"பொத்தனூர்"பிரபு
08-08-2008, 01:18 AM
காணவில்லை காணவில்லை
என்னுள் என்னை காண்வில்லை
தேகம் தீண்டிய
தென்றலே திருடினாயா?
மோகம் கொண்ட
மேகமே திருடினாயா?
பட்டாம்பூச்சியே - நீ
திருடினாயா?
பாவேந்தர் பாட்டே - நீ
திருடினாயா?
அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம் மறைத்த
நிலவே - நீ
திருடினாயா?
வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா?
பச்சை புல்வெளியில்
படுத்து தூங்கிய
தூக்கத்தில்
தொலைத்தேனோ?
பாவாடை சட்டைக்காரி
பார்த்து சென்ற
ஏக்கத்தில்
தொலைத்தேனோ?
வாடை காற்று
வந்து
வழிப்பறி செய்ததோ?
காளை மாட்டு
கழுத்து மணியோசை
களவாடி சென்றதோ?
ஆற்றங்கரை மண்லை
அள்ளி பார்த்தேன்
ஆகயத்தை கொஞ்சம்
கிள்ளி பார்த்தேன்
எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............
http://priyamudan-prabu.blogspot.com/
http://priyamudan-prabu.blogspot.com/
என்னுள் என்னை காண்வில்லை
தேகம் தீண்டிய
தென்றலே திருடினாயா?
மோகம் கொண்ட
மேகமே திருடினாயா?
பட்டாம்பூச்சியே - நீ
திருடினாயா?
பாவேந்தர் பாட்டே - நீ
திருடினாயா?
அன்னை முந்தானையில்
முகம் மறைத்த
குழந்தை போல-மேகத்தினுள்
முகம் மறைத்த
நிலவே - நீ
திருடினாயா?
வயதுக்கு வந்த
பெண்னை போல
செழித்து நிற்க்கும்
வயல் வெளியே - நீ
திருடினாயா?
பச்சை புல்வெளியில்
படுத்து தூங்கிய
தூக்கத்தில்
தொலைத்தேனோ?
பாவாடை சட்டைக்காரி
பார்த்து சென்ற
ஏக்கத்தில்
தொலைத்தேனோ?
வாடை காற்று
வந்து
வழிப்பறி செய்ததோ?
காளை மாட்டு
கழுத்து மணியோசை
களவாடி சென்றதோ?
ஆற்றங்கரை மண்லை
அள்ளி பார்த்தேன்
ஆகயத்தை கொஞ்சம்
கிள்ளி பார்த்தேன்
எவ்விடம் தேடியும்
கிடைக்காத என்னை
உன்னிடம் தேடினால்
கிடைக்குமோ?-என்
காதலியே............
http://priyamudan-prabu.blogspot.com/
http://priyamudan-prabu.blogspot.com/