நிரன்
06-11-2008, 10:49 AM
http://www.youtube.com/watch?v=tpQvyzeuH_A
மழையில்லை குடையில்லை
மழலைகளும் இல்லை
அவள் மட்டும் எனக்குள்ளே
இப்படித்தான் தெரிந்தாள்
காட்ச்சில் கண்களை பறித்தவள் போல்
பூப்போல் பூப்போல் என்
நெஞ்சைக் கொன்றவள்………….
மழையில்லை குடையில்லை
மழலைகளும் இல்லை
அவள் மட்டும் எனக்குள்ளே
இப்படித்தான் தெரிந்தாள்
காட்ச்சில் கண்களை பறித்தவள் போல்
பூப்போல் பூப்போல் என்
நெஞ்சைக் கொன்றவள்………….