நாகரா
13-10-2008, 05:18 AM
அருட்ஜோதிப் பெருங்கருணைக்
கடலாம் அவன்
இருள்சேர் இருவினைத்
தீவென்னைத்
தயவாய்த் தழுவி
பயம் நீக்கி
அழுக்கெலாங் கழுவி
மயக்கம் தெளிவித்துத்
தன்னுள் கொண்டான்
கடலாம் அவன்
இருள்சேர் இருவினைத்
தீவென்னைத்
தயவாய்த் தழுவி
பயம் நீக்கி
அழுக்கெலாங் கழுவி
மயக்கம் தெளிவித்துத்
தன்னுள் கொண்டான்