நாகரா
04-08-2008, 09:34 AM
வீணே கசியும் மனத்தால்
பாழடைந்த மெய் வீடு.
தூணாம் வாசியில்
கவனம் ஓம்பிப்
பூணே நீ மனவசியம்.
சீரடையும் மெய் வீடு
காணே நீ சிவமயமாய்.
பாழடைந்த மெய் வீடு.
தூணாம் வாசியில்
கவனம் ஓம்பிப்
பூணே நீ மனவசியம்.
சீரடையும் மெய் வீடு
காணே நீ சிவமயமாய்.