நாகரா
04-01-2009, 12:06 PM
யாவரும் சமமே என்றே ஆடி
சாவரும் வழியை நன்றே மூடிச்
சமரச மெய்வழி ஒன்றைக் கூடி
அமரராய் உய்வீர் வள்ளலை நாடி!
சமரசமே உயிர்
சமரசம் போனால்
வீழுமே நின் மெய்!
சாவரும் வழியை நன்றே மூடிச்
சமரச மெய்வழி ஒன்றைக் கூடி
அமரராய் உய்வீர் வள்ளலை நாடி!
சமரசமே உயிர்
சமரசம் போனால்
வீழுமே நின் மெய்!