PDA

View Full Version : என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?



ரங்கராஜன்
25-11-2008, 11:01 AM
g3g3q1435h

ராஜா
25-11-2008, 11:11 AM
பலே... பலே..!

மதி
25-11-2008, 12:08 PM
அட.....
எப்படியோ... கல்யாணம் நல்லபடியா நடந்தா சரி தான்.... :)

ரங்கராஜன்
25-11-2008, 12:42 PM
நன்றி ராஜா அண்ணா & மதி.

ரங்கராஜன்
25-11-2008, 12:43 PM
அட.....
எப்படியோ... கல்யாணம் நல்லபடியா நடந்தா சரி தான்.... :)

இதில் எதும் உள்குத்து எதுவும் இல்லையே மதி?

mukilan
25-11-2008, 01:03 PM
அருமை மூர்த்தி....இட்லி கொடுக்கும்பொழுது அம்மா பிள்ளையின் உரையாடல்களை ரசித்தேன். கமலா பழம் சீத்தா பழம் எல்லாம் நீங்க ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்ததை சொல்கிறது. மற்றுமொரு சிறந்த மெல்லியல் கதை. பாராட்டுகள்.

அறிஞர்
25-11-2008, 01:17 PM
இட்லியில் பாசம் ஆரம்பித்து...

நடிப்புக்கு... கமலா, சீத்தா பழங்கள் பழியாகி.......

அருமையான பெண்பார்க்கும் படலம்....

வாழ்த்துக்கள் மூர்த்தி...

ரங்கராஜன்
25-11-2008, 01:18 PM
நன்றி முகிலன்
உங்களின் விமர்சனத்துக்கு, ரொம்ப நாளா ஆளையே காணும்???????

ரங்கராஜன்
25-11-2008, 01:19 PM
நன்றி நிர்வாகி அவர்களே
முதல் முறையாக என்னுடைய கதையை படித்து பாராட்டிய உங்களுக்கு நன்றி

mukilan
25-11-2008, 02:13 PM
ரொம்ப நாளா ஆளையே காணும்???????

ஒரு மாதம் விடுப்பு கேட்டேன் என்பதற்காக என் இடுப்பு ஒடிய வேலை வேலை வேலை....

arun
25-11-2008, 02:13 PM
எதிர்பார்த்த எதிர்பாராத திருப்பம் சூப்பர் வாழ்த்துக்கள்

அமரன்
25-11-2008, 03:57 PM
அந்த கல்யாணத் தரகரை எப்படிங்க தொடர்புகொள்வது????
தொடக்கம் முதல் வாசகனை வளைத்து கடையில் சடக்கென்று திருப்பிட்டீங்களே மூர்த்தி. பலே.. பலே..

தமிழ்தாசன்
25-11-2008, 06:30 PM
கலக்கிறீர்கள்.
அருமையான திருப்பம்.
பாவம் பெரிசுகள் - புரியாது நல்ல பிள்ளை என்று இருபக்கம்..
தரகர் அறிந்தும் அறியாமலுமா?
நல்ல பையன் கணேஸ்.
இதுபோல ....

சுவையுடன் கூடிய உரையாடல்.
வாழ்த்துக்கள்.

Mathu
25-11-2008, 06:45 PM
நல்ல உரையாடலுடன் ஒரேமூச்சில் படிக்கவச்சு,
சிறப்பாய் முடிதிருக்கிறீர்கள்.
சுவையான கதை.

மதுரை மைந்தன்
25-11-2008, 09:04 PM
வழக்கம் போல சஸ்பென்ஸ்ல முடிச்சிருக்கீங்க. நல்ல நகைச்சுவை இழையோட அருமையான கதை. வாழ்த்துக்கள்.

கண்மணி
26-11-2008, 05:12 AM
ஒரு மாதம் விடுப்பு கேட்டேன் என்பதற்காக என் இடுப்பு ஒடிய வேலை வேலை வேலை....

இதுவே பரவாயில்லைன்னு சொல்ற காலம் ரொம்ப தூரத்தில இல்லியாமே! பட்சி சொல்லுது!

தீபா
26-11-2008, 08:56 AM
திரு.மூர்த்தி சார். ரொம்ப பின்னுறீங்க... திடீர்னு கடைசி வரியில சஸ்பென்ஸ்சை உடைச்சி, கதையை முடிச்ச விதம் மிகவும் அருமை சார்.

வசனங்கள் எல்லாம் யதார்த்தமா இருந்திச்சி. அதுக்கு வளைஞ்சி கொடுக்கிறமாதிரி புழக்க பாஷை எழுதி அசத்தியிருக்கீங்க.

ஆனா, பாருங்க,, எல்லாருக்கும் இப்படி அமையறதில்லை. :-(

தீபா
26-11-2008, 08:57 AM
நன்றி நிர்வாகி அவர்களே
முதல் முறையாக என்னுடைய கதையை படித்து பாராட்டிய உங்களுக்கு நன்றி

அப்படீன்னா, இதுக்குமுன்னாடி அவங்க வேறெந்த கதையும் படிக்கலீன்னு சொல்றீங்களா? :aetsch013:

minmini
26-11-2008, 09:13 AM
பரவாயில்லயே இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே ;)

சன்டேஸ்ல எல்லாத்துக்கும் லீவு எடுக்கிரவங்க நம்மல்லேயும் நிரைய பேர் இருக்கங்க :D:D:D:D

ரங்கராஜன்
26-11-2008, 11:56 AM
அப்படீன்னா, இதுக்குமுன்னாடி அவங்க வேறெந்த கதையும் படிக்கலீன்னு சொல்றீங்களா? :aetsch013:

இல்ல தென்றல்
நான் சொல்ல வந்தது என்னுடைய கதைகளில் இதுவரை அவர் எந்த விமர்சனமும் தந்தது இல்லை, நான் இதுவரை 12 சிறுகதை எழுதி இருக்கேன்னு நினைக்கிறேன். அவர் விமர்சனம் தந்த என்னுடைய முதல் கதை இதுதான் அதான் சொல்லவந்தேன், புரிஞ்சிதா:sauer028:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
26-11-2008, 12:26 PM
சிறப்பான ஆரம்பத்துடன் ஊர்ந்து, ஜெட் வேகத்தில் நகர்ந்து, இறுதியில் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருப்பது நன்றாக இருந்தது. டையலாக் அத்தனையும் அருமை. ஆங்காங்கே சற்று வருணனைகளையும் கலந்து விடுங்கள் இன்னும் சுவை கூடும்.

mukilan
26-11-2008, 04:01 PM
இதுவே பரவாயில்லைன்னு சொல்ற காலம் ரொம்ப தூரத்தில இல்லியாமே! பட்சி சொல்லுது!

அந்தப் பட்சியை "பஜ்ஜி" போட ஒரு சமையல் குறிப்போட வாங்க கண்மணி.

Narathar
27-11-2008, 12:29 AM
நம்ம மூர்த்திக்கும் கல்யாண ஆசை வந்திருச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நராயணா!!!!!

ரங்கராஜன்
27-11-2008, 03:12 AM
கண்டிப்பாக இல்லை தலைவா
இது வேறும் கதை தான்.

MURALINITHISH
29-12-2008, 09:37 AM
இப்படி எல்லாம் ஆரம்பிச்சிட்டிங்களே உண்மையை சொல்லுங்க இது உங்க கதைதானே

anna
29-12-2008, 10:58 AM
ஆஹா இதைத்தான் ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாழ்ப்பாள் என்பதா?

ரங்கராஜன்
20-04-2009, 04:32 PM
விமர்சனம் தந்து ஊக்கம் அளித்த அனைத்து நண்பர்களுக்கு நன்றிகள் கோடி

samuthraselvam
21-04-2009, 03:57 AM
ஆஹா...! இது நல்ல ஐடியாவா இருக்கே.... !

தக்ஸ் அண்ணா, இதுபோல் தான் உங்களுக்குமா?

அசத்தல்.... வாழ்த்துக்கள் அண்ணா....

Mano.G.
21-04-2009, 05:01 AM
அலுவலக லஞ்டைம்ல வாசிச்சேன்,
மனச உற்சாக படுத்திய நகைச்சுவை,
பணி பழுவை சற்று இலகுவாக்கியது

நன்றி தம்பி

மனோ.ஜி

பூமகள்
21-04-2009, 09:57 AM
தக்ஸ்..

என் வேண்டுகோளை ஏற்று இளங்காற்று போல சில்லென்ற ஒரு கதை படைத்திருப்பது படித்து அகம் மகிழ்ந்தேன்..

அம்மா மகன் உரையாடலாகட்டும்... காட்சிகளின் விவரிப்பாகட்டும்.... வெகு இயல்பு...

ஒரு சின்ன வேண்டுகோள்.. உங்களின் எல்லாக் கதைகளிலும் பெரும்பாலும் பேச்சு வழக்கு சென்னைத் தமிழையே கொண்டிருக்கிறது...

கொஞ்சம் மற்ற ஊர் தமிழையும் பயன்படுத்துவீர்களா தக்ஸ்... உங்களால் முடியுமென்று நானறிவேன்..

இறுதியில் ஒரு அழகான டிவிஸ்ட்.. ஆனால் ஏனோ எதிர்பார்த்த டிவிஸ் போலவே இருந்தது.. ஆனாலும்.. சிறப்பான மென்மையான கதைக்காக பாராட்டுகள்..

தொடருங்கள் தக்ஸ். :)

xavier_raja
21-04-2009, 01:05 PM
ரெண்டு பெரும் ஒரே கல்லூரி என்று சொன்னபோதே எனக்கு மைல்டா ஒரு டவுட் வந்துச்சு.. அது இப்போ சரியா போச்சு..

அமரன்
22-04-2009, 08:58 AM
இந்தக் கதையை இப்ப படிக்கும் போது நினைவுக்கு வருவது..

ஒரு பொண்ணு அம்மாவிடம் " என்னோட படிச்ச அவளுக்கு கல்யாணமாயிடுச்சு.. இவளுக்கும் மாப்பிளை பார்த்தாச்சு" என்று சொல்றாள்னா "எனக்கு எப்ப கல்யாணம்?" என்று கேட்பதாக அர்த்தம்.

ஒரு பையன் "என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்று சொல்றான்னா "எனக்கு விரைவில் கல்யாணம் செய்து வையுங்கள்" என்று அர்த்தம்.

மதி
22-04-2009, 09:04 AM
ஒரு பையன் "என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்று சொல்றான்னா "எனக்கு விரைவில் கல்யாணம் செய்து வையுங்கள்" என்று அர்த்தம்.
ஓ.. இது இத்தனை நாள் தெரியாம போச்சே...???:D:D:D:D
இனி முயற்சிக்கறேன்....:icon_b:

அமரன்
22-04-2009, 09:07 AM
ஓ.. இது இத்தனை நாள் தெரியாம போச்சே...???:D:D:D:D
இனி முயற்சிக்கறேன்....:icon_b:

மண பந்தத்தில் இணையுறதுக்கான அடிப்படைத் தகுதி உங்களுக்கு இருக்கு மதி. இந்தளவுக்கு வாயில்லாப் பூச்சியாக இருக்கீயளே. :D:D:D

மதி
22-04-2009, 10:00 AM
மண பந்தத்தில் இணையுறதுக்கான அடிப்படைத் தகுதி உங்களுக்கு இருக்கு மதி. இந்தளவுக்கு வாயில்லாப் பூச்சியாக இருக்கீயளே. :D:D:D
ஓஓஓஓஓஓஓ.... அப்படி... அப்போ சரி..
இது அப்பா அம்மாக்கு தெரிஞ்சா சரி....:D:D:D:icon_ush::icon_ush::icon_ush:

Tamilmagal
22-04-2009, 10:41 AM
மிகவும் அருமையான உரையாடல்கதை.
கதைஎழுதிய நண்பருக்கு வாழ்த்துக்கள்.