நாகரா
13-10-2008, 04:48 AM
இருதய உள்ளொளியில்
குளிக்கிறது
என் மனமும் தேகமும்!
தயாபரக் கடவுள்
உச்சி முதல் பாதம் வரை
என்னில் உயிராய் ஊடுருவ
மெய்யுணர்ந்தே இருக்கிறேன்
நான்!
குளிக்கிறது
என் மனமும் தேகமும்!
தயாபரக் கடவுள்
உச்சி முதல் பாதம் வரை
என்னில் உயிராய் ஊடுருவ
மெய்யுணர்ந்தே இருக்கிறேன்
நான்!