இராஜேஷ்
11-12-2008, 06:42 AM
என் உயிர் காக்கும் சகோதரனே!
சுட்டெரிக்கும் சூரியனும்
சுருண்டு விழும் உன்காலடியில்!
சில்லென்ற பனிமலையும்
சிறு துரும்பாம் உன்பார்வையிலே!
சீறிடும் புயல் காற்றும்
சிலிர்கும் தென்றலாய் உன்முன்னே!
இத்துனை வலிமையுடன் எல்லையை
வலம் வரும் ‘நீ’
எத்துனை தீவிரவாதிகள் வந்தாலும்
உன் துப்பாக்கிற்கு ‘தீ’
என் சகோதரன் நீ, அங்கு உயிர் உத்திரவாதம் இன்றி!
நிம்மதியாய் உன் தயவால் நாங்கள் உயிரோடு பயமின்றி..
உன் தியாகத்திற்கு ஈடு இத் தரணியில் இல்லை
உன்னை போற்ற இந்த அட்டை பூச்சிகளுக்கு(எங்களுக்கு)
தகுதியுமில்லை……..
JAIHIND
-இராஜேஷ்குமார்
சுட்டெரிக்கும் சூரியனும்
சுருண்டு விழும் உன்காலடியில்!
சில்லென்ற பனிமலையும்
சிறு துரும்பாம் உன்பார்வையிலே!
சீறிடும் புயல் காற்றும்
சிலிர்கும் தென்றலாய் உன்முன்னே!
இத்துனை வலிமையுடன் எல்லையை
வலம் வரும் ‘நீ’
எத்துனை தீவிரவாதிகள் வந்தாலும்
உன் துப்பாக்கிற்கு ‘தீ’
என் சகோதரன் நீ, அங்கு உயிர் உத்திரவாதம் இன்றி!
நிம்மதியாய் உன் தயவால் நாங்கள் உயிரோடு பயமின்றி..
உன் தியாகத்திற்கு ஈடு இத் தரணியில் இல்லை
உன்னை போற்ற இந்த அட்டை பூச்சிகளுக்கு(எங்களுக்கு)
தகுதியுமில்லை……..
JAIHIND
-இராஜேஷ்குமார்