பாரதி
19-12-2008, 05:01 PM
கோலாலாம்பூரில் நடைபெற்று வரும் வாகையர் இறகுப்பந்துப் போட்டியில் இந்திய வீராங்கனை சைனா நேவால் அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலகின் தலைசிறந்த பத்து வீராங்கனைகள் அடங்கிய இந்தப்போட்டியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை சைனா நேவால் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். முதல் போட்டியில் தோல்வியடைந்த சைனா அடுத்து நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக வாகையர் போட்டியின் அரை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார்.
உலகின் தலைசிறந்த பத்து வீராங்கனைகள் அடங்கிய இந்தப்போட்டியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பை சைனா நேவால் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். முதல் போட்டியில் தோல்வியடைந்த சைனா அடுத்து நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக வாகையர் போட்டியின் அரை இறுதிப்போட்டியில் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார்.