umakarthick
30-12-2008, 12:17 PM
கண்களால் வலைவிரித்து
எனைக் கவர சில முத்தங்களையும்
ஆங்காங்கே தூவி விட்டுக் காத்திருக்கிறாய்
முத்தங்களுக்காக ஆசைப் பட்டு
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்
மாட்டிக் கொள்வதும் சுகம் தான் காதலில்
எனைக் கவர சில முத்தங்களையும்
ஆங்காங்கே தூவி விட்டுக் காத்திருக்கிறாய்
முத்தங்களுக்காக ஆசைப் பட்டு
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்
மாட்டிக் கொள்வதும் சுகம் தான் காதலில்