shibly591
04-09-2008, 05:21 AM
இரத்தம்
இரத்தம்
இரத்தம்
எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்
எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை
இரத்தம்
இரத்தம்
இரத்தம்
குண்டுவெடித்த இரத்தம்
கொள்ளையடித்த இரத்தம்
கொலை செய்த இரத்தம்
கற்பரித்த இரத்தம்
எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்
முடிவிலியாய் தொடர்கிறது
தினமும் இங்கே இரத்தவேட்டை
கோடி உயிர் பறிகொடுத்தோம்
மீட்பதெங்கே இந்த நாட்டை
இரத்த ஆறு
இரத்த வீழ்ச்சி
இரத்த வெள்ளம்
இரத்த பூமி
கடைசியில் பெய்யப்போகிறது
இரத்த மழை..
போரின் கோரப்பசி
எவ்வளவு இரத்தம் குடித்தும்
இன்னுமா நிற்கவில்லை...?
திரண்டோடும் இரத்த ஆற்றில்
நாளை கலக்கப்போகிறது
உனது இரத்தம்
எனது இரத்தம்
அவன் இரத்தம்
அவள் இரத்தம்
சத்தமிட்டுக்கதறியழ
எவர்க்குமிங்கு உரிமையில்லை
யுத்தத்தால் யார்க்குமிங்கு
தத்தம் இரத்தம் சொந்தமில்லை
இரத்தம்
இரத்தம்
இரத்தம்
எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்
எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை
கண்களில் வழியும்
இரத்தக்கண்ணீர்வழியே
எங்கள் வரலாறு
இரத்த சாசனமாய் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது
இரத்தம்
இரத்தம்
எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்
எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை
இரத்தம்
இரத்தம்
இரத்தம்
குண்டுவெடித்த இரத்தம்
கொள்ளையடித்த இரத்தம்
கொலை செய்த இரத்தம்
கற்பரித்த இரத்தம்
எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்
முடிவிலியாய் தொடர்கிறது
தினமும் இங்கே இரத்தவேட்டை
கோடி உயிர் பறிகொடுத்தோம்
மீட்பதெங்கே இந்த நாட்டை
இரத்த ஆறு
இரத்த வீழ்ச்சி
இரத்த வெள்ளம்
இரத்த பூமி
கடைசியில் பெய்யப்போகிறது
இரத்த மழை..
போரின் கோரப்பசி
எவ்வளவு இரத்தம் குடித்தும்
இன்னுமா நிற்கவில்லை...?
திரண்டோடும் இரத்த ஆற்றில்
நாளை கலக்கப்போகிறது
உனது இரத்தம்
எனது இரத்தம்
அவன் இரத்தம்
அவள் இரத்தம்
சத்தமிட்டுக்கதறியழ
எவர்க்குமிங்கு உரிமையில்லை
யுத்தத்தால் யார்க்குமிங்கு
தத்தம் இரத்தம் சொந்தமில்லை
இரத்தம்
இரத்தம்
இரத்தம்
எங்கும் இரத்தம்
எதிலும் இரத்தம்
அங்கும் இரத்தம்
அதிலும் இரத்தம்
எந்த வகை இரத்தமென்று
எவருக்கும் தெரியவில்லை
வழிந்தோடும் குருதியாற்றில்
மதபேதம் எதுவுமில்லை
கண்களில் வழியும்
இரத்தக்கண்ணீர்வழியே
எங்கள் வரலாறு
இரத்த சாசனமாய் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது