shibly591
01-01-2009, 06:24 AM
வணக்கம் நண்பர்களே...
இணையப்பக்களில் உலாவரும்போது ஆங்காங்கே படிக்கக்கிடைக்கும் சுவாரசியமான பயனுள்ள தகவல்களை இந்தத்திரியில் பதியலாம் என உத்தேசித்துள்ளேன்..
நீங்களும் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..
இதோ சில சுவாரசிய தகவல்கள் (பிரியத்தோழி இணையத்தளம் மூலமாக)
1---நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது.
2---பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....)
3---குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்:
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.
அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான்.
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான். (நல்லூர் சங்கிலியன் சிலை எப்படி இருக்கிறது?)
4---நீங்கள் இயபோன் அணிந்திருக்கும்போது காதுக்குள் வளரும் பற்றீரியாக்கள் 700 மடங்கு வேகத்தில் வளர்கிறது.
5---இது எண்களின் விளையாட்டு.
111, 111, 111 x 111, 111, 111 = 12, 345, 678, 987, 654, 321
இணையப்பக்களில் உலாவரும்போது ஆங்காங்கே படிக்கக்கிடைக்கும் சுவாரசியமான பயனுள்ள தகவல்களை இந்தத்திரியில் பதியலாம் என உத்தேசித்துள்ளேன்..
நீங்களும் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..
இதோ சில சுவாரசிய தகவல்கள் (பிரியத்தோழி இணையத்தளம் மூலமாக)
1---நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது.
2---பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....)
3---குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்:
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.
அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான்.
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான். (நல்லூர் சங்கிலியன் சிலை எப்படி இருக்கிறது?)
4---நீங்கள் இயபோன் அணிந்திருக்கும்போது காதுக்குள் வளரும் பற்றீரியாக்கள் 700 மடங்கு வேகத்தில் வளர்கிறது.
5---இது எண்களின் விளையாட்டு.
111, 111, 111 x 111, 111, 111 = 12, 345, 678, 987, 654, 321