View Full Version : டாஸ்மாக் கடையில் எழுத வேண்டியது :
ஸ்ரீதர்
30-12-2008, 01:56 PM
டாஸ்மாக் கடையில் எழுத வேண்டிய பொன்மொழி :-
தண்ணீர் , இளநீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது.
பீர் , பிராந்தி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.
நன்றி :- குங்குமம்.
வாழ்க டாஸ்மாக்கின் முதலாளி. (நாம எப்பத்தான் திருந்தப்போறோமோ???)
நிரன்
30-12-2008, 02:13 PM
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நம்ம நாராயணா சொன்ன DKS ஞாபகம் வருகிறது
எங்க நம்ம நாரா இதைக்கண்டால் மூர்த்தி அண்ணாவை ஒரு பாடு
படுத்தீடுவார்:D:D:D:D
MURALINITHISH
31-12-2008, 08:15 AM
அடா என்ன மாதிரியான கண்டுபிடிப்பு
umakarthick
31-12-2008, 10:04 AM
அட இதை எழுதியது கலைஞர் இல்ல தானே :)
ஸ்ரீதர்
01-01-2009, 04:33 AM
அட இதை எழுதியது கலைஞர் இல்ல தானே :)
அய்யயோ இந்த விளையாட்டுக்கு நான் வரலீங்க!!!!!
umakarthick
01-01-2009, 04:50 AM
அட சும்மா வாங்க
ஆகா இப்பவே கண்ண கட்டுதே :D :D
அமரன்
06-01-2009, 05:19 PM
தண்ணீர் , இளநீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது.
பீர் , பிராந்தி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.
குடிகாரர்கள் குழறுவது இதனால்தானோ.
marutham
06-01-2009, 08:29 PM
ayyo ayyo!!
tamizhan_chennai
11-02-2009, 12:28 PM
நல்ல சிந்தனை...
வாழ்க தமிழ்..