shibly591
06-01-2009, 02:28 AM
ஒரு பெரும்போர் முடிந்ததன் பின்னான அமைதி
சற்று பயமுறுத்துகிறது..
அடுத்து என்ன நிகழும் என்ற அச்சம்
ஒவ்வொரு இதயங்களிலும்
இடியாய் இறங்கிக்கொண்டிருக்கிறது...
யாரோ சொன்னான்...
போருக்குப்பின்னரான அமைதி உணர்த்துவது
வேறொன்றுமில்லை..
இன்னுமொரு பெரும்போர் விரைவில் என்பதைத்தானாம்....!
சற்று பயமுறுத்துகிறது..
அடுத்து என்ன நிகழும் என்ற அச்சம்
ஒவ்வொரு இதயங்களிலும்
இடியாய் இறங்கிக்கொண்டிருக்கிறது...
யாரோ சொன்னான்...
போருக்குப்பின்னரான அமைதி உணர்த்துவது
வேறொன்றுமில்லை..
இன்னுமொரு பெரும்போர் விரைவில் என்பதைத்தானாம்....!