View Full Version : கடைசி நாள் சிறுகதை
ரங்கராஜன்
23-10-2008, 04:31 AM
vwewgw
அமரன்
23-10-2008, 06:02 AM
ஹா:). படிக்கத் தொடங்கிய போது புன்னகை மன்னன் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் நிழலாடியது. உயிருடன் பிரிவோம் என்ற இடத்தில் "முகத்துவாரம்" திரிக்காக நான் எழுதிய கதை நினைவாடியது. முடிவில் சே! என்ன மனிதர்கள் என்ற வெறுப்பு மிகுந்தது.
உங்கள் கதைகளின் இறுதியில் ஏதோ ஒரு உணர்வை வைத்து நச்சுவது நல்லாருக்கு. இப்படிப் பொழுது போக்குபவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள் தான் அப்படி பெண்கள் தான் அப்படி என்று அடித்துக் கூறாமல் விட்டு வித்தியாசப்பட்டுள்ளீர்கள்.
பாராட்டுகள் மூர்த்தி.
ரங்கராஜன்
23-10-2008, 07:33 AM
நன்றி, அடுத்தமுறை உங்களுக்கு எந்த ஒரு படத்தின் ஞாபகமும் வாராத வண்ணம் எழுதுகிறேன் திரு.அமரன்:lachen001:
இத்தனை வேகத்தில் கதைகளை எழுதிக்கொண்டு போறீங்க... வாழ்த்துகள் மூர்த்தி...
கதையும் கதாபாத்திர அமைப்பும்... ஏதோ சோகத்தில் முடிவது போல கொண்டு போனாலும் இறுதியில் நச்... நிறைய பேர் பொழப்பு இப்படி தான் இருக்குது போல.
Narathar
23-10-2008, 01:45 PM
மூர்த்தி நன்றாகைருக்கின்றது இந்தக்கதையும்...
அமரன் சொன்னதுபோல் கதையின் கடைசியில் நீங்கள் வைத்திருக்கும் "டுவிஸ்ட்"தான் உங்கள் கதையின் பலமே
உங்களுக்கென்று ஒரு தனி பாணி அமைத்து அருமையாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழ் பிழையை தவிர்த்து எழுதினால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.
இறைநேசன்
24-10-2008, 07:21 AM
நல்ல அருமையான கதை மூர்த்தி அவர்களே!
இன்று இது இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஏங்கும்
மனது, நாளை இதைவிட மேலான ஒற்றை கண்டடைய வரும்போது மாறிவிடும் வாய்ப்புள்ளது!
மனித மனதின் யதார்த்தத்தை படம் பிடித்து கட்டுவதுபோல் அமைந்துள்ளது!
நன்றி!
பாரதி
24-10-2008, 11:28 AM
இயந்திரமயமாகி விட்ட காலத்தில் இதெல்லாம் நடக்கக்கூடியதுதான் போலும்..!
கடைசிநாளில் தொடங்குகிறதோ மீண்டும் ஒரு கடைசிநாள் கதை..?
வாழ்த்து மூர்த்தி.
MURALINITHISH
08-01-2009, 08:20 AM
கடைசி நாள் என்று மற்றவர்கள் கதை எழுதி இருந்தால் நானும் கனத்துடனே படித்திருப்போன் ஆனால் உங்க கதை இல்லையா ஆரம்பத்தில் இருந்தே உஷாரா படிச்சேன் நடுவிலே புரிஞ்சிகிட்டேன் முடிவு என்னவென்று ஆணே அடுத்தவளை இது முடிந்தவுடன் தேடிகிறான் பெண்ணோ முன்னே தேடிவிட்டுதான் கழட்டி விடுகிறாள் கலி முத்தி போச்சி
அன்பு தக்ஸ்
முன்னமே இக்கதையை வாசித்திருந்தால் நீண்ட விமர்சனம் தந்திருப்பேன்..
இன்று வாசித்ததால் - என் இதயம் கனத்த மௌனம் மட்டுமே!
எது உண்மை, எது கற்பனை என இனம் காண இயலுவதால்..
ஆனாலும்,
ஒரு கதாசிரியனாய் இங்கும் உன் வெற்றியைக் காண்பதில்
இறுக்கம் மீறி முளைக்கும் முறுவல் என் முகத்தில்!
உச்சிமோந்து வாழ்த்துகிறேன்!
தமிழ்
19-02-2009, 11:29 AM
நானும் ஏமாந்துபோனேன், ஆனா ஹோட்டலுக்குள்ள போயிட்டு சாப்பிடாம வரும்போதே நினைச்சேன் கண்டிப்பா இவங்க சாகமாட்டாங்கன்னு,
அதேமாதிரியே நடந்துடிச்சி..
ரங்கராஜன்
19-02-2009, 01:14 PM
நானும் ஏமாந்துபோனேன், ஆனா ஹோட்டலுக்குள்ள போயிட்டு சாப்பிடாம வரும்போதே நினைச்சேன் கண்டிப்பா இவங்க சாகமாட்டாங்கன்னு,
அதேமாதிரியே நடந்துடிச்சி..
நன்றி தமிழ்
இந்த கதையை நான் மன்றத்தில் சேர்ந்த இரண்டாவது நாள் எழுதியது.. ரொம்ப நாள் கழித்து இந்த கதையின் விமர்சனத்தை பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது.
விகடன்
24-02-2009, 03:57 AM
என்னதான் இரவு இரவாக நித்திரை செய்தாலும் அதிகாலை வரும் நித்திரைக்கு ஈடாகவே மாட்டாது. அதை நினிவுபடுத்தும் முகமாக மூர்த்தியின் 9.45 மணி விழிப்பு என்னை சிரிக்க வைத்துவிட்டது.
ஒரு மோதிரத்தின் வல்லமையினை தெளிவுபடுத்திவிட்டீர்கள் :D
பாராட்டுக்கள்.
ரங்கராஜன்
21-10-2012, 04:36 AM
மறக்க முடியாத கதை...
கீதம்
26-10-2012, 11:06 PM
இரவெல்லாம் அழுது, உருகித் தவித்த மனம், எப்படி இப்படி ஆனது? இறுக்கத்தோடு படித்துக்கொண்டு வந்தால் இறுதியில் இளசு அவர்கள் சொன்னதுபோல் சிறு முறுவல் வெளிப்பட்டது. அட இதுதாம்பா உலகம் என்று சொல்லாமல் சொன்ன கதை. பாராட்டுகள் தக்ஸ்.
kishore1490
27-10-2012, 02:24 PM
ரொம்ப நல்லா இருந்தது நண்பா. இறுதியில் அந்த ஸ்பென்சர் காமெடி சூப்பர்..
நாஞ்சில் த.க.ஜெய்
27-10-2012, 04:52 PM
சோகத்திலிருந்து மகிழ்விற்கு திரும்பும் மனது இது காதலா என் கேட்க வைக்கிறது..ஏதார்த்த உலகிலிருந்து ஓர் மாறுபட்ட கதை...