நம்பிகோபாலன்
06-08-2008, 09:07 AM
உன்னை பார்க்காத
ஒவ்வொரு நாளும்
மிகவும் கஷ்டமாகவே
செல்கிறது
ஏன் என்றே
தெரியவில்லை
சின்ன வேலைகளும்
முடிக்க இயலாமல்
தவிக்கிறேன்
இதுவரை
உன்னிடம் நான்
பேசியதில்லை
பழகியதுமில்லை
பின்பு ஏன்
உன்னை பார்க்காமல்
என்னால் ஒன்றும்
செய்ய இயலவில்லை....
ஒவ்வொரு நாளும்
உன்னை பார்த்து
இதுபற்றி கேள்விகேட்க
தயாராகிறேன்
உன்னை பார்க்க
துடிக்கும் கண்கள்
பேச துடிக்கும்
இதழ்கள்
காதலை சொல்ல
துடிக்கும் இதயம்
அனைத்தும் உன்னை
பார்த்த சந்தோஷத்திலே
மறக்கிறது
பேசாமல் சென்றுவிடுவேன்.
இனி அப்படி
செய்ய போவதில்லை
உணவு இடைவேளையில்
இன்று
உன்னை காண்பேன்
என்ற ஆவலில்
உன்னை தேடுகிறேன்
தேடி தேடியே
பார்ப்பவர்கள்
அனைவரும் உன்னை
போலவே இருக்கிறார்கள்
உன்னை காணவில்லை
கோபங்களை
என்னுள் புதைக்கிறேன்
நாளை
உன்னை காண்பேன்
என்ற ஆவலில்…..
ஒவ்வொரு நாளும்
மிகவும் கஷ்டமாகவே
செல்கிறது
ஏன் என்றே
தெரியவில்லை
சின்ன வேலைகளும்
முடிக்க இயலாமல்
தவிக்கிறேன்
இதுவரை
உன்னிடம் நான்
பேசியதில்லை
பழகியதுமில்லை
பின்பு ஏன்
உன்னை பார்க்காமல்
என்னால் ஒன்றும்
செய்ய இயலவில்லை....
ஒவ்வொரு நாளும்
உன்னை பார்த்து
இதுபற்றி கேள்விகேட்க
தயாராகிறேன்
உன்னை பார்க்க
துடிக்கும் கண்கள்
பேச துடிக்கும்
இதழ்கள்
காதலை சொல்ல
துடிக்கும் இதயம்
அனைத்தும் உன்னை
பார்த்த சந்தோஷத்திலே
மறக்கிறது
பேசாமல் சென்றுவிடுவேன்.
இனி அப்படி
செய்ய போவதில்லை
உணவு இடைவேளையில்
இன்று
உன்னை காண்பேன்
என்ற ஆவலில்
உன்னை தேடுகிறேன்
தேடி தேடியே
பார்ப்பவர்கள்
அனைவரும் உன்னை
போலவே இருக்கிறார்கள்
உன்னை காணவில்லை
கோபங்களை
என்னுள் புதைக்கிறேன்
நாளை
உன்னை காண்பேன்
என்ற ஆவலில்…..