PDA

View Full Version : ஆத்திசூடி படித்தால் கழுத்து வலி மறையுமா?



mbchandar
30-10-2008, 05:58 PM
அனைவரும் ஒளவையார் எழுதிய ஆத்திசூடி அறிவீர். சிறு வயதில் படித்திருப்பீர்கள். தமிழ் விக்கிபீடியாவிலிருந்து...
"ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி"

மேலும் படிக்க இங்கே (http://balachandar.net/blog297-2008-10-30.html) செல்லவும்

பென்ஸ்
31-10-2008, 04:32 PM
பாலசந்தர்...
உங்கள் சுட்டியை பின் தொடர்ந்து சென்று பார்த்தேன்....
ஆத்திசூடியை படிக்க தலையை திருப்பி திருப்பி கழுத்து வலி வந்தது உண்மையே....

இது நகை சுவை பகுதியில் வரவேண்டிய பதிவா..???

மேலும்...
உங்கள் பதிவுகளை முழுமையாக கொடுக்க வேண்டுகிறேன்...
உங்கள் தளமாகவே இருந்தாலும், மற்ற தளங்களின் விளம்பரம் போல்
ஒரு பகுதியை மட்டும் கொடுத்து சுட்டியை கொடுப்பது
மன்றவிதிமுறையை உரசி செல்வது போல் இருக்கிறது...

எனவே இது உங்கள் பதிவுகளாக இருப்பதால் முழு பதிவையும் கொடுங்கள்....

மற்றவர் பதிவுக்கு அல்லது ஆதாரங்களுக்கு மட்டுமே சுட்டியை கொடுங்கள்...

பாபு
05-11-2008, 02:15 AM
ஹா..ஹா....நன்றாக இருக்கிறது நண்பரே...
ஆனால் அது ஏன் ஆத்திச்சூடி ? ம்..இருக்கட்டும் !!

உமாமீனா
15-02-2011, 09:00 AM
உங்களுக்கு மறைந்தாதா?