அன்புரசிகன்
03-12-2008, 03:25 AM
அண்மையில் இந்திய தமிழ மக்களால் வழங்கப்பட்ட நிதி மற்றும் நிவாரணப்பொருட்க்கள் வன்னி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக புதினம் இணையத்தளம் தெரிவிக்கிறது. இது தொடர்பான மேலதிக செய்தி இங்கே... (http://www.puthinam.com/full.php?20VXuF20eRj5A2ebdH6K3bdJ7IH4dcb6k3cc47mK2d42sSB3b02UKP3e)
http://www.puthinam.com/d/p/2008/DEC/vanni_20081202001.jpg
http://www.puthinam.com/d/p/2008/DEC/vanni_20081202002.jpg
http://www.puthinam.com/d/p/2008/DEC/vanni_20081202003.jpg
தக்க நேரத்தில் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் என்றும் நம் மக்களின் மனதில் நிறைந்திருக்கும். நன்றி என்ற வார்த்தை சொல்லி அன்னியப்படுத்த விரும்பவில்லை... என்றென்றும் இந்த உறவு தொடரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி - புதினம் இணையம்.
http://www.puthinam.com/d/p/2008/DEC/vanni_20081202001.jpg
http://www.puthinam.com/d/p/2008/DEC/vanni_20081202002.jpg
http://www.puthinam.com/d/p/2008/DEC/vanni_20081202003.jpg
தக்க நேரத்தில் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் என்றும் நம் மக்களின் மனதில் நிறைந்திருக்கும். நன்றி என்ற வார்த்தை சொல்லி அன்னியப்படுத்த விரும்பவில்லை... என்றென்றும் இந்த உறவு தொடரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி - புதினம் இணையம்.