மதுரை மைந்தன்
03-11-2008, 08:47 PM
தில்லியில் இரண்டு சர்தார்ஜிகள் சந்தித்தனர். அப்போது ஒரு சர்தார்ஜி மற்றவரிடம் கேட்டார்
" இங்கிருந்து சென்னை அதிக தூரமா இல்லை வானத்து சந்திரன் அதிக தூரமா?"
" எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்"
" சென்னை தான் அதிக தூரம் ஏன்னா சந்திரனை பார்க்க முடியும் இங்கிருந்து. சென்னையை பார்க்க முடியுமா?":lachen001:
_______________________________________________________________________
அதி வேகமாக காரில் சென்ற சர்தார்ஜியை போலிஸ்காரர் மடக்கினார்.
போலிஸ்காரர்: " வேக கட்டுப் பாட்டை மீறி போறீங்க. உங்க லைசன்சை எடுங்க"
சர்தார்ஜி: " உங்களோட ரொம்ப தொல்லையா போச்சு. நேத்து தான் என்னோட லைசன்சை ஒரு போலிஸ்கார்ர் பிடுங்கிக்கிட்டு போனார். இன்னும் திருப்பி தரலை அதை. இப்போ நீங்க வேற லைசன்சை கொண்டா எனறால் நான் எங்கே போவேன்":lachen001:
__________________________________________________________________________
சீனாக்காரர் ஒருவரும் ஒரு சர்தார்ஜியும் சந்தித்தனர்.
சீனாக்காரர்: நாங்கள் தான் முதலில் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பினோம்
சர்தார்ஜி: இது என்ன பெரிய அதிசயம். நாங்க சூரியனுக்கே ராக்கெட்டை அனுப்பியிருக்கோம்.
சீனாக்காரர்: என்னது சூரியனுக்கு ராக்கெட்டா? அது சூரிய வெப்பத்தில் கருகி விடாதா?
சர்தார்ஜி: கருகாது. ஏன்னா நாங்க இரவில் தானே அனுப்பினோம்:lachen001:
______________________________________________________________________
சர்தார்ஜி: டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.
டாக்டர் (சற்று யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண் இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.:lachen001:
_________________________________________________________________________
ஒரு சர்தாரஜியும் அவரது நண்பரும் ஒரு கட்டிடத்தின் இருபதாவது மாடிக்கு வெளியே சாரம் கட்டி வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்கள். மதிய உணவு வேளை வந்தது. முதல் நண்பர் தனது சாப்பாட்டு பாத்திரத்தை பிரித்து பார்த்து " இன்னிக்கும் தயிர் சாதமா? நாளைக்கும் தயிர் சாதமாக இருந்தால் நான் இங்கிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்றார். சர்தார்ஜியும் தனது சாப்பாட்டை பார்த்து விட்டு அதே மாதிரி கூறினார்.
மறு நாள் வந்தது. சர்தார்ஜியின் நண்பர் தனது மதிய உணவை பார்த்து அது தயிர் சாதமாக இருக்கவே கீழே விழுந்து இறந்தார். சர்தார்ஜியும் கீழே விழந்து இறந்தார். இருவரின் இறுதி சடங்கில் நண்பரின் மனைவி அழுது கொண்டே " இப்படி செய்வார் என்று தெரிந்திருந்தால் நான் வேறு வகையான உணவை பாத்திரத்தில் கொடுத்திருப்பேனே" என்றார். சர்தார்ஜியின் மனைவி அழுகைக்கு நடுவே புலம்பினார் " இவருக்கு என்ன வந்தது? தனது உணவை தானே தயாரித்தாரே".:lachen001:
" இங்கிருந்து சென்னை அதிக தூரமா இல்லை வானத்து சந்திரன் அதிக தூரமா?"
" எனக்கு தெரியலை நீங்கள் கூறுங்கள்"
" சென்னை தான் அதிக தூரம் ஏன்னா சந்திரனை பார்க்க முடியும் இங்கிருந்து. சென்னையை பார்க்க முடியுமா?":lachen001:
_______________________________________________________________________
அதி வேகமாக காரில் சென்ற சர்தார்ஜியை போலிஸ்காரர் மடக்கினார்.
போலிஸ்காரர்: " வேக கட்டுப் பாட்டை மீறி போறீங்க. உங்க லைசன்சை எடுங்க"
சர்தார்ஜி: " உங்களோட ரொம்ப தொல்லையா போச்சு. நேத்து தான் என்னோட லைசன்சை ஒரு போலிஸ்கார்ர் பிடுங்கிக்கிட்டு போனார். இன்னும் திருப்பி தரலை அதை. இப்போ நீங்க வேற லைசன்சை கொண்டா எனறால் நான் எங்கே போவேன்":lachen001:
__________________________________________________________________________
சீனாக்காரர் ஒருவரும் ஒரு சர்தார்ஜியும் சந்தித்தனர்.
சீனாக்காரர்: நாங்கள் தான் முதலில் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பினோம்
சர்தார்ஜி: இது என்ன பெரிய அதிசயம். நாங்க சூரியனுக்கே ராக்கெட்டை அனுப்பியிருக்கோம்.
சீனாக்காரர்: என்னது சூரியனுக்கு ராக்கெட்டா? அது சூரிய வெப்பத்தில் கருகி விடாதா?
சர்தார்ஜி: கருகாது. ஏன்னா நாங்க இரவில் தானே அனுப்பினோம்:lachen001:
______________________________________________________________________
சர்தார்ஜி: டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.
டாக்டர் (சற்று யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண் இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.:lachen001:
_________________________________________________________________________
ஒரு சர்தாரஜியும் அவரது நண்பரும் ஒரு கட்டிடத்தின் இருபதாவது மாடிக்கு வெளியே சாரம் கட்டி வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்கள். மதிய உணவு வேளை வந்தது. முதல் நண்பர் தனது சாப்பாட்டு பாத்திரத்தை பிரித்து பார்த்து " இன்னிக்கும் தயிர் சாதமா? நாளைக்கும் தயிர் சாதமாக இருந்தால் நான் இங்கிருந்து கீழே விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்றார். சர்தார்ஜியும் தனது சாப்பாட்டை பார்த்து விட்டு அதே மாதிரி கூறினார்.
மறு நாள் வந்தது. சர்தார்ஜியின் நண்பர் தனது மதிய உணவை பார்த்து அது தயிர் சாதமாக இருக்கவே கீழே விழுந்து இறந்தார். சர்தார்ஜியும் கீழே விழந்து இறந்தார். இருவரின் இறுதி சடங்கில் நண்பரின் மனைவி அழுது கொண்டே " இப்படி செய்வார் என்று தெரிந்திருந்தால் நான் வேறு வகையான உணவை பாத்திரத்தில் கொடுத்திருப்பேனே" என்றார். சர்தார்ஜியின் மனைவி அழுகைக்கு நடுவே புலம்பினார் " இவருக்கு என்ன வந்தது? தனது உணவை தானே தயாரித்தாரே".:lachen001: