அனுராகவன்
07-10-2008, 11:51 AM
என்னே!! உலகு...
காண விரைகிறேன்
கண்கள் பத்தல...
சொல்ல நினைக்கிறேன்
வார்த்தை இல்லை...
அதை சொல்ல
கடவுள்தான்
ஏற்ற ஆள்..
ஆகா!! என்று ..வியப்பு!!
என் நன்றி நண்பர்களே!!
பல நாள் கழித்து நான் இன்றுதான் மன்றம் வந்தேன்..
என் சிறு கிறுக்கல்..
காண விரைகிறேன்
கண்கள் பத்தல...
சொல்ல நினைக்கிறேன்
வார்த்தை இல்லை...
அதை சொல்ல
கடவுள்தான்
ஏற்ற ஆள்..
ஆகா!! என்று ..வியப்பு!!
என் நன்றி நண்பர்களே!!
பல நாள் கழித்து நான் இன்றுதான் மன்றம் வந்தேன்..
என் சிறு கிறுக்கல்..