PDA

View Full Version : பாரதிக்கு என்ன தோன்றும்???



jenitha
26-12-2008, 12:58 PM
பாரதிக்கு என்ன தோன்றும்???
ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்து இ௫க்கல் ஆகாது பாப்பா...
மூண்டாசு கவியன் பாரதியின் பாடல் வரிகள்.
நவநாகரிக உலகத்தில் குட ஓடி விளையாட
முடியாமல் ௯ண்டுக்குள் அடைபட்டு இ௫க்கும்
மாதர் குலம் எமை பார்த்தால்
முண்டாசு கவியனுக்கு என்ன பாட தோன்றும்????


ஜெனித்தா.பி.

ரங்கராஜன்
26-12-2008, 02:49 PM
பாரதிக்கு என்ன தோன்றும்???
மாதர் குலம் எமை பார்த்தால்
முண்டாசு கவியனுக்கு என்ன பாட தோன்றும்????


ஜெனித்தா.பி.

ஒடி விளையாடு பாப்பா
பாவம் ஆண்கள் வாழ்க்கையில்
விளையாடாதே பாப்பா

என்று பாட தோன்றும்.................:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

jenitha
26-12-2008, 03:11 PM
நன்றாக தான் இ௫க்கும். இதில் ஒ௫வரை மட்டுமே அடக்கை முடியது. ஆண் பாதி பெண் பாதி.
ஜெனித்தா.பி.

தீபா
26-12-2008, 04:59 PM
பள்ளிக்கும் வீட்டுக்குமான பாதையை
அழைத்துச் செல்லும் வாகனம் மறைக்க,
வாசலில் காத்திருக்கும் அம்மா
மார்போடு அணைத்து
அயலான் வீட்டுத் தோட்டத்தை மறைக்க
குளிர் அறைக்குள் நிலைகுத்தி
கணிணித் திரையில்
உலகம் உலாவுகிறேன்....

காலையில் ஆசிரியை சொல்லித்தந்தாள்
ஓடி விளையாடு பாப்பா!!

உங்கள் கவிதையைக் கண்டதும் தோன்றியது. உங்கள் காகிதத்தில் என் கிறுக்கல்கள் இருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள்...

கவிதை குறித்து : சொற்களை வைத்து நன்கு அடுக்கப்படாத கவிதையாக உள்ளது. இன்னமும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.. ஒரு கவிதைக்குண்டான பரிமாணங்களில் உங்கள் கவிதை கொஞ்ச வேண்டும்.. சிலசமயம் மிஞ்சவேண்டும்..

அன்புடன்
தென்றல்

jenitha
26-12-2008, 11:06 PM
மன்னிப்பு எதற்க்கு சகேதரி. அழகாகவே இருக்கு. நானும் முயலுகிறேன் உங்கள் போல் அழகாக எழுத

ஜெனித்தா.பி.