க நாதியில்லையோ….?
ஈழத்தில் தமிழினம் அழிகிறதே..!!!
இது கேட்க நாதியில்லையோ….?-நெஞ்சில்
கொஞ்சம் கூட இரக்கம் இல்லையோ…!!?
பொறுத்தது போதுமடா..!!! இது நீ
பொங்கி எழும் நேரமடா…!!!
ஏழு கோடி தமிழன் இங்கிருந்தென்ன லாபம்..?
ஒன்று சேர்ந்து ஏற்றுங்கள் அணையா த தீபம்..!!
உலக கவனம் கொணர உன்னாலே முடியும்..!
ஈழத்தமிழ் வாழ்வில் என்றங்கு விடியும்…?
தமிழா…உன் மனம் என்ன மரத்து போனதா…??
இல்லை ..உன் இதயம் சிறுத்து போனதா..?
உலகம் அதிர குரல் எழுப்பு..!!!
ஒரு சேர குரல் எழுப்பு..!!!-இது
நம் இனம் காக்க ஒரு அழைப்பு….!!!
-Sriram.
இது கேட்க நாதியில்லையோ….?
இது கேட்க நாதியில்லையோ….?
ஈழத்தில் தமிழினம் அழிகிறதே..!!!
இது கேட்க நாதியில்லையோ….?-நெஞ்சில்
கொஞ்சம் கூட இரக்கம் இல்லையோ…!!?
பொறுத்தது போதுமடா..!!! இது நீ
பொங்கி எழும் நேரமடா…!!!
ஏழு கோடி தமிழன் இங்கிருந்தென்ன லாபம்..?
ஒன்று சேர்ந்து ஏற்றுங்கள் அணையா த தீபம்..!!
உலக கவனம் கொணர உன்னாலே முடியும்..!
ஈழத்தமிழ் வாழ்வில் என்றங்கு விடியும்…?
தமிழா…உன் மனம் என்ன மரத்து போனதா…??
இல்லை ..உன் இதயம் சிறுத்து போனதா..?
உலகம் அதிர குரல் எழுப்பு..!!!
ஒரு சேர குரல் எழுப்பு..!!!-இது
நம் இனம் காக்க ஒரு அழைப்பு….!!!
-Sriram.