shibly591
23-10-2008, 06:38 AM
ரயில் மற்றும் பஸ்களில் அடிக்கடி குண்டுவெடிப்பதால் சந்தேக நபர்களை அடையாளம கண்டால் பாதுகாப்புப்பிரிவுக்கு அறிவிக்கச்சொல்லி இலங்கையில் அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகிறது..அண்மையில் எனக்கு நேர்ந்ததொரு அனுபவம் சிறிய சாதாரண ஒரு கவிதையாக இதோ.....
ரயில் பயணமொன்றில்
எதிரிருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பவன்
என்னை ஒரு தீவிரவாதி என்ற கணிப்பில்
ஆக்ரோசமாக பார்க்கிறான்..
அவனுக்கு எங்கே தெரியப்போகிறது
அவனுக்கும் சேர்த்தே
ஊர் போய்ச்சேரவேண்டும் என்று
நான் பிரார்த்திப்பது....???
ரயில் பயணமொன்றில்
எதிரிருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பவன்
என்னை ஒரு தீவிரவாதி என்ற கணிப்பில்
ஆக்ரோசமாக பார்க்கிறான்..
அவனுக்கு எங்கே தெரியப்போகிறது
அவனுக்கும் சேர்த்தே
ஊர் போய்ச்சேரவேண்டும் என்று
நான் பிரார்த்திப்பது....???