View Full Version : மாறவில்லை
ரங்கராஜன்
20-11-2008, 06:31 AM
g3[k[okwdfwe
வலி கொண்ட கதை... :)
கதையாயினும் சில சந்தேகங்கள்...
ஏதோ காரணத்தால் இருவரும் கல்லூரி காலத்திலேயே பிரிந்துவிட்டனர். ஆனாலும் கிருஷ்ணா இன்னமும் அவள் புகைப்படத்தை வைத்திருப்பது அழகல்லவே.. மேலும் அப்படி வைத்திருந்தாலும் இத்தனை வருஷமாக அந்த விஷயம் அவர் பொண்டாட்டிக்கு தெரியாமலா போயிருக்கும்...??
ரங்கராஜன்
20-11-2008, 07:05 AM
வலி கொண்ட கதை... :)
கதையாயினும் சில சந்தேகங்கள்...
ஏதோ காரணத்தால் இருவரும் கல்லூரி காலத்திலேயே பிரிந்துவிட்டனர். ஆனாலும் கிருஷ்ணா இன்னமும் அவள் புகைப்படத்தை வைத்திருப்பது அழகல்லவே.. மேலும் அப்படி வைத்திருந்தாலும் இத்தனை வருஷமாக அந்த விஷயம் அவர் பொண்டாட்டிக்கு தெரியாமலா போயிருக்கும்...??
அழகா? தர்மமா? என்பதெல்லாம் நம் மனசாட்சிக்கு இல்லை, மனசாட்சி சரின்னு சொன்னா சரி, தப்புனு சொன்னா தப்பு அவ்வளவு தான். கிருஷ்னசுவாமிக்கு அது சரின்னு பட்டு இருக்கு.
மனைவி ஒரு இழு இழுத்தாள் என்ற வார்த்தையிலே அவளுக்கு இந்த விஷயம் பற்றி ஏற்கனவே சந்தேகம் இருக்கு என்பது புலப்படுகிறது.
நன்றி மதி
geminisenthil
20-11-2008, 08:22 AM
கதை மிகவும் அருமை.....
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், காதல் வாசம் மாறவில்லை........
ரங்கராஜன்
21-11-2008, 05:56 AM
கதை மிகவும் அருமை.....
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், காதல் வாசம் மாறவில்லை........
நன்றி நண்பரே
காதலின் வாசம் மாறிவிட்டது, ஆனால் மறக்கபடவில்லை. இதான் கதையின் கரு.
geminisenthil
21-11-2008, 08:21 AM
சரியாக சொன்னீர்கள்
MURALINITHISH
22-11-2008, 09:01 AM
காதலின் வாசங்கள் மாறினாலும் காதலியின் வாசங்கள் மாறினாலும் நம் ஆழ்மனதில் அந்த எண்ணங்களின் வாசங்கள் மாறாது அது அழியவும் அழியாது
என்னது மனைவிக்கு தெரியுமா தெரிந்தும் புகைபடத்தை எடுக்கமல் இருக்கிறார்களா பரவாயில்லை அவருக்கு நல்ல வரத்தைதான் இறைவன் கொடுத்து இருக்கிறார் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்)
ரங்கராஜன்
01-12-2008, 05:06 PM
காதலின் வாசங்கள் மாறினாலும் காதலியின் வாசங்கள் மாறினாலும் நம் ஆழ்மனதில் அந்த எண்ணங்களின் வாசங்கள் மாறாது அது அழியவும் அழியாது
என்னது மனைவிக்கு தெரியுமா தெரிந்தும் புகைபடத்தை எடுக்கமல் இருக்கிறார்களா பரவாயில்லை அவருக்கு நல்ல வரத்தைதான் இறைவன் கொடுத்து இருக்கிறார் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்)
நன்றி முரளி
உங்களின் வித்தியாசமான விமர்சனத்தை பதித்து இருக்கீங்க.
Narathar
14-12-2008, 01:39 PM
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் ஸ்பரிசம்
இவை வாழ்வில் மறக்க முடியாதவைதான்....... அருமை மூர்த்தி.
samuthraselvam
28-02-2009, 09:06 AM
அண்ணா இது நீங்கள் சொன்னதுபோல் ஜனகியாகவும் கிருஷ்ணாவாகவும் நம்மை உணர்ந்தால் மட்டுமே இது நியாயமாகப்படும். முதல் காதலை மறைத்துக்கொண்டு மறந்ததுபோல் வாழ்ந்தாலும் அது ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அது அவர்களுடைய நினைவுகளுக்கு ஒரு புத்துணர்வு அளித்து மன இறுக்கத்தை அகற்றும். அது அவர்களுக்கு மட்டும் புரியும். அந்த நினைவுகள் மற்றவரின் பார்வைக்கு தப்பு தான்.
புகைப்படம் வைத்திருப்பது வெகு அரிது நிஜத்தில்...
''அவர் பெட்டி இறக்க உதவிய ஆள்'' - இது மிக சாத்தியம்..!
அதிகாலைக் கனவுகளில் மட்டும் வரும்வரை முதல் காதலியால் சங்கடமில்லை!
மற்றபடி மீள வந்தால், ''அழகி'' படக்கதைதான் !
பாராட்டுகள் தக்ஸ்!
ரங்கராஜன்
10-03-2009, 04:40 AM
புகைப்படம் வைத்திருப்பது வெகு அரிது நிஜத்தில்...
''அவர் பெட்டி இறக்க உதவிய ஆள்'' - இது மிக சாத்தியம்..!
அதிகாலைக் கனவுகளில் மட்டும் வரும்வரை முதல் காதலியால் சங்கடமில்லை!
மற்றபடி மீள வந்தால், ''அழகி'' படக்கதைதான் !
பாராட்டுகள் தக்ஸ்!
நன்றி அண்ணா
ஆமா இல்ல அழகி மாதிரி தான் கொஞ்சம் இருக்கு, நீங்கள் சொன்னவுடன் தான் கவனித்தேன்.
மதுரை மைந்தன்
10-03-2009, 12:11 PM
புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தைகளுடன் சித்து விளையாட்டு விளையாடி புத்தம் புது கதை என்று மார் தட்டிக் கொள்ளும் கதாசிரியர்களுக்கு நடுவில் உங்கள் எழுத்தக்கள் ஓர் தனி ஆவர்த்தனம். வாழ்த்துக்கள் நண்பர் தக்ஸ்.
ரங்கராஜன்
10-03-2009, 01:08 PM
புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தைகளுடன் சித்து விளையாட்டு விளையாடி புத்தம் புது கதை என்று மார் தட்டிக் கொள்ளும் கதாசிரியர்களுக்கு நடுவில் உங்கள் எழுத்தக்கள் ஓர் தனி ஆவர்த்தனம். வாழ்த்துக்கள் நண்பர் தக்ஸ்.
நன்றி மதுரை சார்
உங்களின் வாழ்த்துக்கு
நன்றி அண்ணா
ஆமா இல்ல அழகி மாதிரி தான் கொஞ்சம் இருக்கு, நீங்கள் சொன்னவுடன் தான் கவனித்தேன்.
இல்லை தக்ஸ்
இந்தக் கதை அழகி கதைபோல் இல்லை..
ஆனாலும் இந்தக் கதையின் நாயகி போல் வெட்டிக்கொண்டு போவதே நடப்பு வாழ்வுக்கு உசிதம்..
ஒட்டினால் என்னாகும் என்பதை அழகி கதை மூலம் சுட்ட வந்தேன்..