PDA

View Full Version : தாய்மாமன் சிறுகதை



ரங்கராஜன்
23-10-2008, 08:06 AM
wgh33h35h

Narathar
23-10-2008, 01:38 PM
நீங்கள் ஆரம்பத்தில் சஸ்பென்ஸ் வைத்து எழுதும் போது வனிதா போல் எங்களுக்கும் "ஏன்" என்ற கேள்வி எழ வைத்திருந்தீர்கள்....

நான் இதைப்போன்ற ஒரு முடிவைத்தான் எதிர்பார்த்தேன்... ஆனால் கதை முடிவில் நீங்கள் சொன்ன முடிவோ நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது

வாழ்த்துக்கள்

மதி
23-10-2008, 03:39 PM
உண்மையிலேயே எதிர்பார்க்காத முடிவு தான்....
வாழ்த்துகள் மூர்த்தி...

rajatemp
23-10-2008, 03:54 PM
அருமையான கதை முடிவு மிகவும் அருமை யாரும் எதிர்பாராத முடிவு
தொடர்ந்து தாருங்கள்.

கொஞ்சம் பிழைகளையும் சரி செய்யவும்.

பாபு
24-10-2008, 02:12 AM
அருமை !! அருமை !!

பாரதி
24-10-2008, 12:20 PM
எதிர்பார்க்காத முடிவு..!
அனைவருக்குள்ளும் எங்காவது ஈரம் இருக்கும்தான்.
பாராட்டு மூர்த்தி.

ரங்கராஜன்
24-10-2008, 01:11 PM
இந்த கதையின் எழுத்துப் பிழைகளை திருத்தி எனக்கு அனுப்பிய திரு.பாரதிக்கு நன்றி.

அமரன்
24-10-2008, 03:05 PM
அட போடவைத்த கதை. தோரணங்களாக்கி கதைகளில் தொங்கவிடுவதன் மூலம் உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவைi உணர்வு வெளிப்படுகிறது. அரோகராவைப் படித்ததும் முறுவல் பூத்தது.

எல்லாரும் சொல்லுவதைப் போல எதிர்பாராத முடிவு. இணையாத காதலின் பின்னான புதுவாழ்க்கை. பிரபுவுக்கும் ரங்காவுக்கும் இடையான அன்னியோன்யத்தை பார்க்கும்போது பிரபுவின் தங்கையின் கணவன் மறைபொருளாக உயர்ந்துள்ளான். பாராட்டுகள் மூர்த்தி.

MURALINITHISH
08-01-2009, 08:26 AM
முன்னாளில் அவனை அடித்து அவன் கனவுகளை சிதைத்து இருந்தாலும் அவன் (தத்து) எடுக்கும் குழந்தைக்கு காதலியின் அண்ணை தாய்மாமன் ஆகியிருக்கும் அவன் பெருந்தன்மையை என்ன சொல்ல

ரங்கராஜன்
21-04-2009, 11:03 AM
நன்றி விமர்சனம் தந்து ஊக்கம் அளித்த அனைவருக்கும்

தாமரை
21-04-2009, 11:37 AM
கதையில சிமெண்ட் கொஞ்சம் குறைச்சலா இருக்கு, மணல் மணலா உதிரியா நிற்கிறது.