ஆர்.ஈஸ்வரன்
22-10-2008, 11:37 AM
வறுமைச் சிறையில்
ஆயுள் கைதி
சோம்பேறி
:) :)
அதுவும் ஒரு காரணம்....
ஓவியன்
21-11-2008, 12:43 PM
:) :)
அதுவும் ஒரு காரணம்....
வேறென்ன காரணங்கள் தென்றல், வாய்புக்கள் கிடைக்காமை என்கிறீர்களா...??
வாய்புக்கள் நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியவை இல்லையா..??