நம்பிகோபாலன்
05-09-2008, 11:41 AM
இருட்டினை பார்த்து
வெளிச்சத்தை தேடுவதை
போல
உன்னில் நான்
காதலை எதிர்பார்த்து
காத்திருந்தேன்.....
நான்கு வருட
படிப்பை
முடித்து கொண்டு
முடிவில்
என் முகம் மலர்ந்தது
நீ காதலை சொன்னவுடன்
உனக்காக வாழ்வேன்
நல் வாழ்க்கை அமைய
சம்மதம் கேட்டு
சென்றவனுக்காக
இன்றுவரை காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
உன் வருகைக்காக
காத்திருந்து
கையிலுள்ள பூக்களும்
என் விழிபோல
வாடி போகிறது
என் வாழ்க்கையில் மட்டும்
எதிர்ப்பார்ப்புகள்
ஏமாற்றத்தையே
தருகிறது
உன்னிடதிலும் என் காதலிலும்
மாறுமோ
என்றெண்ணி காத்திருக்கிறேன்
கண்களில் கண்ணீரோடு
எப்பொழுது வருவாய் நீ......
வெளிச்சத்தை தேடுவதை
போல
உன்னில் நான்
காதலை எதிர்பார்த்து
காத்திருந்தேன்.....
நான்கு வருட
படிப்பை
முடித்து கொண்டு
முடிவில்
என் முகம் மலர்ந்தது
நீ காதலை சொன்னவுடன்
உனக்காக வாழ்வேன்
நல் வாழ்க்கை அமைய
சம்மதம் கேட்டு
சென்றவனுக்காக
இன்றுவரை காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்
உன் வருகைக்காக
காத்திருந்து
கையிலுள்ள பூக்களும்
என் விழிபோல
வாடி போகிறது
என் வாழ்க்கையில் மட்டும்
எதிர்ப்பார்ப்புகள்
ஏமாற்றத்தையே
தருகிறது
உன்னிடதிலும் என் காதலிலும்
மாறுமோ
என்றெண்ணி காத்திருக்கிறேன்
கண்களில் கண்ணீரோடு
எப்பொழுது வருவாய் நீ......