"பொத்தனூர்"பிரபு
30-11-2008, 02:13 PM
"கஜினி" படத்திலிருந்து "சுட்டும் விழிச்சுடரே" பாடல் மெட்டுக்கு என் வரிகள்
http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SNhRy8WnVuI/AAAAAAAAAJA/yfTznSQ_Ahk/s400/namita+9.jpg
சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் -
அவன் துறவி - இவளை
காணாவிட்டால்
அவன் துறவி
உன்னை கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........(உன்னாலே ......)
(சிட்டு..............)
வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........
இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்
தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்.........(பாவை.......)
(சிட்டு சிட்டு குருவி..)
கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தேன்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......
பூப்போல் தேகம் கண்டேன்
புயல்போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........
அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க யாருமின்றி
சுற்றி திரியுதே..(கேட்க.......)
...........................................
(எப்படியிருக்கு???)
...........................................
http://www.priyamudan-prabu.blogspot.com/
(காக்க காக்க படத்தில் இருந்து ஒன்றா இரண்டா படலுக்கு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16392 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16392)
(பார்த்த முதல் நாளே(வேட்டையாடு விளையாடு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17219 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17219)
http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SNhRy8WnVuI/AAAAAAAAAJA/yfTznSQ_Ahk/s400/namita+9.jpg
சிட்டு சிட்டு குருவி
நெஞ்சில் கொட்டும் அருவி
காணாவிட்டால் -
அவன் துறவி - இவளை
காணாவிட்டால்
அவன் துறவி
உன்னை கண்ட நேரம்
கல்லுக்குள்ளும் ஈரம்
எந்தன் நெஞ்சில்
மழைவந்ததே - உன்னாலே
பாதையெங்கும்
பூவும் பூத்ததே........(உன்னாலே ......)
(சிட்டு..............)
வெண்ணிலா ஓடக்கண்டேன்
என் விழி தேடக்கண்டேன்
இதுபோல
இன்பம் எங்குகொண்டேன்........
இருவிழி இமைக்கக் கண்டேன்
இருதயம் வெடிக்கக் கண்டேன்
இமையின்றி
வாழக் கற்றுக்கொண்டேன்
தேர்போகும் தெருவோரம்
பக்தனைப் போல் காத்திருந்தேன்
பாவை பார்வைப் பட
பூத்திருந்தேன்.........(பாவை.......)
(சிட்டு சிட்டு குருவி..)
கடற்க்கரை ஈரக்காற்றே
கதைபேசும் தேன்னங்கீற்றே
முதல்முறை
உன்னிடத்தில் தோற்றேன்......
பூப்போல் தேகம் கண்டேன்
புயல்போல வேகம் கொண்டேன்
பூகம்பத்தில்
நானும்மாட்டிக் கொண்டேன்........
அணைமீறும் நீரைபோல
என் மனமும் என்னை மீறுதே
கேட்க யாருமின்றி
சுற்றி திரியுதே..(கேட்க.......)
...........................................
(எப்படியிருக்கு???)
...........................................
http://www.priyamudan-prabu.blogspot.com/
(காக்க காக்க படத்தில் இருந்து ஒன்றா இரண்டா படலுக்கு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16392 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16392)
(பார்த்த முதல் நாளே(வேட்டையாடு விளையாடு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17219 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17219)