View Full Version : அ(அன்பு)அ(அமர்)அ(அக்னி)..!!
ஓவியன்
26-07-2008, 10:19 AM
அமரன் ஹீ, ஹீனு சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கே அன்பு வருகிறார்...
அன்பு - ஏன் அமரன் இப்படி ஒரு மாதிரியாகச் சிரிக்கிறீங்க..? :D
அமர் - அக்னியை கம்பராமயணம் எழுதியது யார்னு கேட்டேன் அன்பு..
அன்பு - அதுக்கு அக்னி என்ன சொன்னார்...??
அமர் - அக்னி ‘வைரமுத்து'னு சொல்கிறார்... (அமரன் தொடர்ந்தும் ஹீ, ஹீனு சிரிக்கிறார்)
அன்பு - (ஒன்றுமே புரியாமல்) அப்போ வைரமுத்துவும் கம்பராமயணத்தை எழுதலியா...??? :confused:
ஓவியன்
26-07-2008, 10:27 AM
அமர் - படையப்பா படத்தின் மொழி என்ன, தமிழா ஆங்கிலமா..??
அன்பு - அரேபி..
அமர் - சபாஸ் சரியான விடை..!! :icon_b:
பி.கு - ஹீ, ஹீ..!! :D
எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி அன்பு
ஓவியன்
26-07-2008, 10:33 AM
அக்னி - இன்றைய கிரிக்கட் மேட்சில் இந்திய அணி தப்பான அணுகு முறையால் இலங்கை அணியிடம் தோற்று விட்டது
அமர் - ஏன், எப்படி..?? :confused:
அக்னி - பாருங்க அமர், இரண்டு இன்னிக்ஸிலும் இஸாந்சர்மா நாட் அவுட், அவரையே ஓப்பின் பேட்ஸ்மேனாக அனுப்பி இருக்கலாமே...?? :aetsch013:
மேலதிக தகவல்களுக்கு... (http://content-gulf.cricinfo.com/slvind/engine/current/match/343729.html)
செல்வா
26-07-2008, 10:35 AM
அன்பு - (ஒன்றுமே புரியாமல்) அப்போ வைரமுத்துவும் கம்பராமயணத்தை எழுதலியா...??? [/COLOR] :confused:
இது சூப்பர்.......
இதத்தான் சொந்தச் செலவுல சூன்யம் வைக்கிறதுண்ணுச் சொல்லுவாங்க ஓவியரே....
திரும்ப வரது ஒரு சூன்யம் இல்ல மூணு சூன்யம்.... உங்கள அந்தக் கலைமகள் தான் காப்பாத்தணும்.
ஓவியன்
26-07-2008, 10:36 AM
அக்னி - இன்றைய கிரிக்கட் மேட்சில் இந்திய அணி தப்பான அணுகு முறையால் இலங்கை அணியிடம் தோற்று விட்டது
அமர் - ஏன், எப்படி..?? :confused:
அக்னி - பாருங்க அமர், இரண்டு இன்னிக்ஸிலும் இஸாந்சர்மா நாட் அவுட், அவரையே ஓப்பின் பேட்ஸ்மேனாக அனுப்பி இருக்கலாமே...?? :aetsch013:
மேலதிக தகவல்களுக்கு... (http://content-gulf.cricinfo.com/slvind/engine/current/match/343729.html)
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு...
மேட்சுக்கான ஐந்து நாளில் ஒரு நாள் மீதம் இருக்கே, இன்னொருதடவை இந்தியாவை விளையாட விட மாட்டாங்களா...??
அமரும் அக்னியும் - ????????!!!!!!!!! :confused::confused: (யோசிக்கிறாங்க, விட்டிடுவோம் :D)
ஓவியன்
26-07-2008, 10:53 AM
திரும்ப வரது ஒரு சூன்யம் இல்ல மூணு சூன்யம்.... உங்கள அந்தக் கலைமகள் தான் காப்பாத்தணும்.
வரப் போகும் மூவரையும் ஞான சூன்யங்கள் என்று சொன்ன உங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் செல்வா..!! :aetsch013:
அமரன்
26-07-2008, 11:13 AM
க(அ)க(அ)க(அ)போ(ஓ)...
ஓவியன்
26-07-2008, 11:17 AM
க(அ)க(அ)க(அ)போ(ஓ)...
அன்பு - அக்னி, அமரன் என்ன சொல்லுகிறார், புரியலையே.?? :confused:
அக்னி - அவர், ஏதோ கவிதை எழுதி இருக்கிறார் போல...!! :aetsch013:
அமரன்
26-07-2008, 11:18 AM
அன்பு - அக்னி, அமரன் என்ன சொல்லுகிறார், புரியலையே.?? :confused:
அக்னி - அவர், ஏதோ கவிதை எழுதி இருக்கிறார் போல...!! :aetsch013:
அன்பு: கடவுள் பாதி மிருகம் பாதி விளங்கமுடியாக் கவிதை அவன்
அன்பு(ச்)சேட்டையை தொடங்க புகையாகி கரைந்து போறார் அக்னி..
ஓவியன்
26-07-2008, 11:19 AM
அன்பு: கடவுள் பாதி மிருகம் பாதி விளங்கமுடியாக் கவிதை அவன்
அக்னி - பாதி இல்லை, முழுசாவே தான், வேணும்னா அவரோட அவதாரப் பாருங்க....!! :aetsch013:
ஓவியன்
26-07-2008, 11:54 AM
அக்னி வானத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந்திக்கும் தோரணையில் இருக்கின்றார், அப்போது அன்பு அங்கே வருகிறார்..
அன்பு - என்ன அக்னி வானத்தை பேந்த பேந்த முழிசிப் பார்த்துக் கொண்டு நிக்கிறீர்..?? :confused:
அக்னி - அன்பு, இந்த வானத்தில நேற்று இதே நேரம் ஒரு விமானம் போனது, அதை மீளப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டு நிக்கிறன்..! :)
அன்பு - அடே அக்னிப் பயலே, நீர் விஞ்ஞானமே படிக்கலையா..?? :sauer028:
உலகம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கையில் நேற்று பூமி நின்ற இடத்துக்கு மீள பூமி வர இன்னும் ஒரு வருடம் பிடிக்கும், அன்னைக்குத்தான் நீர் மீள அந்த விமானத்தைப் பார்க்கலாம்,
இப்போ போய் ஏதாவது உருப்படியாக பண்ணுற வழியைப் பாரும்..!! :sauer028:
ஓவியா
26-07-2008, 12:18 PM
இந்த மாதத்திற்க்கு இதுதான் வெற்றித்திரி என நினைக்கிறேன்... கலக்கறீகலே தம்பீகளா!!!
ஓவியன்
26-07-2008, 12:27 PM
இந்த மாதத்திற்க்கு இதுதான் வெற்றித்திரி என நினைக்கிறேன்... கலக்கறீகலே தம்பீகளா!!!
நன்றி அக்கோவ்..!! :)
__________________________________________________________________________________________________
அக்னி - ஆதவனை ஆதவா என்று அழைக்கலாம், ஆனா ஓவியனை ஓவியா என்று அழைக்க முடியாதே...
அமர் - ஏன்......?!?! :confused:
அக்னி - ஓவியா அக்கா ஆட்டோ அனுப்புவாங்களே...!! :sport-smiley-018:
ஓவியா
26-07-2008, 12:30 PM
நன்றி அக்கோவ்..!! :)
__________________________________________________________________________________________________
அக்னி - ஆதவனை ஆதவா என்று அழைக்கலாம், ஆனா ஓவியனை ஓவியா என்று அழைக்க முடியாதே...
அமர் - ஏன்......?!?! :confused:
அக்னி - ஓவியா அக்கா ஆட்டோ அனுப்புவாங்களே...!! :sport-smiley-018:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
மன்மதன்
26-07-2008, 12:48 PM
அசத்துறீங்களேப்பா...!!
அன்பு அவ்வளவு புத்திசாலியா..:rolleyes:
இஷாந்த் ஷர்மா பற்றிய ஆலோசனை அருமை..!
அன்பு : பந்து வீச்சுக்கும் அவரே.. மட்டை வீச்சுக்கும் அவரேன்னா... பெருந்தலையெல்லாம் எதுக்காம்..?
அமர் : அவங்கதான் விளம்பரத்தில் அடிக்கிறாங்களே.. போதாதா..?
அக்னி : (Ad) ஆட்'இல் ஆடுவோர் ஆடவரா(ர்)..!?????
அகத்தியன்
26-07-2008, 12:59 PM
இஷாந்த் ஷர்மா பற்றிய ஆலோசனை அருமை..!
அன்பு : பந்து வீச்சுக்கும் அவரே.. மட்டை வீச்சுக்கும் அவரேன்னா... பெருந்தலையெல்லாம் எதுக்காம்..?
அமர் : அவங்கதான் விளம்பரத்தில் அடிக்கிறாங்களே.. போதாதா..?
அக்னி : (Ad) ஆட்'இல் ஆடுவோர் ஆடவரா(ர்)..!?????
:lachen001::lachen001::lachen001::lachen001:
நீங்களும் சேர்ந்தாச்சா
இனி..................... :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:
அகத்தியரே..!
கம்முன்னு இருங்க.. !
சிக்கலில் இழுத்து விட்டுராதீங்க..!
ஓவியன்
26-07-2008, 01:51 PM
அன்பு : பந்து வீச்சுக்கும் அவரே.. மட்டை வீச்சுக்கும் அவரேன்னா... பெருந்தலையெல்லாம் எதுக்காம்..?
அமர் : அவங்கதான் விளம்பரத்தில் அடிக்கிறாங்களே.. போதாதா..?
அக்னி : (Ad) ஆட்'இல் ஆடுவோர் ஆடவரா(ர்)..!?????
வாவ், அசத்திட்டீங்க ராஜா அண்ணே...!!
அக்னியின் பிரித்து மேயும் பாணியிலேயே - சூப்பர்..!! :icon_b:
ஹாஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ!
எரிச்சலுக்கும் புன்னகைக்கும் நூலிழை இடைவெளி..
அழுகையும் சிரிப்பும் அக்கம்பக்கமே!
மருந்தான சிரிப்பை வேண்டுமட்டும் தொடருங்க மக்கா!
புண்பட்ட மனதை பு(ன்ன)கையால் ஆற்றுவேன்!
ஓவியன்
26-07-2008, 02:28 PM
நன்றி அண்ணா...
புண்பட்ட மனதை பு(ன்ன)கையால் ஆற்றுவேன்!
:frown::frown::frown:
அன்பு ஓவி...
கவலை முகம் மாற்று...
அண்ணனுக்கு (இப்போது) புகை - பகை!
மன்றம் வந்த புதிதில் அண்ணனின் விசனக் கவிதை எழுதி
நம் சொந்தங்கள் சிலரை புகைநிறுத்தம் செய்த சேதி அறிவாயா?
ஓவியன்
26-07-2008, 02:36 PM
அன்பு கையிலுள்ள கயிற்றால் ஒரு மாட்டைப் பிடித்துக் கொண்டிருக்க, மாடு அன்புவைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கிறது, அப்போது அங்கே அக்னி வருகிறார்....
அக்னி - என்ன அன்பு, மாட்டுடன் வட்டமடித்து விளையாடிட்டு இருக்கீங்களா...?? :)
அன்பு - இல்லை அக்னி, சந்தையில் ஒரு மாட்டை வாங்கி வந்தேன் அது செக்கு மாடாப் போச்சு, அதுதான் இப்படி....
அக்னி - ஓ, கேஷாக் கொடுத்து வாங்காமல், செக் கொடுத்து மாட்டை வாங்கி வந்தால், இப்படித்தான் வட்டமடிக்குமோ....??
அன்பு - :medium-smiley-100:
ஓவியன்
26-07-2008, 02:39 PM
அன்பு ஓவி...
கவலை முகம் மாற்று...
அண்ணனுக்கு (இப்போது) புகை - பகை!
மன்றம் வந்த புதிதில் அண்ணனின் விசனக் கவிதை எழுதி
நம் சொந்தங்கள் சிலரை புகைநிறுத்தம் செய்த சேதி அறிவாயா?
உங்களது பதிவொன்றில் நீங்கள் குறிப்பிட்டுக் கண்டுள்ளேன், ஆனால் நீங்கள் இன்று அப்படி எழுதியதும் கொஞ்சம் குழம்பி விட்டேன்.....
இப்போது சந்தோசம்..!! :)
அன்புரசிகன்
26-07-2008, 02:45 PM
அமர் - படையப்பா படத்தின் மொழி என்ன, தமிழா ஆங்கிலமா..??
அன்பு - அரேபி..
அமர் - சபாஸ் சரியான விடை..!! :icon_b:
பி.கு - ஹீ, ஹீ..!! :D
எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி அன்பு
ஓவியன்: :rolleyes: :rolleyes: :rolleyes: அது சிங்களப்படம். இதுகூடத்தெரியாம..... கடவுளே.... இனிமே இவுங்க கூட சேரப்படாது.... :auto003:
ஓவியன்
26-07-2008, 02:49 PM
ஓவியன்: :rolleyes: :rolleyes: :rolleyes: அது சிங்களப்படம். இதுகூடத்தெரியாம..... கடவுளே.... இனிமே இவுங்க கூட சேரப்படாது.... :auto003:
அன்பு - என்னோட காரை சுட்டிட்டு ஓட, இப்படி ஒரு பில்டப்பா...?? :frown:
அன்புரசிகன்
26-07-2008, 02:53 PM
அக்னி - இன்றைய கிரிக்கட் மேட்சில் இந்திய அணி தப்பான அணுகு முறையால் இலங்கை அணியிடம் தோற்று விட்டது
அமர் - ஏன், எப்படி..?? :confused:
அக்னி - பாருங்க அமர், இரண்டு இன்னிக்ஸிலும் இஸாந்சர்மா நாட் அவுட், அவரையே ஓப்பின் பேட்ஸ்மேனாக அனுப்பி இருக்கலாமே...?? :aetsch013:
மேலதிக தகவல்களுக்கு... (http://content-gulf.cricinfo.com/slvind/engine/current/match/343729.html)
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு...
மேட்சுக்கான ஐந்து நாளில் ஒரு நாள் மீதம் இருக்கே, இன்னொருதடவை இந்தியாவை விளையாட விட மாட்டாங்களா...??
அமரும் அக்னியும் - ????????!!!!!!!!! :confused::confused: (யோசிக்கிறாங்க, விட்டிடுவோம் :D)
அக்னி வானத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந்திக்கும் தோரணையில் இருக்கின்றார், அப்போது அன்பு அங்கே வருகிறார்..
அன்பு - என்ன அக்னி வானத்தை பேந்த பேந்த முழிசிப் பார்த்துக் கொண்டு நிக்கிறீர்..?? :confused:
அக்னி - அன்பு, இந்த வானத்தில நேற்று இதே நேரம் ஒரு விமானம் போனது, அதை மீளப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டு நிக்கிறன்..! :)
அன்பு - அடே அக்னிப் பயலே, நீர் விஞ்ஞானமே படிக்கலையா..?? :sauer028:
உலகம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கையில் நேற்று பூமி நின்ற இடத்துக்கு மீள பூமி வர இன்னும் ஒரு வருடம் பிடிக்கும், அன்னைக்குத்தான் நீர் மீள அந்த விமானத்தைப் பார்க்கலாம்,
இப்போ போய் ஏதாவது உருப்படியாக பண்ணுற வழியைப் பாரும்..!! :sauer028:
ஓவியன்: வாவ். வாவ் வாவ். ஃபன்டாஸ்டிக்.... கோக்காஸ்டிக்... எப்படி இவங்க யோசிக்கிறாங்க... எனக்குத்தான் குடுத்துவைக்கல...
:eek::rolleyes:பொறாமையுடன் ஓவியன் யோசிக்கிறார்....
ஓவியன்
26-07-2008, 03:08 PM
அன்பு அவ்வளவு புத்திசாலியா..:rolleyes:
இல்லை அதிஸ்டசாலி...!!
இத்தனை நாளும் யாரிடமும் உதை வாங்காமலிருக்கும் அதிஸ்டசாலி..!! :D
அன்புரசிகன்
26-07-2008, 03:15 PM
இல்லை அதிஸ்டசாலி...!!
இத்தனை நாளும் யாரிடமும் உதை வாங்காமலிருக்கும் அதிஸ்டசாலி..!! :D
இங்கு ஒருவர் வசமாக வாங்கிக்கட்டியிருக்கிறார்.... :D:D:D
ஓவியன்
26-07-2008, 03:23 PM
ஒரு நாள் அன்பு அக்னியையும் அமரனையும் அவசரம் அவசரமாக ஒரு குளக்கரைக்கு வரச் சொன்னார்....
குளக்கரையில் அமரனையும் அக்னியையும் நிறுத்தி வைத்த அன்பு, தன் வித்தையைப் பார்க்கும் படிக் கூறி விட்டு குளத்தின் நீர்ப் பரப்பில் நடந்து போய், நீர்ப் பரப்பிலேயே மூழ்காமல் நடந்து திரும்பி வந்தார்....
அமரனும் அக்னியும் வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க, அருகே வந்த அன்பு கேட்டார்
அன்பு - எப்படி நம்ம திறமை...?? :icon_b:
அக்னி - இன்னா திறமை, நீச்சல் தெரியாது போலிருக்கே இத்தனை கஸ்ரப் படுறீர்....!! :icon_p:
அன்பு - :confused:
அமரன்
26-07-2008, 03:49 PM
அமரன் ஹீ, ஹீனு சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கே அன்பு வருகிறார்...
அன்பு - ஏன் அமரன் இப்படி ஒரு மாதிரியாகச் சிரிக்கிறீங்க..? :D
அமர் - அக்னியை கம்பராமயணம் எழுதியது யார்னு கேட்டேன் அன்பு..
அன்பு - அதுக்கு அக்னி என்ன சொன்னார்...??
அமர் - அக்னி ‘வைரமுத்து'னு சொல்கிறார்... (அமரன் தொடர்ந்தும் ஹீ, ஹீனு சிரிக்கிறார்)
அன்பு - (ஒன்றுமே புரியாமல்) அப்போ வைரமுத்துவும் கம்பராமயணத்தை எழுதலியா...??? :confused:
அறிஞர் கூட சேராதீங்கன்னு சொன்னால் கேட்குறீங்களா ரசிகா.. வியாசருக்கு பிள்ளையார் போல கம்பருக்கு யாருன்னு ஆராய்ச்சி செய்யுறன் பேர்வழின்னு எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆயிட்டீங்களே..
நாம பேசிட்டிருக்கிறதை கேட்டுட்டு ஓவியன் என்ன செய்தார் தெரியுமா.. தாமரை அண்ணனுக்கு போன் போட்டு கம்பராமயாணம் எழுதி முடிஞ்சுதான்னு கேட்டாராம்..
அமரன்
26-07-2008, 03:58 PM
அமர் - படையப்பா படத்தின் மொழி என்ன, தமிழா ஆங்கிலமா..??
அன்பு - அரேபி..
அமர் - சபாஸ் சரியான விடை..!! :icon_b:
பி.கு - ஹீ, ஹீ..!! :D
எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி அன்பு
தட்டச்சு தவறு..
தமாஸ்.. சரியான விடை.. என்று வந்திருக்க வேண்டும்.
பி.கு:நிகழ்ச்சியை நான் தொகுத்துக் கொடுத்தது ஒரு தமிழ்த்தொலைக்காட்சிக்காக..
ஓவியன்
26-07-2008, 04:02 PM
நாம பேசிட்டிருக்கிறதை கேட்டுட்டு ஓவியன் என்ன செய்தார் தெரியுமா.. தாமரை அண்ணனுக்கு போன் போட்டு கம்பராமயாணம் எழுதி முடிஞ்சுதான்னு கேட்டாராம்..
ஹீ, ஹீ...!!
தாமரை அண்ணா எழுதினா அது தாமராமயணமாச்சே....!!
இது கூட உங்களுக்குத் தெரியலையே அமரூ...!!! :aetsch013:
ஓவியன்
26-07-2008, 04:03 PM
தட்டச்சு தவறு..
தமாஸ்.. சரியான விடை.. என்று வந்திருக்க வேண்டும்.
பி.கு:நிகழ்ச்சியை நான் தொகுத்துக் கொடுத்தது ஒரு தமிழ்த்தொலைக்காட்சிக்காக..
ஓ, நீங்க ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளரா....???
சரி, சரி - இப்போதான் நிறைய விடயங்கள் புரியுது :aetsch013: (புரியலைனு வந்திருக்கணுமோ...!! :D)
அறிஞர்
26-07-2008, 04:53 PM
ஹிஹிஹி.. மூவரையும் வைத்து ஒரே கலக்கலாம்....
ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..
அக்னி
26-07-2008, 08:11 PM
ஓவியரது மேலாளரை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அ வரிசையில் அறிஞரையும் சேர்க்காததற்கு மேலதிக கண்டனங்கள்.
இன்று காலையிலிருந்து பார்க்கின்றேன்.
என்னா ஆட்டம் போடறாரு ஓவியரு...
ஓவியரே (அறிஞர் தலைமையில்) வந்துட்டே இருக்கம்...
அன்புரசிகன்
27-07-2008, 02:17 AM
ஓவியரே (அறிஞர் தலைமையில்) வந்துட்டே இருக்கம்...
அக்னி.... ஆவேசம் வேண்டாம்... பனங்கிழங்கை பிழப்பதற்கு அரிவாள் எதற்கு???? :lachen001::p:D
ஓவியன்
27-07-2008, 02:34 AM
ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..
என்னே ஒரு வில்லத்தனம்....??? :sprachlos020:
தாமரை
27-07-2008, 02:39 AM
ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..
அறிஞசரையும் சேர்த்துதான் ஆகணும் போல இருக்கு ஓவியன்,,:D:D:D
ஓவியனை வைத்துதானே இந்தத் திரியையே ஆரம்பிச்சிருக்கோம்.. ஹையோ ஹைய்யோ!!!:lachen001::lachen001::lachen001:
ஓவியன்
27-07-2008, 03:44 AM
அறிஞ்சரையும் சேர்த்துதான் ஆகணும் போல இருக்கு ஓவியன்,,:D:D:D
ஓவியனை வைத்துதானே இந்தத் திரியையே ஆரம்பிச்சிருக்கோம்.. ஹையோ ஹைய்யோ!!!:lachen001::lachen001::lachen001:
ஐயோ ஜாலி, ஜாலி...!!
:icon_shout: :icon_rollout: :huepfen024: :angel-smiley-010: :icon_dance: :music-smiley-009: :sport-smiley-007: :spudnikbackflip: :sport-smiley-019: :sport-smiley-018: :medium-smiley-080: :medium-smiley-075:
மலர்விழி
27-07-2008, 04:16 AM
எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது??!!
படிக்க படிக்க ஜாலியா இருக்கு...:lachen001::lachen001:
தொடருங்கள்:icon_b:
ஓவியன்
27-07-2008, 05:48 AM
இப்படித்தாங்க ஒரு தடவை அமரனோட வீட்டுக்கு நம்ம அன்பு முதல் முதலாக போன கதை செம காமடி ஆகிப் போச்சு...!! :lachen001:
அமரனது வீட்டு அடையாளத்தை அன்பு கேட்ட போது, அமரன் தன் வீடு உள்ள வீதியைக் கூறி 'அந்த வீதியிலுள்ள நம்ம வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற மாடு மேய்ந்து கொண்டு நிற்குது - அந்த வீடுதான் நம்ம வீடு' என்று சொல்லியிருக்கிறார்....
அன்பு அந்த வீதிக்கு வந்த நேரம் பார்த்து அந்த வெள்ளை நிற மாடு நகர்ந்து போய், அமரனது வீட்டுக்கு அருகே இருந்த பொதுக் கழிவறைக்கு முன் மேய்ந்து கொண்டு நிற்க...
அங்கே போன நம்ம அன்பு, பூட்டிக் கிடந்த அந்தக் கழிவறைக் கதவை....
‘அமரன், டேய் அமரன்' அப்படினு தட்டிக்கொண்டிருந்தாராம்...!!
சூரியன்
27-07-2008, 06:13 AM
அமர் - படையப்பா படத்தின் மொழி என்ன, தமிழா ஆங்கிலமா..??
அன்பு - அரேபி..
அமர் - சபாஸ் சரியான விடை..!! :icon_b:
பி.கு - ஹீ, ஹீ..!! :D
எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி அன்பு
அந்த மொழியில படம் வந்துச்சா என்கிட்ட சொல்லவே இல்ல.:fragend005:
அகத்தியன்
27-07-2008, 06:16 AM
இப்படித்தாங்க ஒரு தடவை அமரனோட வீட்டுக்கு நம்ம அன்பு முதல் முதலாக போன கதை செம காமடி ஆகிப் போச்சு...!! :lachen001:
அமரனது வீட்டு அடையாளத்தை அன்பு கேட்ட போது, அமரன் தன் வீடு உள்ள வீதியைக் கூறி 'அந்த வீதியிலுள்ள நம்ம வீட்டு வாசலில் ஒரு வெள்ளை நிற மாடு மேய்ந்து கொண்டு நிற்குது - அந்த வீடுதான் நம்ம வீடு' என்று சொல்லியிருக்கிறார்....
அன்பு அந்த வீதிக்கு வந்த நேரம் பார்த்து அந்த வெள்ளை நிற மாடு நகர்ந்து போய், அமரனது வீட்டுக்கு அருகே இருந்த பொதுக் கழிவறைக்கு முன் மேய்ந்து கொண்டு நிற்க...
அங்கே போன நம்ம அன்பு, பூட்டிக் கிடந்த அந்தக் கழிவறைக் கதவை....
‘அமரன், டேய் அமரன்' அப்படினு தட்டிக்கொண்டிருந்தாராம்...!!
அன்பு இந்த வார ராசிபலனில் உமக்கு "சனி" அப்படி என்று ஏதாஅவது போட்டிருந்ததா?
சிங்கத்த சீண்ட சீண்ட தூங்கிக்கிட்டே இருக்கே :062802sleep_prv::062802sleep_prv: ஓருவேள அது சிங்கமில்லையோ??:icon_shades::icon_shades::icon_shades:
ஓவியன்
27-07-2008, 07:59 AM
அன்பு இந்த வார ராசிபலனில் உமக்கு "சனி" அப்படி என்று ஏதாஅவது போட்டிருந்ததா?
சிங்கத்த சீண்ட சீண்ட தூங்கிக்கிட்டே இருக்கே :062802sleep_prv::062802sleep_prv: ஓருவேள அது சிங்கமில்லையோ??:icon_shades::icon_shades::icon_shades:
அக்னி - அமரன் உங்க ராசி என்ன...??
அமரன் - சிங்கம்
அக்னி - அன்பு, உங்க ராசி..??
அன்பு - (மனதுக்குள், இது என்னடா வம்பா போச்சுது, அமரன் வேற சிங்கம் எண்டு சொல்லுறான்) ம், ம், ம்...!!, சிறுத்தை..!!
அக்னியும் அமரனும் - :confused: :confused:
அகத்தியன்
27-07-2008, 08:09 AM
அக்னி - அமரன் உங்க ராசி என்ன...??
அமரன் - சிங்கம்
அக்னி - அன்பு, உங்க ராசி..??
அன்பு - (மனதுக்குள், இது என்னடா வம்பா போச்சுது, அமரன் வேற சிங்கம் எண்டு சொல்லுறான்) ம், ம், ம்...!!, சிறுத்தை..!!
அக்னியும் அமரனும் - :confused: :confused:
ஓவியரே இதுதானே வேணாம் எங்கிறது...
உங்க சண்டைல என்ன கோர்த்துவிடப்பார்க்கிறீரே?:sport-smiley-008: :sport-smiley-008:
என்ன விட்டுடுங்கோ:auto003: :auto003: :auto003: :auto003:
ஓவியன்
27-07-2008, 08:22 AM
என்ன விட்டுடுங்கோ:auto003: :auto003: :auto003: :auto003:
அன்பு - அகத்தியன் ஏன் மூன்று காரில் தப்பி ஓடுகிறார் அக்னி, ஒரு காரிலே ஓடி இருக்கலாம் தானே...?! :confused:
அக்னி - அன்பு, அப்பவே சொன்னேன் அளவோடு நிறுத்தச் சொல்லி....
கேட்டீங்களா, இப்போ பாருங்க ஒன்றெல்லாம் மூன்றாகத் தெரியுது..!! :frown:
அமரன் - மூன்று காரா......??? :eek:
அகத்தியன்
27-07-2008, 08:26 AM
:icon_shades::sport-smiley-018:
அன்பு - அகத்தியன் ஏன் மூன்று காரில் தப்பி ஓடுகிறார் அக்னி, ஒரு காரிலே ஓடி இருக்கலாம் தானே...?! :confused:
அக்னி - அன்பு, அப்பவே சொன்னேன் அளவோடு நிறுத்தச் சொல்லி....
கேட்டீங்களா, இப்போ பாருங்க ஒன்றெல்லாம் மூன்றாகத் தெரியுது..!! :frown:
அமரன் - மூன்று காரா......??? :eek:
அது மூன்ரில்ல.... நாலு.
இப்ப யருக்கு கண்ணு தெரியல்ல?
:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:
அமரன்
27-07-2008, 10:20 AM
அக்னி.... ஆவேசம் வேண்டாம்... பனங்கிழங்கை பிழப்பதற்கு அரிவாள் எதற்கு???? :lachen001::p:D
ரசிகா...
பனங்கிழங்குக்கு வதங்காமல் இருக்கும் போதே தெரியலையா.. புன்புலம் பலம் என்று.
அறிஞசரையும் சேர்த்துதான் ஆகணும் போல இருக்கு ஓவியன்,,:D:D:D
ஓவியனை வைத்துதானே இந்தத் திரியையே ஆரம்பிச்சிருக்கோம்.. ஹையோ ஹைய்யோ!!!:lachen001::lachen001::lachen001:
நீங்கதானா அது..
ஓவியனா இப்படினு அப்பவே நினைச்சேன்..
சூரியன்
27-07-2008, 10:29 AM
அன்பு - அகத்தியன் ஏன் மூன்று காரில் தப்பி ஓடுகிறார் அக்னி, ஒரு காரிலே ஓடி இருக்கலாம் தானே...?! :confused:
அக்னி - அன்பு, அப்பவே சொன்னேன் அளவோடு நிறுத்தச் சொல்லி....
கேட்டீங்களா, இப்போ பாருங்க ஒன்றெல்லாம் மூன்றாகத் தெரியுது..!! :frown:
அமரன் - மூன்று காரா......??? :eek:
ஓவியன் அண்ணா பாவம் அகத்தியன் விட்டுடலாம்.
அகத்தியன்
27-07-2008, 10:37 AM
ஓவியன் அண்ணா பாவம் அகத்தியன் விட்டுடலாம்.
ஆகா.....
கூட்டணி பலமாகுதே..... :confused: :confused: :confused:
நான் எந்தப்பக்கம் என்டு புரியாமலே அடி வாங்குவன் போல இருக்கே.
யாரவது காப்பாத்துங்க........:traurig001: :traurig001: :traurig001:
சூரியன்
27-07-2008, 10:40 AM
ஆகா.....
கூட்டணி பலமாகுதே..... :confused: :confused: :confused:
நான் எந்தப்பக்கம் என்டு புரியாமலே அடி வாங்குவன் போல இருக்கே.
யாரவது காப்பாத்துங்க........:traurig001: :traurig001: :traurig001:
உங்களுக்கு தவில் ரொம்போ புடிக்குமோ?:p
விகடன்
27-07-2008, 10:52 AM
இங்கு ஒருவர் வசமாக வாங்கிக்கட்டியிருக்கிறார்.... :D:D:D
பொது இடத்தில உண்மைகளை சொல்லப்படாது அன்பு. அப்புறம் தலை இடிக்குது என்று சொல்லிப்போட்டு கொஞ்ச நேரத்துக்கு மன்றத்திக்கே வராமல் இருந்திடுவார் நம்ம ஓவியன் :D
விகடன்
27-07-2008, 10:53 AM
பி.கு:நிகழ்ச்சியை நான் தொகுத்துக் கொடுத்தது ஒரு தமிழ்த்தொலைக்காட்சிக்காக..
அண்மையில் மூடப்பட்ட அந்த நிறுவனமா அமர்?
விகடன்
27-07-2008, 10:55 AM
:icon_shades::sport-smiley-018:
அது மூன்ரில்ல.... நாலு.
இப்ப யருக்கு கண்ணு தெரியல்ல?
:sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018::sport-smiley-018:
மீள ஒருதடவை படித்துப்பாருங்கள் அகத்தியன். ஓவியன் சொல்ல வந்தது புரியும்....
சூரியன்
27-07-2008, 11:33 AM
நிகழ்ச்சியை நான் தொகுத்துக் கொடுத்தது ஒரு தமிழ்த்தொலைக்காட்சிக்காக
அந்த தொலைக்காட்சியின் பெயர் அமர் டி.வி யா?
:icon_rollout:
அகத்தியன்
27-07-2008, 11:42 AM
மீள ஒருதடவை படித்துப்பாருங்கள் அகத்தியன். ஓவியன் சொல்ல வந்தது புரியும்....
அவர் என்ன கம்பராமாயணமா எழுதுறார்? புரியாம விடுவதற்கு.:aetsch013::p:p:p
நங்க புரிஞ்சிதான் சொல்றமாக்கும்.
:icon_b::icon_b::icon_b:
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? சொல்லும் பார்ப்போம்:cool::cool:
ஓவியன்
27-07-2008, 11:46 AM
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? :cool::cool:
அன்பு - ஐ, ஐ..!!, எனக்குத் தெரியுமே......., கைப்புண்ணுக்கு கண் தெரியாமப் போனா கைப்புண் பத்திரிகை படிப்பதற்கு..!! :icon_b:
அகத்தியன்
27-07-2008, 11:48 AM
கண் தெரியாம போனாக் கூட இப்ப கண்ணாடி போட்டா கண் தெரியுமா?
இது புதுசா இருக்கே. உமது கண்டுபிடிப்போ
ஓவியன்
27-07-2008, 11:52 AM
அன்பு - ஐ, ஐ..!!, எனக்குத் தெரியுமே......., கைப்புண்ணுக்கு கண் தெரியாமப் போனா கைப்புண் பத்திரிகை படிப்பதற்கு..!! :icon_b:கண் தெரியாம போனாக் கூட இப்ப கண்ணாடி போட்டா கண் தெரியுமா?
இது புதுசா இருக்கே. உமது கண்டுபிடிப்போ
அன்பு அகத்தியன் கேட்கிறாரில்லை பதில் சொல்லுங்கோ...??? :)
அகத்தியன்
27-07-2008, 11:59 AM
அன்பு அகத்தியன் கேட்கிறாரில்லை பதில் சொல்லுங்கோ...??? :)
யாரந்த அன்புஅகத்தியன் ஓவியரே? மன்றத்தின் புது உறுப்பினரா? யாரிடம் என்ன கேட்கிறார்? :confused: :confused: :confused:
ஓவியன்
29-07-2008, 03:08 PM
இப்படித்தாங்க நம்ம அன்புரசிகன் ஒரு தடவை தனது காலுக்கு ஷூ வாங்க ஒரு ஷூ கடைக்கு போனார்...
அன்புவின் காலோ ரொம்ப பெரிது அவரது காலளவு கிட்டத்தட்ட 44' அளவிலிருக்கும், நிலமை இப்படியிருக்க அன்புவுக்கோ அந்த ஷூக் கடையிலிருந்த குழந்தகளில் ஷூக்களில் ஒன்றை ரொம்ப பிடித்து விட்டது...
அந்த ஷூ ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைத்த 'வெல்வெட்' துணியிலான சிவப்பு வண்ண ஷூ...!!
உடனே அந்த குண்டைத் தூக்கிப் போட்டார் அன்பு, கடையிலுள்ளவர்களைப் பார்த்து...!!
''எனக்கு இந்த ஷூ மாடல் நன்றாக பிடித்திருக்கு, இந்த மாடலில 44' அளவில ஒரு ஜோடி சப்பாத்தைப் பேக் பண்ணுங்க”
அன்புரசிகன்
29-07-2008, 03:44 PM
திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரங்களுக்கு வன்மையான கண்டனங்கள். :icon_nono:
:D :D :D
shibly591
29-07-2008, 04:26 PM
நான் இதுக்குள்ள வரலப்பா.....
என்ட தலையையும் உருட்டி விட்றாதீங்கப்பா...
ஒரு ஓரமா நிண்டு ரசிக்கிற என்னை தனிய இருக்க விடுங்கப்பா.......
அறிஞர்
29-07-2008, 04:29 PM
அந்த ஷூ ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைத்த 'வெல்வெட்' துணியிலான சிவப்பு வண்ண ஷூ...!!
உடனே அந்த குண்டைத் தூக்கிப் போட்டார் அன்பு, கடையிலுள்ளவர்களைப் பார்த்து...!!
''எனக்கு இந்த ஷூ மாடல் நன்றாக பிடித்திருக்கு, இந்த மாடலில 44' அளவில ஒரு ஜோடி சப்பாத்தைப் பேக் பண்ணுங்க”
ஹிஹி குழந்தை மனசுக்காரர்.. :D:D
அன்புரசிகன்
30-07-2008, 01:30 AM
ஹிஹி குழந்தை மனசுக்காரர்.. :D:D
உங்களுக்குத்தெரியுது...
அவுங்களுக்கு சொன்னா புரியவாபோகுது???:lachen001:
shibly591
30-07-2008, 02:46 AM
உங்களுக்குத்தெரியுது...
அவுங்களுக்கு சொன்னா புரியவாபோகுது???:lachen001:
எவுங்களுக்கு....??????
ஓவியனை வைத்து ஏதாவது திரி ஆரம்பிங்க மக்கா..
எந்த மார்வாடி கடைக்குப் போனாலும் எடுக்க மாட்டேன்கிறாங்களே. எப்படி வைப்பது!!!
தாமரை
30-07-2008, 03:52 AM
எந்த மார்வாடி கடைக்குப் போனாலும் எடுக்க மாட்டேன்கிறாங்களே. எப்படி வைப்பது!!!
வயிறு வாடாமல் இருக்க மார்வாடிப் போனீர்களோ?:D:D:D
தாமரை
30-07-2008, 03:53 AM
அந்த ஷூ ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைத்த 'வெல்வெட்' துணியிலான சிவப்பு வண்ண ஷூ...!!
''எனக்கு இந்த ஷூ மாடல் நன்றாக பிடித்திருக்கு, இந்த மாடலில 44' அளவில ஒரு ஜோடி சப்பாத்தைப் பேக் பண்ணுங்க”
அன்புவுக்கு அவ்வளவு குழந்தை மனசா? சொல்லவே இல்லை!:D
ஓவியன்
30-07-2008, 03:53 AM
எந்த மார்வாடி கடைக்குப் போனாலும் எடுக்க மாட்டேன்கிறாங்களே. எப்படி வைப்பது!!!
இன்னொரு தடவை சிங்கை வரும் எண்ணத்திலிருக்கிறேன், வரட்டா...??? :D:D:D
meera
30-07-2008, 05:32 AM
அண்ணா, இருந்தாலும் உங்களை சீண்ட ஆள் இல்லையேனு எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு.
அசத்தறீங்க போங்க.
shibly591
30-07-2008, 05:37 AM
அண்ணா, இருந்தாலும் உங்களை சீண்ட ஆள் இல்லையேனு எனக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு.
அசத்தறீங்க போங்க.
எங்க போறது என்டு சொல்லலையே..........????
shibly591
30-07-2008, 06:04 AM
அன்பு -கிராமத்துல ஒரு திருவிழா, ஆனால் பெண்களே இல்லை. ஏன் ?
ஏன் ?
அக்னி :- அது திரு-விழா, திருமதி-விழா இல்லையே
shibly591
30-07-2008, 06:08 AM
அன்பு -கல்யாணத்துல ஏன் மாடுகளை விடறதில்லை ?
ஏன் ?
அக்னி :- கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர், மேய்ஞ்சிடக் கூடாதில்ல *
அன்பு -அழகான பெண்களைப் பார்த்தால் நாய் எப்படி குறைக்கும் ?
எப்படி ?
அக்னி :- வாவ் வாவ்னுதான் *
அன்பு -வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறhங்க ?
அக்னி :- இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம்
அன்புரசிகன்
30-07-2008, 11:23 AM
ஷிப்லியின் அனுபவங்களை இங்கு பகிர்வதற்கு நன்றிகள்....
அன்புரசிகன்
30-07-2008, 11:25 AM
அன்புவுக்கு அவ்வளவு குழந்தை மனசா? சொல்லவே இல்லை!:D
நீங்க தான் கேட்க்கவே இல்லையே....:p
அட... உங்களுக்கும் புரிந்துவிட்டது..... இன்னும் யார்யாருக்கு புரியவுள்ளதோ??????????????????????????????? :rolleyes: :rolleyes: :rolleyes:
அகத்தியன்
30-07-2008, 11:26 AM
ஷிப்லியின் அனுபவங்களை இங்கு பகிர்வதற்கு நன்றிகள்....
அன்பு நான் உமக்கு ஆதரவு.
ஷிப்லி என்ன யார் வந்தாலும் பார்த்திடுவோம் ஒரு கை.:icon_b: :icon_b:
அன்புரசிகன்
30-07-2008, 11:27 AM
அன்பு நான் உமக்கு ஆதரவு.
ஷிப்லி என்ன யார் வந்தாலும் பார்த்திடுவோம் ஒரு கை.:icon_b: :icon_b:
டீல் டன்.... :icon_good::icon_good::icon_good::icon_good::icon_good:
இப்போ யாரை கவுக்கணும்.. நீங்களே சொல்லுங்க...? :thumbsup::thumbsup::thumbsup:
அகத்தியன்
30-07-2008, 11:41 AM
:icon_b: இந்த திரியின் சொந்தக்காரரில் இருந்து ஆரம்பிப்போமா? :icon_b: :icon_b: :cool:
அன்புரசிகன்
30-07-2008, 11:48 AM
ஆகட்டும் அகத்தியன்...
ஓவியன்: நான் ஒரு உதை கொடுத்தால் நீ அமெரிக்காவில் போய் விழுவாய். :sauer028: :sauer028: :sauer028:
ஷிப்லி: ஓ அப்படியா..... அப்போ என்னை பெரிதாக உதைக்காது மெதுவாக உதைத்துவிடு. நான் ஒருமுறை இந்தியா போகணும்... :icon_03::sport009:
shibly591
30-07-2008, 11:52 AM
ஆகட்டும் அகத்தியன்...
ஓவியன்: நான் ஒரு உதை கொடுத்தால் நீ அமெரிக்காவில் போய் விழுவாய். :sauer028: :sauer028: :sauer028:
ஷிப்லி: ஓ அப்படியா..... அப்போ என்னை பெரிதாக உதைக்காது மெதுவாக உதைத்துவிடு. நான் ஒருமுறை இந்தியா போகணும்... :icon_03::sport009:
ஆஹா நோண்ட ஆரம்பிச்சுட்டாங்களே...
இதைத்தான் பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என்பதோ............????
ரசித்தேன்...
அக்னி
30-07-2008, 11:53 AM
திரி பற்றி எரிந்தும் இதுவரை ஒரு விட்டில் கூட வரவில்லையே என்று பார்த்தேன்.
நன்றி ஷிப்லி...
அகத்தியன்
30-07-2008, 12:00 PM
ஆஹா நோண்ட ஆரம்பிச்சுட்டாங்களே...
இதைத்தான் பொல்லைக்கொடுத்து அடிவாங்குவது என்பதோ............????
...
இல்ல சொந்த செலவுல சூனியம் வைக்கிற என்பது இதுதான்.
அன்பு ஆரம்பமே அசத்தல்:icon_b::icon_b: :icon_b:
ஓவியன்
04-08-2008, 08:35 AM
ஒரு தடவை அன்பு ரசிகன் அக்னியுடன் சென்று க்னியின் வீட்டில் தூங்கி விட்டு படுக்கையை விட்டு எழும்பாமல் கண்ணை மட்டும் விழித்துப் பார்த்த போது, அன்புவுக்கு முன்மே தூக்கம் விட்டு எழுந்த அக்னி தலைகீழாக நின்று கொண்டிருந்தார் (வேற ஒன்றும் இல்லைங்க, யோகாதான் பண்ணுவார்).
அதனைக் கண்ட அன்பு பெரிதாக அழத் தொடங்கிவிட்டார், படுக்கையில் படுக்கும் போது ஒழுங்காகப் படுத்த என்னை தலை கீழாக யாரோ புரட்டிப் போட்டுட்டாங்க - இப்போ எல்லாம் தலை கீழாகத் தெரிகிறதே என்று.....!!
அன்பு அப்பாவி என்று தெரியும், இத்தனை அப்பாவி என்று இன்றுதான் தெரிந்தது.
ஓவியன்
05-08-2008, 05:56 AM
அக்னி - அமர், என்னோட கம்யூட்டர் வேர்க் பண்ணலை, ஒருக்கா வந்து என்ன பிரச்சினைனு பாருமோய்...!! :smilie_abcfra:
அமரன் - கம்யூட்டர் ஒழுங்காக வேர்க் பண்ணினாலே என்னனுபுரியாது எனக்கு, என்னைப் போய்....!!! :traurig001:
விகடன்
05-08-2008, 06:17 AM
அதனைக் கண்ட அன்பு பெரிதாக அழத் தொடங்கிவிட்டார், படுக்கையில் படுக்கும் போது ஒழுங்காகப் படுத்த என்னை தலை கீழாக யாரோ புரட்டிப் போட்டுட்டாங்க - இப்போ எல்லாம் தலை கீழாகத் தெரிகிறதே என்று.....!! [/COLOR]
அதுக்கு அழுதிருக்க மாட்டார்.
இராத்திரி அடிச்ச மப்பு இன்னும் தெளியலேயே... எப்படி காத்தால அடுத்த ரவுண்டு போறது...!!? என்னை விட்டு விட்டு அன்பு தனியா அடிக்கப்போறானே...!? என்று நினைத்திருப்பார். அதுதான் அழுதிருக்கார்.
ஓவியன்
05-08-2008, 07:09 AM
அதுக்கு அழுதிருக்க மாட்டார்.
இராத்திரி அடிச்ச மப்பு இன்னும் தெளியலேயே... எப்படி காத்தால அடுத்த ரவுண்டு போறது...!!? என்னை விட்டு விட்டு அன்பு தனியா அடிக்கப்போறானே...!? என்று நினைத்திருப்பார். அதுதான் அழுதிருக்கார்.
அட, அப்படியும் இருக்குமோ - அந்தளவுக்கு எனக்கு அனுபவம் இல்லையென்பதால் அப்படித் தோணலையே...!! :icon_rollout:
அன்பு: அக்னி அருகில் யாருமே போகமாட்டாங்க ஏன் தெரியுமா?
அமரன்: அவர் அக்னி அருகில் சென்றால் சுடும் அதனால்தான்
அன்பு: அது இல்லை
அமரன்: பின் எது?
அன்பு: அக்னிக்கு தண்ணீ ஆகாதம்
அமரன்: சரி, அதுக்கென்ன*
அன்பு: அதனால் அக்னி குளிப்பதேயில்லையாம்
அமரன்: ??????
ஓவியன்
10-08-2008, 03:36 AM
அன்பு: அக்னி அருகில் யாருமே போகமாட்டாங்க ஏன் தெரியுமா?
அமரன்: அவர் அக்னி அருகில் சென்றால் சுடும் அதனால்தான்
அன்பு: அது இல்லை
அமரன்: பின் எது?
அன்பு: அக்னிக்கு தண்ணீ ஆகாதம்
அமரன்: சரி, அதுக்கென்ன*
அன்பு: அதனால் அக்னி குளிப்பதேயில்லையாம்
அமரன்: ??????
அக்னி - நான் குளிச்சா தண்ணீர் அழுக்காயிடும்னு நல்ல நோக்கத்துடன் குளிக்காம இருந்தா இப்படிப் பேசுறாங்களே...???:confused:
பென்ஸ்
10-08-2008, 03:40 AM
அன்பு: அக்னி அருகில் யாருமே போகமாட்டாங்க ஏன் தெரியுமா?
அமரன்: அவர் அக்னி அருகில் சென்றால் சுடும் அதனால்தான்
அன்பு: அது இல்லை
அமரன்: பின் எது?
அன்பு: அக்னிக்கு தண்ணீ ஆகாதம்
அமரன்: சரி, அதுக்கென்ன*
அன்பு: அதனால் அக்னி குளிப்பதேயில்லையாம்
அமரன்: ??????
ஆஆ.. ஆஆஆ.... ஆஆஆஆஆ....
(இப்படி கமலஹாசன் மாதிரி அழ வச்சுடிங்களே... நீங்க நல்லவரா, கெட்டவரா...!!! டிங் டி டிங் டி டி டிங் டிங் டி டிங்ங்...)
அன்புரசிகன்
10-08-2008, 03:19 PM
ஆரன்: நான் இப்போ அக்னியை கடிக்கப்போகிறேன்...
ஓவியன்: எப்படி???
ஆரன்: இப்படித்தான்....
அன்பு: அக்னி அருகில் யாருமே போகமாட்டாங்க ஏன் தெரியுமா?
அமரன்: அவர் அக்னி அருகில் சென்றால் சுடும் அதனால்தான்
அன்பு: அது இல்லை
அமரன்: பின் எது?
அன்பு: அக்னிக்கு தண்ணீ ஆகாதம்
அமரன்: சரி, அதுக்கென்ன*
அன்பு: அதனால் அக்னி குளிப்பதேயில்லையாம்
அமரன்: ??????
எப்புடி???
ஓவியன்: ஜூப்பர்... நானும் கடிக்கிறேனே....
அக்னி - நான் குளிச்சா தண்ணீர் அழுக்காயிடும்னு நல்ல நோக்கத்துடன் குளிக்காம இருந்தா இப்படிப் பேசுறாங்களே...???:confused:
பென்ஸ்: ஆஆ.. ஆஆஆ.... ஆஆஆஆஆ....
அறிஞர்: என்னாச்சு பென்ஸ்...?
பென்ஸ் : நான் அப்படி கத்தாவிட்டால் ஆரன் ஓவியன் மனம் பாதிச்சிடும்........ அதுதான் கஷ்டப்பட்டு ....................
ஓவியன்
19-08-2008, 09:27 AM
அன்பு - அக்னி, இந்த தடவையாவது ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கணும்னு நினைச்சேன், ஆனா முடியலையே..
அக்னி - ஏன் அன்பு, சீனாவுக்கு பிளைட் டிக்கெட் கிடைக்கலையா..?
அன்பு - இல்லை, என்னோட டிவி மக்கராயிடுச்சு..!!
அன்புரசிகன்
19-08-2008, 09:34 AM
அன்பு - அக்னி, இந்த தடவையாவது ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கணும்னு நினைச்சேன், ஆனா முடியலையே..
அக்னி - ஏன் அன்பு, சீனாவுக்கு பிளைட் டிக்கெட் கிடைக்கலையா..?
அன்பு - இல்லை, என்னோட டிவி மக்கராயிடுச்சு..!!
அக்னி: ஓவியன் முன்னேறவே மாட்டானா....
அன்பு: ஏன்???
அக்னி: நாம online லேயே பாத்திடுறம். இந்தாள் இப்பவும் டீவிக்கு முன்னால பேந்த பேந்த பாத்துக்கிட்டிருக்கிறானே.. எப்போ முன்னேறப்போறான்....
ஓவியன்: :eek: :eek: :eek: :eek: :sauer028:
ஓவியன்
19-08-2008, 09:41 AM
அக்னி: ஓவியன் முன்னேறவே மாட்டானா....
அன்பு: ஏன்???
அக்னி: நாம online லேயே பாத்திடுறம். இந்தாள் இப்பவும் டீவிக்கு முன்னால பேந்த பேந்த பாத்துக்கிட்டிருக்கிறானே.. எப்போ முன்னேறப்போறான்....
ஓவியன்: :eek: :eek: :eek: :eek: :sauer028:
இதனைக் கேட்ட அமரன்...
அமரன் - அப்போ நான் முன்னேறவே முடியாதா...?
அன்பு - ஏன், ஏன்...??
அமரன் - என் online, offline ஆயிடுச்சே...!! :rolleyes:
அனைத்தும் கலக்கலாக இருந்தது. வெல்டன் !!!!!
ஓவியன்
19-08-2008, 10:35 AM
அனைத்தும் கலக்கலாக இருந்தது. வெல்டன் !!!!!
அன்பு - வெல்டனென்றால் என்ன..??
அமரன் - வெல்+டன்
அதாவது ஆங்கிலத்தில் வெல்னா கிணறு, டண் என்றால்....
அமரன் முடிக்கும் முன்பே அன்பு காதைப் பொத்திக் கொண்டு ஓடுகிறார்... (வேறெங்கே, அமரனின் கொடுமை தாங்காம ஒரு கிணற்றினுள் பாயத்தான்..!!)
விகடன்
19-08-2008, 10:56 AM
சில காலம் பழகிய அன்பின் நிலமையே இப்படியென்றால் அமரனோடு படித்தவர்களை பற்றி சிந்தித்துப்பாருங்களேன்....
ஓவியன்
19-08-2008, 11:05 AM
சில காலம் பழகிய அன்பின் நிலமையே இப்படியென்றால் அமரனோடு படித்தவர்களை பற்றி சிந்தித்துப்பாருங்களேன்....
அமரனோடு படித்தவர்கள், அமரனைப் படித்தவர்கள்..!!
ஐயோ பாவம் அவர்கள்..!! :rolleyes:
மன்மதன்
19-08-2008, 01:46 PM
பென்ஸ்: ஆஆ.. ஆஆஆ.... ஆஆஆஆஆ....
அறிஞர்: என்னாச்சு பென்ஸ்...?
பென்ஸ் : நான் அப்படி கத்தாவிட்டால் ஆரன் ஓவியன் மனம் பாதிச்சிடும்........ அதுதான் கஷ்டப்பட்டு ....................
ஆ.. ஆ..ஆ.. தொடர் கவிதை மாதிரி தொடர் கடி போடுறாங்களே...:D:D
அன்புரசிகன்
19-08-2008, 03:08 PM
ஆரன்: சும்மா வள வள என்று ஏதாச்சும் புசத்திக்கொண்டிருக்காதேங்கோ ஓவியன். கதைக்கும் ஒவ்வோர் வார்த்தையும் பெறுமதி உள்ளதா இருக்கணும்.
உடனேயே அவ்விடத்தை விட்டு அகல்கிறார் ஓவியன். சற்று தாமதமாக ஆரனின் அலைபேசி அலர
ஆரன்: ஹலோ.... யார் கதைக்கிறது.
ஓவியன்: நாந்தான் ஓவியன். ஒவ்வொரு வார்த்தைக்கும் பெறுமதி வேணுமென்று சொன்னீங்க இல்லையா? அதுதான், வெளில ஒரு "பூத்" இல காசு போட்டு கதைக்கிறேன் :icon_dance:
ஆரன்: :eek: :eek: :eek::icon_shout:
ஓவியன்
19-08-2008, 03:52 PM
ஆரன்: சும்மா வள வள என்று ஏதாச்சும் புசத்திக்கொண்டிருக்காதேங்கோ ஓவியன். கதைக்கும் ஒவ்வோர் வார்த்தையும் பெறுமதி உள்ளதா இருக்கணும்.
உடனேயே அவ்விடத்தை விட்டு அகல்கிறார் ஓவியன். சற்று தாமதமாக ஆரனின் அலைபேசி அலர
ஆரன்: ஹலோ.... யார் கதைக்கிறது.
ஓவியன்: நாந்தான் ஓவியன். ஒவ்வொரு வார்த்தைக்கும் பெறுமதி வேணுமென்று சொன்னீங்க இல்லையா? அதுதான், வெளில ஒரு "பூத்" இல காசு போட்டு கதைக்கிறேன் :icon_dance:
ஆரன்: :eek: :eek: :eek::icon_shout:
அன்பு - ஹீ, ஹீ பூத்தில கதைக்காம ஆன் லைனில கூகிள் டாக்கில கதைச்சிருந்தா, ஓரளவு மலிவான காசுல கதைச்சிருக்கலாம்....
இது கூட தெரியாம....!! :)
அமரன் ஒரு நாய்க்குட்டியுடன் நடந்து வருகிறார்
அன்பு: என்ன அமரன் நாய்க்குட்டி புதுசா
அமரன்: இல்லை, இது பிறந்து ஒரு வருடம் ஆகிறது
அன்பு: ??????
ஓவியன்
25-08-2008, 05:13 AM
அமரன் ஒரு நாய்க்குட்டியுடன் நடந்து வருகிறார்
அன்பு: என்ன அமரன் நாய்க்குட்டி புதுசா
அமரன்: இல்லை, இது பிறந்து ஒரு வருடம் ஆகிறது
அன்பு: ??????
ஹீ, ஹீ...!!
ஆரென் அண்ணா, அசத்தலாக இருக்கு அன்புவோட பதில்..!! :icon_b:
அமரன்
25-08-2008, 08:02 AM
சில காலம் பழகிய அன்பின் நிலமையே இப்படியென்றால் அமரனோடு படித்தவர்களை பற்றி சிந்தித்துப்பாருங்களேன்....
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா
அமரன்:படிக்கும்போது கதைக்காமல் கொல்வேன்.
ஓவியன்:அப்ப நீங்க சைலண்ட் கில்லரா
அமரன்: அப்ப இப்ப இல்லை?
ஓவியன்:?????????????!!!!!!!!!!!!!!!!
அன்புரசிகன்
25-08-2008, 10:45 AM
யாரது.... நானி்ல்லாத நேரமா பார்த்து ..................:icon_nono:
ஹீ, ஹீ...!!
ஆரென் அண்ணா, அசத்தலாக இருக்கு அன்புவோட பதில்..!! :icon_b:
கவனமாக படிக்கவும். நான் பதில் சொல்லல...
ஓவியன்
27-08-2008, 02:05 AM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா
அமரன்:படிக்கும்போது கதைக்காமல் கொல்வேன்.
ஓவியன்:அப்ப நீங்க சைலண்ட் கில்லரா
அமரன்: அப்ப இப்ப இல்லை?
ஓவியன்:?????????????!!!!!!!!!!!!!!!!
அன்பு - அமரனோட கவிதைதான் புரியலைனா, ஜோக்குமா...??? :eek::eek::eek:
அன்புரசிகன்
27-08-2008, 03:48 AM
அன்பு - அமரனோட கவிதைதான் புரியலைனா, ஜோக்குமா...??? :eek::eek::eek:
ஓவியன் : எலே.... அன்புவுக்கு பருப்புக்கறி வேணுமாம்... (பந்தியிலிருந்தவாறே கூவுகிறார் ஓவியன்.)
(ஆதவா தல தெறிக்க பருப்புச்சட்டியுடன் ஓடிவருகிறார்.....)
அன்பு : யோவ்......... எனக்கு வேண்டாமையா... எனக்கு தேவை என்றால் நான் கேட்க்க மாட்டேனா....
(பம்மல் சிரிப்புடன்):medium-smiley-115:
ஓவியன்: அது எனக்காக்கும்....
ஓவியன்
28-08-2008, 06:59 AM
அன்பு- நான் அந்த அலுவலகத்துக்குப் போகணும், கொஞ்சம் வேலை இருக்கு அமர்..
அமர்-சரி, ஆனா அங்கே பெரிய 'க்யூ'வாக இருக்கே, அங்கே ஒரு வேலை முடியணும்னா, குறைந்தது மூன்று மணி நேரம் காத்திருக்கணும்....
அன்பு-'ஓ' அப்படியா, அப்படினா நான் மூன்று மணி நேரம் முன்னதாகவே அங்கே சென்று விடுகிறேன்...!!
அமர்- :confused::confused::confused:
அன்பு- நான் அந்த அலுவலகத்துக்குப் போகணும், கொஞ்சம் வேலை இருக்கு அமர்..
அமர்-சரி, ஆனா அங்கே பெரிய 'க்யூ'வாக இருக்கே, அங்கே ஒரு வேலை முடியணும்னா, குறைந்தது மூன்று மணி நேரம் காத்திருக்கணும்....
அன்பு-'ஓ' அப்படியா, அப்படினா நான் மூன்று மணி நேரம் முன்னதாகவே அங்கே சென்று விடுகிறேன்...!!
அமர்- :confused::confused::confused:
அன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.
இப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
கண்மணி
28-08-2008, 09:50 AM
அன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.
இப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
அதை மூணு மணி நேரம் கழிச்சுதான் அன்பு உணர்ந்தாராம்.. :D :D
அப்புறம் மூணு மணி நேரம் கழிச்சு அமரனுக்குத் தெரிந்து.. அப்புறம் மூணு மணி நேரம் கழித்துப் பதிவாராம்..:lachen001::lachen001:
அமரன்
28-08-2008, 10:00 AM
சரியாச் சொன்னீங்க கண்மணி...
மூன்று மணி நேரம் கழித்துத்தான் பதிகின்றேன்.
அன்பு எதுலும் படு ஷார்ப்.. மூன்று மணிநேரம் கழித்து (-)என்பதை பூடகமாச் சொல்லி இருக்கார்.
ஓவியன்
28-08-2008, 11:59 AM
அன்பு: மூன்று மணி நேரம் காத்திருக்கனும் என்றால் நான் மூன்று மணி நேரம் கழித்து செல்கிறேன்.
இப்படித்தான் அன்பு சொல்லியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
அதை மூணு மணி நேரம் கழிச்சுதான் அன்பு உணர்ந்தாராம்.. :D :D
அப்புறம் மூணு மணி நேரம் கழிச்சு அமரனுக்குத் தெரிந்து.. அப்புறம் மூணு மணி நேரம் கழித்துப் பதிவாராம்..:lachen001::lachen001:
ஐயோ, ஐயோ அன்புவை எவ்வளவு தெளிவாகப் புரிஞ்சு வைச்சிருக்கீங்க..!! :D:D:D
சுட்டிபையன்
28-08-2008, 12:34 PM
ஆஹா தலைவரே சூப்பர் திரி அடியேனும் சேந்துக்கிறேன் :D:D:D
சுட்டிபையன்
28-08-2008, 12:37 PM
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு...
மேட்சுக்கான ஐந்து நாளில் ஒரு நாள் மீதம் இருக்கே, இன்னொருதடவை இந்தியாவை விளையாட விட மாட்டாங்களா...??
அமரும் அக்னியும் - ????????!!!!!!!!! :confused::confused: (யோசிக்கிறாங்க, விட்டிடுவோம் :D)
ஐய்யோ இப்பவே கண்ணகட்டுதே இவங்க மொக்க தாங்கலை ஓவியரே என்னுமொரு அ சை விட்டு விட்டீரே:wuerg019:
சுட்டிபையன்
28-08-2008, 12:41 PM
அக்னி வானத்தைப் பார்த்துக் கொண்டு ஏதோ சிந்திக்கும் தோரணையில் இருக்கின்றார், அப்போது அன்பு அங்கே வருகிறார்..
அன்பு - என்ன அக்னி வானத்தை பேந்த பேந்த முழிசிப் பார்த்துக் கொண்டு நிக்கிறீர்..?? :confused:
அக்னி - அன்பு, இந்த வானத்தில நேற்று இதே நேரம் ஒரு விமானம் போனது, அதை மீளப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டு நிக்கிறன்..! :)
அன்பு - அடே அக்னிப் பயலே, நீர் விஞ்ஞானமே படிக்கலையா..?? :sauer028:
உலகம் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கையில் நேற்று பூமி நின்ற இடத்துக்கு மீள பூமி வர இன்னும் ஒரு வருடம் பிடிக்கும், அன்னைக்குத்தான் நீர் மீள அந்த விமானத்தைப் பார்க்கலாம்,
இப்போ போய் ஏதாவது உருப்படியாக பண்ணுற வழியைப் பாரும்..!! :sauer028:
இவங எல்லாம் NASA இருக்க வேண்டியவங்கைய்யா
விகடன்
28-08-2008, 12:50 PM
எந்தக் கன்னையில் சேரப்போகிறீர்கள்??
அதையும் சொன்னால் வசதியாக இருக்குமல்லவா???
சுட்டிபையன்
28-08-2008, 01:00 PM
எந்தக் கன்னையில் சேரப்போகிறீர்கள்??
அதையும் சொன்னால் வசதியாக இருக்குமல்லவா???
ஹா ஹா விராடரே எப்பவுமே நானும் ஓவியரும் ஒரே கட்சிதான்:icon_rollout::icon_rollout:
அன்புரசிகன்
29-08-2008, 05:51 AM
சுட்டி : அடோ... எப்டீடா இவ்வளவு ஜோக்குகள எடுத்துவுடுறா,??? :rolleyes:
ஓவியன் : :icon_ush: அதெல்லாம் நம்மட ஃப்ளாஷ் பக் ஆக்கும்... கண்டுக்காத...
ஓவியன்
30-08-2008, 07:03 AM
அக்னி - அன்பு எனக்கு ட்ரைவிங் லைசென்சின் ஒரு படியாக 'றிவேஸ்' எடுக்கிற டெஸ்டில பாசாகிட்டேன்...!! :)
அன்பு - அப்போ, இனி கார் வாங்கிட வேண்டியதுதானே..!! :)
அக்னி - வாங்கி....??? :confused:
அன்பு - வாங்கி, வீதியில் ‘றிவேசாக காரை ஓட்டுங்கோ, நீங்கதான் றிவேஸ் டெஸ்டிலே பாசாகிட்டிங்களே...!! :)
அக்னி - :eek::eek::eek:
விகடன்
30-08-2008, 10:06 AM
ஹா ஹா விராடரே எப்பவுமே நானும் ஓவியரும் ஒரே கட்சிதான்:icon_rollout::icon_rollout:
அப்படியென்றால் ஓவியனை பகைக்கவேண்டியதுதான்... (இந்தத்திரியில் மட்டும்)
மன்னிச்சுக்கோடா ஓவியன் :)
அக்னி
30-08-2008, 12:12 PM
யாரப்பா அவருக்கு பண்பட்டவர் பதவியெல்லாம் கொடுத்தது..?? :D:D:D
அக்னி: நிர்வாகியின் பிள்ளையின் அப்பாதான் கொடுத்தாரு...
ஓவியன்::sauer028::sauer028::sauer028:
ஓவியன்
31-08-2008, 02:12 AM
அக்னி: நிர்வாகியின் பிள்ளையின் அப்பாதான் கொடுத்தாரு...
ஓவியன்::sauer028::sauer028::sauer028:
அன்பு - அடடே அது எப்படி..?? :confused::confused::confused:
விகடன்
31-08-2008, 09:41 AM
அக்னி: நிர்வாகியின் பிள்ளையின் அப்பாதான் கொடுத்தாரு...
ஓவியன்::sauer028::sauer028::sauer028:
வேண்டாம் அக்னி...
இது நிவாகியின் குடும்பத்தில பிரச்சினையை கொண்டுவந்திடும்.... :D
விகடன்
31-08-2008, 09:50 AM
எந்த நேரமும் தொள தொள என்று சதா ஏதாவது கதைத்துக்கொண்டிருந்தார் சுட்டிப்பையன்.
அதைப்பார்த்து (கேட்டு) பொறுமையின் எல்லைக்கே வந்திட்ட ஓவியன்..
ஓவியன்: சுட்டிப்பையா...
எந்தக்கதை கதைச்சாலும் அது பெறுமதியானதாக இருக்க வேண்டும். உம்மட வாயிலிருந்து வருகிற ஒரு எழுத்தின் உச்சரிப்பாக இருக்கட்டும் அதற்கு பெறுமதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால்த்தான் மற்றவங்க நம்மளை மதிப்பாங்க, நம்மட பேச்சை கேப்பாங்க.
சுட்டிப்பையன்: அப்படியா ஓவியன் ...!!!
இனிமேல் அப்படியே நடந்துகொள்கிறேன்.. ( என்று சொல்லியதுதான் தாமதம். விறுவிறென்று வீடை விட்டு வெளியே போய்விட்டார்)
சில நிமிடங்களின் பின்னர் ஓவியனின் அலைபேசி அலற
ஓவியன்: ஹலோ....யார் கதைக்கிறது?
சுட்டிப்பையன்:நாந்தான் .... சுட்டிப்பையன் பேசுறன்.
அப்போத சொன்னேன ஒரு கதை. அதை சொல்லிமுடிக்கத்தான் கோல் எடுத்தனான்....
ஓவியன்: இஞ்சேரும் சுட்டிப்பையன். உம்மட ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமதி வேண்டுமென்று அந்தக்கதை கதைக்கேக்கதானே சொன்னனான். பிறகும் அதையே கதைக்கிறீர்.....
சுட்டிப்பையன்: தெரியும். அதுதன் வெளியில தொலைத் தொடர்பு நிலையத்தில இருந்து காசு போட்டு கதைக்கிறன்.
ஓவியன்: ...?!!?!?!!?!?
ஓவியன்
31-08-2008, 09:52 AM
இப்படித்தான் ஒரு தடவை நம்ம அக்னி ஒரு வீதியால் போய்க் கொண்டிருந்தார், அப்போது அந்த வீதியின் மூலையிலிருந்த ஒரு கிணற்றைப் பார்த்துக் கொண்டிருந்த அன்பு....
எட்டு, எட்டு எனத் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார்....
அதைக் கவனியாது, அக்னி தன் வேலையை முடித்து விட்டு திரும்ப அந்த வீதியால் வந்த போது...
அன்பு அதே கிணற்றைப் பார்த்துக் கொண்டு பத்து, பத்து, பத்தென தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தார்...
இதென்னடா வம்பாப் போச்சு என அன்புவின் அருகே போன அக்னி, என்ன அன்பு என்னாச்சு...??
ஏன் கிணற்றைப் பார்த்து எண்ணிக் கொண்டிருக்கீங்க என்று கேட்டார்...
உடனே, சரேலென திரும்பிய அன்பு அக்னியை அலேக்காகத் தூக்கி கிணற்றினுள் போட்டு விட்டு...
பதினொன்று, பதினொன்று எனக் கத்திக் கொண்டிருந்தார்.....
அப்போது, வீதியால் வந்த அமரன், என்னடா நம்ம அன்பு கிணற்றைப் பார்த்துக் கத்துகிறாரே என்ன விடயமென விசாரிக்க அவரை நெருங்கிக் கொண்டிருந்தார்.....
அமரன் பன்னிரெண்டாகட்டும், நாம எஸ்கேப்பாகிடுவோம்..!! :icon_rollout:
எல்லோரையும் கிணற்றில் தள்வதில் ஓவியனுக்கு ஏன் இவ்வளவு ஆனந்தம்.
ஓவியன்
01-09-2008, 05:38 AM
எல்லோரையும் கிணற்றில் தள்வதில் ஓவியனுக்கு ஏன் இவ்வளவு ஆனந்தம்.
ஹீ, ஹீ...!!
நானெங்கே தள்ளினேன்....?
அவங்க தாமாகவே இல்லே, கிணற்றடிக்குப் போகிறாங்க...!! :D:D:D
இளசு அண்ணா என்னையும் கிணற்றினுள் தள்ளப் பார்த்தார்(http://www.tamilmantram.com/vb/showpost.php?p=379565&postcount=10), நாம எஸ்கேப்பாகிட்டோமிலே...!!
அன்பால மட்டும் தான் எல்லோரையும் கிணற்றுள் தள்ள முடியும் போலிருக்கு. :)
ஓவியன்
01-09-2008, 07:11 AM
அன்பால மட்டும் தான் எல்லோர்ரையும் கிணற்றுள் தள்ள முடியும் போலிருக்கு. :)
ஆமா அன்பால என்னவேண்டுமானாலும் சாதித்து விடலாம்.....!! :rolleyes:
அன்பால மட்டும் தான் எல்லோரையும் கிணற்றுள் தள்ள முடியும் போலிருக்கு. :)
ஆமாம் அவ்வளவு பெரிய (வெயிட்டான) ஆள்தான் அவர்.
ஆமா அன்பால என்னவேண்டுமானாலும் சாதித்து விடலாம்.....!! :rolleyes:
பின் எப்படி உங்களுக்கு அவ்வளவு உதை கிடைக்கிறது உங்கள் வீட்டில்?
ஓவியன்
01-09-2008, 07:33 AM
பின் எப்படி உங்களுக்கு அவ்வளவு உதை கிடைக்கிறது உங்கள் வீட்டில்?
தன்னைப் போல பிறரையும் நேசி என்று கூறினால்...
தன்னைப் போல பிறரையும் நினைக்கிறீங்களே ஆரென் அண்ணா..!! :D:D:D
ஓவியன்
01-09-2008, 08:52 AM
பின் எப்படி உங்களுக்கு அவ்வளவு உதை கிடைக்கிறது உங்கள் வீட்டில்?
பதில் இலக்கம் - 02
அடிக்கிற கைதான் அணைக்கும்.. :D
அணைக்கிற கையில இல்லாத அன்பா...??? :)
அக்னி: அன்பு ஒரு காலில் பச்சை கலரில் சாக்ஸும் இன்னொரு காலில் நீலக்கலரில் சாக்ஸும் அணிந்திருப்பதைப் பார்த்து, என்ன அன்பு ஒரு காலில் பச்சை கலரிலும் இன்னொரு காலில் நீலக்கலரிலும் சாக்ஸ் அணிந்திருக்கிறீர்கள், வித்யாசமாக உள்ளதே!!!
அன்பு: எனக்கும் புரியவில்லை. இதே மாதிரி பச்சை கலரில் ஒரு சாக்ஸும், நீலக்கலரில் ஒரு சாக்ஸும் என் வீட்டில் இன்னொரு செட் இருக்கிறது.
அக்னி: ??????
ஓவியன்
02-09-2008, 04:04 AM
அன்பு - ஆமா, இதிலே சிரிக்கிறதுக்கு என்ன இருக்குனு இங்கே பதிஞ்சு - அதைப் பார்த்து எல்லோரும் ஏன் சிரிக்கிறங்களுனு புரியலையே.....!! :confused:
சுட்டிபையன்
02-09-2008, 04:42 AM
சும்மா கிடந்த சிங்கத்தை(என்ன முழுசுறீங்க என்னைத்தான்) தட்டி எழுப்பீட்டங்கைய்யா
ஓவியன்
02-09-2008, 05:47 AM
அமரன்; அன்பு நான் புதுசா ஒரு சிம் வாங்கிருக்கேன், வேற சிம்ல இல்லாத வசதி எல்லாம் இதில இருக்கு
அன்பு: அப்படி என்னதான் இருக்கு?
அமரன்: இறந்து போனவர்கலுடன் கூட பேசலம்ல.
அக்னி: எப்படி உனக்கு தெரியும்?
அமரன்: சிம் விக்கிறவன் சொன்னன்லே
அக்னி: :eek::eek:
அன்பு - ஐ என்னோட தாத்தாவோட தாத்தாவோட பேசலாமே.........?? :icon_rollout:
அன்புரசிகன்
02-09-2008, 05:51 AM
அன்பு - ஐ என்னோட தாத்தாவோட தாத்தாவோட பேசலாமே.........?? :icon_rollout:
ஏன்??? நீங்க ஏற்கனவே பேசிப்பார்த்தாச்சோ? :rolleyes: ரொம்ப க்ளீயரோ?
ஓவியன்
02-09-2008, 05:55 AM
ஏன்??? நீங்க ஏற்கனவே பேசிப்பார்த்தாச்சோ? :rolleyes: ரொம்ப க்ளீயரோ?
ஏன் கேட்கிறீர், உமக்குக் க்ளீயர் இல்லாம இருக்குது போல......!! :D:lachen001::D
அன்புரசிகன்
02-09-2008, 05:57 AM
ஏன் கேட்கிறீர், உமக்குக் க்ளீயர் இல்லாம இருக்குது போல......!! :D:lachen001::D
தெரிஞ்சா நான் ஏன் கேட்கிறேன்??? விடை தெரிந்த கேள்வி கேட்பது என் பழக்கமில்லையே................ :lachen001:
அக்னி: அன்பு ஒரு காலில் பச்சை கலரில் சாக்ஸும் இன்னொரு காலில் நீலக்கலரில் சாக்ஸும் அணிந்திருப்பதைப் பார்த்து, என்ன அன்பு ஒரு காலில் பச்சை கலரிலும் இன்னொரு காலில் நீலக்கலரிலும் சாக்ஸ் அணிந்திருக்கிறீர்கள், வித்யாசமாக உள்ளதே!!!
அன்பு: எனக்கும் புரியவில்லை. இதே மாதிரி பச்சை கலரில் ஒரு சாக்ஸும், நீலக்கலரில் ஒரு சாக்ஸும் என் வீட்டில் இன்னொரு செட் இருக்கிறது.
அக்னி: ??????
இது எனக்கு நிஜமாகவே நடந்ததுப்பா!!! ஆனால் ஒரு சின்ன வித்யாசம் கருப்பு கலரில் ஒரு சாக்ஸும் கருநீல கலரில் ஒரு சாக்ஸும். எனக்குத் தெரியாமலே மாலை நான்கு மணிவரை அப்படியே போட்டிருந்தேன். திடீரெனத்தான் பார்த்தேன். யார் யார் பார்த்திருப்பார்களோ தெரியவில்லை. கொஞ்சம் கஷ்டம்தான்.
நம்ப அன்புவிற்காக பச்சை கலராக மாற்றிவிட்டேன்.
ஓவியன்
05-09-2008, 02:09 PM
ஹீ, ஹீ ஆரென் அண்ணா..!!
நான் உங்களை முதலில் பார்த்த போதும் அப்படித்தானே இருந்தீங்களா...?? :D:D:D
இது என்ன பிரமாதம், நம்மாளுங்க டீ-சேர்ட்டையே பிறவழமாக(உள்ளே இருக்க வேண்டியது, வெளியே) மாற்றிப் போட்டுக் கொண்டு துபாயில வலம் வந்த ஆட்களாச்சே...
அமரன்
05-09-2008, 02:32 PM
இது எனக்கு நிஜமாகவே நடந்ததுப்பா!!! ஆனால் ஒரு சின்ன வித்யாசம் கருப்பு கலரில் ஒரு சாக்ஸும் கருநீல கலரில் ஒரு சாக்ஸும். எனக்குத் தெரியாமலே மாலை நான்கு மணிவரை அப்படியே போட்டிருந்தேன். திடீரெனத்தான் பார்த்தேன். யார் யார் பார்த்திருப்பார்களோ தெரியவில்லை. கொஞ்சம் கஷ்டம்தான்.
நம்ப அன்புவிற்காக பச்சை கலராக மாற்றிவிட்டேன்.
யாரும் பார்த்திருக்க மாட்டாங்கண்ணா.இப்பத்தான் நிலம் பார்த்து நடப்பவர்கள் குறைஞ்சுடுச்சே.
ஓவியன்
05-09-2008, 03:18 PM
யாரும் பார்த்திருக்க மாட்டாங்கண்ணா.இப்பத்தான் நிலம் பார்த்து நடப்பவர்கள் குறைஞ்சுடுச்சே.
எனக்கொரு சந்தேகம் அமரன்...
நீங்க சக்*ஸை காலிலே அணீவீங்களா, இல்லை நிலத்தில் போட்டு வைப்பீங்களா...??? :D:D:D
தாமரை
05-09-2008, 03:33 PM
எனக்கொரு சந்தேகம் அமரன்...
நீங்க சக்*ஸை காலிலே அணீவீங்களா, இல்லை நிலத்தில் போட்டு வைப்பீங்களா...??? :D:D:D
அப்படியா சேதி.. ஓவியன் தலைகீழாத்தான் நடப்பாராம்..:D
ஓவியன்
08-09-2008, 01:57 AM
அப்படியா சேதி.. ஓவியன், தலைகீழாத்தான் நடப்பாராம்..:D
இதென்ன வம்பாப் போச்சு, தலை கீழாகத் தான் நடப்பாரா...??
அதென்ன கீழாக நடத்தல், மேலாக நடத்தல்..!!? :D
அமரன்
08-09-2008, 08:33 AM
இதென்ன வம்பாப் போச்சு, தலை கீழாகத் தான் நடப்பாரா...??
அதென்ன கீழாக நடத்தல், மேலாக நடத்தல்..!!? :D
மேலாக நடத்தல் - தலை நிமிர்ந்து நடத்தல். இரு பாலாருக்கும் இது அழகு எனினும் ஆண்பாலாருக்கு இது பேரழகு. "பேரழகன்" ஆரென் அண்ணாவைக் காணும் யாரும் தலையை தொங்க நடக்கமாட்டார்கள். :D
ஓவியன்
12-09-2008, 04:46 AM
மேலாக நடத்தல் - தலை நிமிர்ந்து நடத்தல். இரு பாலாருக்கும் இது அழகு எனினும் ஆண்பாலாருக்கு இது பேரழகு. "பேரழகன்" ஆரென் அண்ணாவைக் காணும் யாரும் தலையை தொங்க நடக்கமாட்டார்கள். :D
இதில இருக்கும் உள்குத்தை ஆரென் அண்ணா இன்னும் கவனிக்கலையா.........??? :D
நாராயணா, நம்ம வேலை முடிஞ்சுது..!! :)
மேலாக நடத்தல் - தலை நிமிர்ந்து நடத்தல். இரு பாலாருக்கும் இது அழகு எனினும் ஆண்பாலாருக்கு இது பேரழகு. "பேரழகன்" ஆரென் அண்ணாவைக் காணும் யாரும் தலையை தொங்க நடக்கமாட்டார்கள். :D
அது எப்படி. பேரழகன் நடக்கும்பொழுது எப்படி தலையை நிமிர்ந்து பார்க்கமுடியும். அவருக்குத்தான் முதுகே இல்லையே.
அன்புரசிகன்
12-09-2008, 06:50 AM
அது எப்படி. பேரழகன் நடக்கும்பொழுது எப்படி தலையை நிமிர்ந்து பார்க்கமுடியும். அவருக்குத்தான் முதுகே இல்லையே.
சினிமா எல்லாரையும் கெடுத்திடுச்சு............:D
விகடன்
12-09-2008, 07:19 AM
ஏன்?
ஆரேன் அண்ணா கீல்ஸ் போட்ட பாதணி அணிந்து நடப்பாரா?
அமரன்
20-09-2008, 08:09 PM
எப்புடியோ அடிச்சுப் பிடிச்சு படிச்சு நம்ம அன்புரசிகன் போலீசாகிட்டார். யாருடைய கெட்டகாலமோ அன்புரசிகனுக்கு ஓவியன் தலைமை அதிகாரியாக இருக்கும் போக்குவரத்து துறையில் வேலை போட்டார்கள். ஒருநாள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வந்த ஒருவரிடம் கையூட்டு வாங்கும்போது மாட்டிக்கொண்டார் அன்புரசிகன்.
ஓவியன் சொன்னார் "என்ன அன்பு இது.. நீங்க இப்படிச் செய்வீங்கன்னு எதிர்பார்க்கல. இது போன்ற தண்டப்பணத்தையும் வெச்சுத்தானே உங்களுக்கு சம்பளம் கொடுக்குது அரசாங்கம். நீங்க என்னடான்னா காசை வாங்கி பையில போட்டிருக்கீங்களே"
அன்பு சொன்னார் " நான் வாங்கி.. கஜானாவுக்குப் போய்.. பிறகு எனக்கே வந்து.. எதுக்கு சார் இவ்வளவு அலைச்சல்.. அதான் நேரடியாக பையில போட்டேன்.. வேணும்னா நீங்க என் சம்பளத்துல கழிச்சுக்கோங்க"
ஓவியன்
25-09-2008, 11:14 AM
ஹீ, ஹீ...!!
அன்பு எப்போது இப்படித் தெளிவாக யோசிக்க ஆரம்பிச்சாரு அமரூ...??? :D:D:D
அன்புரசிகன்
25-09-2008, 12:33 PM
நாம எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறோம்..............
அமரன்
25-09-2008, 01:00 PM
அன்பு எப்போது இப்படித் தெளிவாக யோசிக்க ஆரம்பிச்சாரு அமரூ...??? :D:D:D
நாம எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறோம்..............
ஓ.. ஒட்டுக் கேட்டுத்தான் அன்பு தெளிவானாரோ.....
:D:D:D
ஓவியன்
09-11-2008, 10:25 AM
அக்னி - அன்பு, இந்திய கிரிக்கட் அணியின் இஷாந்சர்மா ஏன் நீளமாக முடி வளர்கிறார்...??
அன்பு - ஷாம்பூ விளம்பரத்தில் நடிக்கத்தான்...!! :rolleyes:
அக்னி - அன்பு, இந்திய கிரிக்கட் அணியின் இஷாந்சர்மா ஏன் நீளமாக முடி வளர்கிறார்...??
அன்பு - ஷாம்பூ விளம்பரத்தில் நடிக்கத்தான்...!! :rolleyes:
ஓவியன்: இஷாந்த் ஷர்மா மேல் ஜெயசூர்யாவிற்கு செம்ம கோபம்
அன்பு: ஏன், அவர் வீசிய பந்தில் இவர் அவுட் ஆகிவிட்டாரா
ஓவியன்: இல்லை, இஷாந்த் ஷாம்பு விளம்பரத்தில் நடிக்கப்போகிறார், அதனால்தான்
அன்பு: ஒன்றும் புரியாமல், இதற்கு ஜெயசூர்யா ஏன் கோபப்படவேண்டும்
ஓவியன்: ஏன்னா, ஜெயசூர்யாவால் ஷாம்பு விளம்பரத்தில் நடிக்க முடியாதே, அவருக்குத்தான் முடியே கிடையாதே, அதனால்தான்
அன்பு: ???????
அன்புரசிகன்
10-11-2008, 02:31 AM
அன்பு: இந்த ஓவியனோட தொல்ல தாங்கல.....
அமரன்: நான் நீண்டநாளா மன்றத்தில கவித எழுதல. அதனால தான். wait and see...............
ஓவியன்
10-11-2008, 02:58 AM
ஓவியன்: இஷாந்த் ஷர்மா மேல் ஜெயசூர்யாவிற்கு செம்ம கோபம்
அன்பு: ஏன், அவர் வீசிய பந்தில் இவர் அவுட் ஆகிவிட்டாரா
ஓவியன்: இல்லை, இஷாந்த் ஷாம்பு விளம்பரத்தில் நடிக்கப்போகிறார், அதனால்தான்
அன்பு: ஒன்றும் புரியாமல், இதற்கு ஜெயசூர்யா ஏன் கோபப்படவேண்டும்
ஓவியன்: ஏன்னா, ஜெயசூர்யாவால் ஷாம்பு விளம்பரத்தில் நடிக்க முடியாதே, அவருக்குத்தான் முடியே கிடையாதே, அதனால்தான்
அன்பு: ???????
ஹா ஹா ஆரேன் அண்ணா..!!
இதுதான் டைமிங் ஜோக்கா, ஜெயசூர்யவும் ஷேவக்கும் இந்த விடயத்தில் கூட்டு சேர்ந்திடுவாங்களே..!! :rolleyes:
ஓவியன்
10-11-2008, 03:05 AM
அன்பு: இந்த ஓவியனோட தொல்ல தாங்கல.....
அமரன்: நான் நீண்டநாளா மன்றத்தில கவித எழுதல. அதனால தான். வெயிட் அண்ட் சீ.............
அமரன் - ஆமா, நான் பார்த்ததில் நீங்க நல்ல வெயிட்டாகத்தான் இருக்கீங்க...!! :D:D:D
கண்மணி
10-11-2008, 03:09 AM
The light meter is out. And Bowden offers the light to the batsman, " Will you stay or go," and Haydos picks the obvious choice. End of day 4. Sehwag has a long chat with Dhoni.
ஷேவாக் : தோனி உங்க முடியை தான் வீணாக்கிட்டீங்க. அட்லீஸ்ட் இஷாந்த் முடியையாவது எனக்கு விக் செய்ய வாங்கிக் குடுங்க..
தோனி : அவர் முடியை திருப்பதிக்கு நேர்ந்து விட்டுருக்குப்பா. ஆனா இதுவும் நல்லதுக்குத்தான். பந்து வீச்சாளருக்கு கண்ணு கூசுமில்ல. அதனால ஸ்டம்பைப் பார்த்து வீச முடியாது..
சேவாக் : சரிதான்னு தோணுது எப்படிங்க இப்படியெல்லாம்?
தோனி : நானும் அ(ன்பு) அ(மரன்) அ(க்னி) திரியைப் படிக்கறனில்ல..
சேவாக் : பின்னிட்டீங்க
தோனி : இல்லையே! இஷாந்த் ஷர்மா தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு தானே இருக்கார்
சேவாக் : ஸாரி.. நீங்க ராஜாவோட ரவுசுப் பக்கமும் படிக்கறீங்க போல இருக்கு.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
ஓவியன்
10-11-2008, 03:21 AM
அவர் முடியை திருப்பதிக்கு நேர்ந்து விட்டுருக்குப்பா. ஆனா இதுவும் நல்லதுக்குத்தான். பந்து வீச்சாளருக்கு கண்ணு கூசுமில்ல. அதனால ஸ்டம்பைப் பார்த்து வீச முடியாது..
அன்பு - ஆனா அவர் பந்து வீசும் போது, முடி கண்ணை மறைக்குமே, மறைக்குமே..!!:medium-smiley-080:
கண்மணி
10-11-2008, 03:30 AM
தாமரை : அங்கதான் தப்புப் பண்றீங்க அன்பு. எதையும் பாஸிட்டிவ் சைட்ல இருந்து பாருங்க.. இஷாந்த் மெதுவா ஓடி வந்து போட்டா அவருக்கு கண்ணு மறைக்கும். ஆனா வேகமா ஓடிவந்தா ஏரோடைனமிக்ஸ் மூலம் முடி பின்னாடிப் போயிடும். அது வெள்ளைக் ஸ்க்ரீன்ல கொடி அசையற மாதிரி பேட்ஸ்மேன் கவனத்தைச் சிதறடிக்கும்..
அதனால இஷாந்த் வேகமா பந்து வீசியே ஆகணும் அப்படின்னு ஒரு கட்டாயத்தைக் கிரியேட் பண்ணறோம்.
நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா ஒரு நல்ல ஐடியா தோணுது. அதாவது பிட்ச் எப்பவும் வடக்கு தெற்காக இருக்கும். இது குளிர்காலம். ஆகவே சூரியன் தெற்குப் பக்கமா சாய்வுக் கோணத்தில வரும். எனவே வடக்கு முனையிலிருந்து ஒரு மொட்டைத் தலையனையும்... தெற்கு முனையிலிருந்து ஒரு பரட்டைத் தலையனையும் வச்சு பந்து வீச வச்சா பேட்ஸ்மேன்கள் தடுமாறிப் போவாங்க.
அன்பு : அய்யோ என்னை விட்டுடுங்க..
அன்புரசிகன்
10-11-2008, 03:30 AM
ஆரன்: இஷாந் ஏன் முடிவளர்க்கிறார் தெரியுமா?
ஓவியன்: பந்துவீசும் போது பட்ஸ்மன் அவுட்டாகாமல் சிக்ஸர் அடிச்சா சாக்கு சொல்ல...
ஆரன்: ?????????????!!!!!!!!!!!!!!!!!
ஜெசூரியா ஏன் தலையை மொட்டையாக வைத்திருக்கிறார் என்று ஓவியன் உய்த்தறியவுள்ளார். எல்லோரும் ஒருமுறை ஜோரா கை தட்டுங்க....:icon_clap::music-smiley-009:
பென்ஸ் & அறிஞர் : :aktion033: :aktion033:
கண்மணி: ஆமா... பெரிய கண்டுபிடிப்பு... இதுக்கு கை தட்டுவேற... :sport009:
அன்புரசிகன்
10-11-2008, 03:34 AM
தாமரை : அங்கதான் தப்புப் பண்றீங்க அன்பு. எதையும் பாஸிட்டிவ் சைட்ல இருந்து பாருங்க.. இஷாந்த் மெதுவா ஓடி வந்து போட்டா அவருக்கு கண்ணு மறைக்கும். ஆனா வேகமா ஓடிவந்தா ஏரோடைனமிக்ஸ் மூலம் முடி பின்னாடிப் போயிடும். அது வெள்ளைக் ஸ்க்ரீன்ல கொடி அசையற மாதிரி பேட்ஸ்மேன் கவனத்தைச் சிதறடிக்கும்..
அதனால இஷாந்த் வேகமா பந்து வீசியே ஆகணும் அப்படின்னு ஒரு கட்டாயத்தைக் கிரியேட் பண்ணறோம்.
நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா ஒரு நல்ல ஐடியா தோணுது. அதாவது பிட்ச் எப்பவும் வடக்கு தெற்காக இருக்கும். இது குளிர்காலம். ஆகவே சூரியன் தெற்குப் பக்கமா சாய்வுக் கோணத்தில வரும். எனவே வடக்கு முனையிலிருந்து ஒரு மொட்டைத் தலையனையும்... தெற்கு முனையிலிருந்து ஒரு பரட்டைத் தலையனையும் வச்சு பந்து வீச வச்சா பேட்ஸ்மேன்கள் தடுமாறிப் போவாங்க.
கண்மணி: தாமரை... நெசமாலுமே இப்படி நடக்குமா???:confused::rolleyes:
தாமரை: சொல்றத மட்டும் தான் கேட்க்கணும்... No Cross Question. (இனி கொஞசம் உசாரா இருக்கணும். கண்மணி கண் வைச்சிட்டா):eek:
ஓவியன்
10-11-2008, 03:48 AM
தாமரை : நீங்க சொல்றத வச்சுப் பார்த்தா ஒரு நல்ல ஐடியா தோணுது. அதாவது பிட்ச் எப்பவும் வடக்கு தெற்காக இருக்கும். இது குளிர்காலம். ஆகவே சூரியன் தெற்குப் பக்கமா சாய்வுக் கோணத்தில வரும். எனவே வடக்கு முனையிலிருந்து ஒரு மொட்டைத் தலையனையும்... தெற்கு முனையிலிருந்து ஒரு பரட்டைத் தலையனையும் வச்சு பந்து வீச வச்சா பேட்ஸ்மேன்கள் தடுமாறிப் போவாங்க..
ஹீ, ஹீ அப்போ ஷேவக்கையும் இஷாந்தையும் மாறி, மாறி பந்து வீச வைத்தால் அவுஸ்திரேலியா இன்று காலி....!! :D:D:D
ஓவியா
10-11-2008, 10:47 AM
ஆரன்: இஷாந் ஏன் முடிவளர்க்கிறார் தெரியுமா?
ஓவியன்: பந்துவீசும் போது பட்ஸ்மன் அவுட்டாகாமல் சிக்ஸர் அடிச்சா சாக்கு சொல்ல...
ஆரன்: ?????????????!!!!!!!!!!!!!!!!!
ஜெசூரியா ஏன் தலையை மொட்டையாக வைத்திருக்கிறார் என்று ஓவியன் உய்த்தறியவுள்ளார். எல்லோரும் ஒருமுறை ஜோரா கை தட்டுங்க....:icon_clap::music-smiley-009:
பென்ஸ் & அறிஞர் : :aktion033: :aktion033:
கண்மணி: ஆமா... பெரிய கண்டுபிடிப்பு... இதுக்கு கை தட்டுவேற... :sport009:
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
பென்ஸ்
10-11-2008, 11:49 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
ஏல ... உனக்கு ஏம்புல இந்த குசும்பு....:redface::redface::sauer028::sauer028::sauer028:
இந்த சங்கதிக்காக உன் சிரிப்பு எல்லாம் நேத்து.. இன்னைக்கு உள்ள கதை தெரியுமாலே...;);):rolleyes::rolleyes::D
கண்மணி
10-11-2008, 12:06 PM
ஏல ... உனக்கு ஏம்புல இந்த குசும்பு....:redface::redface::sauer028::sauer028::sauer028:
இந்த சங்கதிக்காக உன் சிரிப்பு எல்லாம் நேத்து.. இன்னைக்கு உள்ள கதை தெரியுமாலே...;);):rolleyes::rolleyes::D
அடடா, பென்ஸூக்கு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாட அழைப்பு வந்திருச்சு போல இருக்கே..
வாழ்த்துக்கள் பென்ஸ். ஆனா என் பதிவுதான் அதுக்குக் காரணம். அதனால பார்ட்டி கண்டிப்பா வேணும்:lachen001::lachen001::lachen001:
மன்மதன்
11-11-2008, 07:42 AM
ஒருநாள் மீன் பிடிப்பதற்காக அக்னியும் அன்புவும் படகில் சென்றனர்.
அப்பொழுது படகு நிறைய மீனுடன் அமர் அங்கே வர, ‘எப்படி இவ்வளவு மீன் பிடித்தீர்கள்’ என இருவரும் வினவ, அதற்கு அமர்
நீண்ட தூரம் கடல் உள்ளே செல்லுங்க, எங்கே கடல் தண்ணீர் இனிப்பாக இருக்கிறதோ அங்கே மீன்கள் நிறைய கிடைக்கும்’ என சொல்ல, இருவரும் மீன் பிடிக்க கடல் உள்ளே செல்கிறார்கள்..
நீண்ட தூரம் சென்றதும் அக்னி, அன்புவிடம் தண்ணீரை டெஸ்ட் செய்ய சொல்கிறார். அன்புவும் ஒரு பக்கெட்டில் தண்ணீரை பிடித்து, வாயில் வைத்து விட்டு, ‘உப்பு கரிக்கிறது’ என்று சொல்ல பயணம் தொடர்கிறது.
இன்னும் கொஞ்ச தூரம் பயணம்.
அக்னி : இப்போ டெஸ்ட் செய் ரசிகா...
அன்பு : ம்ம்ம்....... இப்பவும் உப்பு கரிக்கிறது..
இப்படியாக அவ்வப்போது டெஸ்ட் செய்து கொண்டே நீண்ட தூரம் கடல் உள்ளே சென்றாகி விட்டது.. நன்றாக இருட்டியும் விட்டது.
இப்போ அக்னி : அன்பு கண்ணா.. இப்ப டெஸ்ட் செய் தம்பி...
அன்பு : ம்ம்ம்.. பக்கெட் தண்ணி காலியாகி விட்டது.. கொஞ்சம் படகை நிறுத்து . தண்ணி அள்ளணும்...
அக்னி : :eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek:
அன்புரசிகன்
11-11-2008, 07:50 AM
முடியல சாமி...............
ஓவியன்
11-11-2008, 07:50 AM
அன்பு : ம்ம்ம்.. பக்கெட் தண்ணி காலியாகி விட்டது.. கொஞ்சம் படகை நிறுத்து . தண்ணி அள்ளணும்...
அக்னி : :eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek:
அறிவாளி அன்பு
அதுக்கேத்த அக்னி..!! :D:D:D
அசத்திட்டீங்க மன்மி ஜி..!!
ஓவியன்
11-11-2008, 07:51 AM
முடியல சாமி...............
ஏன் இப்பவும் உப்புக் கரிக்கிறதா...??? :lachen001::D:lachen001:
அமரன்
11-11-2008, 07:57 AM
கலக்கல்ஸ் மன்மி.. ஓவியனும் அதே..
தண்ணில பொகாதீங்கன்னு சொன்னா கேட்டால்தானா அன்புவும் அக்னியும்.
சிவா.ஜி
11-11-2008, 11:06 AM
ஆஹா....சூப்பர் மன்மி. அ.அ.அ கூட்டனி கூட்டு சேர்ந்து கொல்றாங்க. பின்னிட்டீங்க.
அன்புரசிகன்
11-11-2008, 01:05 PM
கலக்கல்ஸ் மன்மி.. ஓவியனும் அதே..
தண்ணில பொகாதீங்கன்னு சொன்னா கேட்டால்தானா அன்புவும் அக்னியும்.
நீங்க சும்மா சொன்லதிலும் தண்ணியடிச்சவன் சொல்றது நல்லா விளங்கும்...
எங்கே சிவாஜி... இதை அவர் எவ்வாறு சொல்லியிருப்பார் என்று உய்த்தறியுங்கள்....
ஓவியன்
12-11-2008, 02:40 AM
அதில கையெழுத்துப் போட்டு போட்டுத்தானே கைவலியே வந்தது!அவ்வளவு................ பெரிய பெயரா????
அன்புவின் அறிவுத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.......!! :D:icon_rollout::D
அன்புரசிகன்
12-11-2008, 02:44 AM
அத அத அந்தந்த திரியில வைச்சுத்தான் பார்க்கணும். இப்படியெல்லாம் பண்ணப்படாது.. ஓகே.............
ஓவியன்
19-11-2008, 09:23 AM
அக்னி - அட இன்னிக்கு அமாவாசையா, வானத்தில நிலாவைக் காணலையே...
அன்பு - டார்ச்லைட் அடிச்சுப் பாருங்க, தெரியும்..!! ;)
அமரன் - எஸ்.ஜே சூர்யாட்ட கேட்டுப் பார்கிறது...!! :icon_b:
அக்னிக்கு நிலா மேல் அவ்வளவு ஆசையா. அமாவாசையன்றும் நிலாவைத்தேடுகிறாரே!!!!
அமரன்: இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிவிட்டார்களே, அன்பு இது உங்களுக்குத் தெரியுமா
அன்பு: ஆமாம் பேப்பரில் படித்தேன்
அமரன்: இது இந்தியாவிற்கு பெருமையான விஷயம்தானே.
அன்பு: அமரா, எனக்கு ஒரு சந்தேகம்
அமரன்: கேள் அன்பு, எனக்கு பதில் தெரிந்தால் சொல்கிறேன்
அன்பு: இந்த ராக்கெட் அமாவாசை என்று என்ன செய்யும், அன்றுதான் நிலாவே வராதே
அமரன்: ????????
மதுரை மைந்தன்
19-11-2008, 10:38 PM
அக்னி - அட இன்னிக்கு அமாவாசையா, வானத்தில நிலாவைக் காணலையே
அன்பு: இருட்டில அங்கிருக்கற பாட்டி எப்படி தோசை சுடுவாங்க?
ஓவியன்
20-11-2008, 04:50 AM
அன்பு: இந்த ராக்கெட் அமாவாசை என்று என்ன செய்யும், அன்றுதான் நிலாவே வராதே
அமரன்: ????????
அன்பு: இருட்டில அங்கிருக்கற பாட்டி எப்படி தோசை சுடுவாங்க?[/B]
அது எப்படிங்க, அன்புவை எல்லோரும் இவ்வளவு தெளிவாகப் புரிஞ்சு வைச்சிருக்கீங்க...!! :D:D:D
அன்புரசிகன்
20-11-2008, 09:47 AM
அமரன்: எப்படியடா இவங்க இப்படி பேசுறாங்க???
அன்பு : அது அவங்க பேசல... அவுங்க அனுபவம் பேசுது...
ஹாஹா.... ரசிகரே.....
அவரா.... நீங்க.... ?:)
அமரன்: அன்பு ஏன் இப்படி உம்மென்று முகத்தை வைத்திருக்கிறாய்
அன்பு: நான் என்னுடைய புதிய தொலைபேசி எண்ணை என் நண்பர்களுக்கு அனுப்பினேன் அவர்கள் அதைப் படித்துவிட்டு கேலி செய்கிறார்கள்
அமரன்: அப்படி என்னதான் உன்னுடைய மெஸேஜில் எழுதினாய்
அன்பு: என்னுடைய புதிய தொலைபேசி எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். நான் Nokia N75லிருந்து N95க்கு மாறிவிட்டேன் என்று மெஸெஜ் அனுப்பினேன்.
அமரன்: ???????
அன்புரசிகன்
22-11-2008, 03:11 AM
அமரன்: அன்பு ஏன் இப்படி உம்மென்று முகத்தை வைத்திருக்கிறாய்
அன்பு: நான் என்னுடைய புதிய தொலைபேசி எண்ணை என் நண்பர்களுக்கு அனுப்பினேன் அவர்கள் அதைப் படித்துவிட்டு கேலி செய்கிறார்கள்
அமரன்: அப்படி என்னதான் உன்னுடைய மெஸேஜில் எழுதினாய்
அன்பு: என்னுடைய புதிய தொலைபேசி எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். நான் Nokia N75லிருந்து N95க்கு மாறிவிட்டேன் என்று மெஸெஜ் அனுப்பினேன்.
அமரன்: ???????
அக்னி : மெய்யாலுமே நீ அப்படி அனுப்பினாயா???
அன்பு : நீ வேற... இங்க சாப்பிட ஒழுங்கா சம்பளம் தருவாங்களோ தெரியல. இதுல இது வேற எனக்கு வேணுமா... அண்ணாவுக்கு பொய் சொல்ற அவசரத்தில தொலைபேசிக்கும் அலைபேசிக்கும் வித்தியாசம் கூட தெரியல...:icon_wink1: :sport-smiley-018:
அன்புரசிகன்
24-11-2008, 02:44 AM
ஆரன்: அமெரிக்கன் டொலர் விழுந்ததால தான் இவ்வளவு பொருளாதார நெருக்கடி...
ஓவியன்: அப்படியா? அது எங்க விழுந்தது... (அதை தேடி பொறுக்கும் அவசரத்தில்) விரைவா என்காதில் மட்டும் சொல்லுங்க... :082502now_prv:
ஆரன்: :eek: :eek: :eek: :shutup::shutup::shutup:
ஓவியன்
24-11-2008, 04:15 AM
ஆரன்: அமெரிக்கன் டொலர் விழுந்ததால தான் இவ்வளவு பொருளாதார நெருக்கடி...
ஓவியன்: அப்படியா? அது எங்க விழுந்தது... (அதை தேடி பொறுக்கும் அவசரத்தில்) விரைவா என்காதில் மட்டும் சொல்லுங்க... :082502now_prv:
ஆரன்: :eek: :eek: :eek: :shutup::shutup::shutup:
ஆரென் அண்ணாவின் பதிலைக் கேட்க காதைக் கூர்மையாக்கிய அன்பு, தன் மனதினுள்..
அன்பு - ஓவியன் அதைப் பொறுக்க முதல் நாம போய் அதைப் பொறுக்குவோம்... :icon_b::icon_b::icon_b:
ஓவியன்
10-08-2009, 08:20 AM
நம்ம அன்புவுக்கு ஒரு குளிர் கண்ணாடி( சன் கிளாஸ் தானுங்கோ:cool:) வாங்கணும்னு ரொம்ம்ம்....ப நாளாவே ஆசை. அதனாலே ஒரு பிரபலமான குளிர்கண்ணாடி விற்பனை செய்யும் கடைக்கு நம்ம அமரனுடன்( வேறு யாருமே அன்புவுக்கு கிடைக்கலையானு நீங்க நினைச்சா, அதுக்கு நான் பொறுப்பாளியல்ல..!! :rolleyes:) சேர்ந்து போகிறார்....
நீண்ட நேரமாகவே எல்லா பிராண்ட் குளிர் கண்ணாடிகளைப் பார்வையிட்டும் அன்புவினால் ஒரு கண்ணாடியையும் செலக்ட் பண்ண முடியலை.
அன்புவுடன் காத்திருந்து சலித்துப் போன அமரன்,
அமரன் ; என்ன அன்பு இன்னுமா ஒரு கண்ணாடியையும் செலக்ட் பண்ணலை...
அன்பு ; இல்லை அமரு எனக்கு ஒரு கண்ணாடியை பிடிச்சிருக்கு ஆனா அதை போலிஸ்காரர் மட்டும் தான் அணியலாம் போல...
வியப்படைந்த அமரன் அன்புவை நெருங்கிச் சென்று அவர் கையிலிருந்த குளிர்கண்ணாடியைப் பார்கிறார், அதன் பிராண்ட் பெயர் ‘Police' எனப் பொறித்திருந்தது, கடுப்பான அமரன்..
அமரன் ;:sauer028:
அன்பு ; ஏன் அமரன் கோபப் படுறீங்க, போலீஸ்காரங்க மட்டும் பாவிக்கும் கண்ணாடியை போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னாடி விக்க வேண்டியதுதானே, இங்கே ஏன் வைச்சு விக்கிறாங்க...???
அமரன் : :medium-smiley-100:
நேசம்
10-08-2009, 09:14 AM
அசத்துறீங்களேப்பா...!!
அன்பு அவ்வளவு புத்திசாலியா..:rolleyes:
எலாரும் தான் அண்ணா
அன்புரசிகன்
10-08-2009, 03:14 PM
இதிலிருந்து ஓவியன் என்னசொல்லவாறாருன்னா கடந்த வாரஇறுதியில் ஓவியன் ஒரு கண்ணாடி வாங்க சென்றிருக்கிறார்... :D
ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...
http://www.100perfumes.com/perfume_brand_names.htm
நல்ல வேளை வாசனை திரவியக் கடைக்குப் போகலை..
பாய்சன், டீசல் என ரகளைக்கு ஏகப்பட்ட குழப்படி கிடைத்திருக்கும்!
அமரன்
10-08-2009, 08:33 PM
ஓவியன் : நேற்று எங்கேப்பா போனீங்க
அமரன் : சன்கிளாஸ் வாங்க..
ஓவியன் : ஆருக்கு..
அமரன் : கண்ணுக்குத்தான்..
ஓவியன் : :confused::confused::confused: ஏன்...
அமரன் : சன் காட்டத்தான்..
ஓவியன் : :mini023::mini023::mini023:
அன்புரசிகன்
11-08-2009, 02:21 AM
ஓவியன்: நேற்று எங்கே போனீங்கோ?
அமரன்: கண்ணாடிக்கடைக்கு.
ஓவியன்: கண்ணாடிக்கடை எங்க இருக்கு?
அமரன்: கண்ணாடிக்கடை கட்டடம் எங்கே இருக்கோ அங்கே தான்.
(ஓவியன்):ohmy:...........................
ஓவியன்: சரி... கண்ணாடியை எங்கே வாங்கினீங்கோ..?
அமரன்: கண்ணாடி கடையில் தான்.
(வடிவேலுக்கான சோக இசையுடன்)
ஓவியன்: :shutup::shutup::shutup:
ஓவியன்
16-08-2009, 11:51 AM
பன்றிக் காச்சல் பயத்தில் அக்னி முகத்தில் மாஸ்க் மாட்டியபடி அன்புவிடம் வருகிறார்;
அன்பு - ஐ அக்னி, நீங்க எப்போ டாக்டரானீங்க எனக்கு சொல்லவேயில்லையே...??? :)
அக்னி - டாக்டரா, நானா என்னாச்சு அன்பு உங்களுக்கு...?? :confused:
அன்பு - இந்த பொய் சொல்லுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம், நான் எத்தனை படம் பார்த்திருப்பேன் முகத்தில் மாஸ்குடன் டாக்டர்களெல்லாம் ஆபரேசன் பண்ணுறதை, நம்ம கிட்டேயே டபாய்க்க பார்குறீங்களா..?? :rolleyes:
அக்னி - :traurig001::traurig001::traurig001:
ஓவியன்
16-08-2009, 12:25 PM
அக்னி - என்னது நம்ம அன்பு விசா இல்லாமல் எல்லா நாடுகளுக்கும் போக முடியுமா?, எப்படி அமரூ..??
அமரன் - இது கூட தெரியாதா உங்களுக்கு; அதனைத்தானே நம் முன்னோர்கள் எப்பவோ எழுதி வைச்சிட்டாங்க, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்னு...!!:icon_b:
அக்னி - :eek::eek::eek:
ஹாஹ்ஹ்ஹா... தொடரட்டும் அலம்பல்கள்...
ஓவியன்
18-08-2009, 04:12 AM
நன்றி அண்ணா, தொடர்ந்தும் அன்பு வருவார்..!! :)
இல்லையா அன்பு..!! :icon_wink1:
தாமரை
18-08-2009, 04:16 AM
அக்னி - என்னது நம்ம அன்பு விசா இல்லாமல் எல்லா நாடுகளுக்கும் போக முடியுமா?, எப்படி அமரூ..??
அமரன் - இது கூட தெரியாதா உங்களுக்கு; அதனைத்தானே நம் முன்னோர்கள் எப்பவோ எழுதி வைச்சிட்டாங்க, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்னு...!!:icon_b:
அக்னி - :eek::eek::eek:
அப்போ
அன்பிலார் எல்லாம் தமக்குடையார் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
இதற்கு அர்த்தம்????:D:D:D:D
ஓவியன்
18-08-2009, 04:18 AM
அப்போ
அன்பிலார் எல்லாம் தமக்குடையார் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
இதற்கு அர்த்தம்????:D:D:D:D
அதாவது அன்புவை நாம என்னவும் பண்ணலாம், அவரது எலும்பு கூட நமக்குச் சொந்தம்னு சொல்லுறாங்க..! :D:D:D
அன்புரசிகன்
18-08-2009, 08:55 AM
அக்னி - என்னது நம்ம அன்பு விசா இல்லாமல் எல்லா நாடுகளுக்கும் போக முடியுமா?, எப்படி அமரூ..??
அமரன் - இது கூட தெரியாதா உங்களுக்கு; அதனைத்தானே நம் முன்னோர்கள் எப்பவோ எழுதி வைச்சிட்டாங்க, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்னு...!!:icon_b:
அக்னி - :eek::eek::eek:
ஹாஹ்ஹ்ஹா... தொடரட்டும் அலம்பல்கள்...
இளசு அண்ணனுக்கு புரிந்துவிட்டது....
என்று புரியுமோ ஓவியருக்கு...
அமரன்
18-08-2009, 08:57 AM
அதுக்கேன் நீங்கள் புலம்புறியள் ரசிகரே..
அன்புரசிகன்
18-08-2009, 08:57 AM
அப்போ
அன்பிலார் எல்லாம் தமக்குடையார் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
இதற்கு அர்த்தம்????:D:D:D:D
நல்லாக்கேக்குறாங்கப்பா டீட்டெய்லு.....
தாமரை
18-08-2009, 09:00 AM
நல்லாக்கேக்குறாங்கப்பா டீட்டெய்லு.....
அப்ப A, B, C டெய்லெல்லாம் யாரும் கேட்கலையா?
அமரன்
18-08-2009, 09:01 AM
ஹி...ஹி... நல்லாத்தான் பண்ணுறாங்கய்யா டெயில்தனம்.
ஓவியன்
18-08-2009, 09:14 AM
அப்ப A, B, C டெய்லெல்லாம் யாரும் கேட்கலையா?
:lachen001: :lachen001: :lachen001: :lachen001:
_________________________________________________________________________________________________
அன்பு ; யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே..!!
ஓவியன்
18-08-2009, 10:07 AM
இப்படித்தாங்க ஒரு நாள் நம்ம அன்பு அமரனைச் சந்திக்க அமரனுடைய நாட்டுக்கு போயிருக்கிறார் (அன்பு தான் எந்த நாட்டுக்கும் விசா இல்லாமல் போய் வரலாமே :D), அந்த நேரம் பார்த்து அமரனுடைய வீட்டில் ஒரே விருந்தினர் கூட்டம் (எல்லாரும் அமரனுக்கு ரொம்ப...வும் வேண்டியவங்க தாங்க..!! :D:D), அதனால் அன்புவை அருகே இருந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு ரூமில் தங்க வைத்து விட்டு வருகிறார்.
காலையில் 9 மணிக்கு அமரனின் வீட்டுக்கு அன்பு வருவதாக ஏற்பாடு...
காலை 9.30 ஆகியும் அன்புவைக் காணவில்லை, அமரன் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ண முடிவெடுத்தார்.
காலை 10.00 மணியாகியும் அன்புவைக் காணலைனதும் டெஸ்டனான அமரன் அன்புவுக்கு கால் பண்ணினார்.
அமரன்; என்ன அன்பு 9.00 மணிக்கு வாறேன் என்னுட்டு இன்னும் நம்ம வீட்ட வரலையே, உங்களுக்காக எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
அன்பு; (ஓ’ வென அழுது கொண்டே) அமரன் என்னால் ஹோட்டல் ரூமிலே இருந்து வெளியேற முடியலையே...
அமரன்; கதவைத் திறந்து வாறதுதானே...
அன்பு; ரெண்டு கதவுதானே இருக்கு, இரண்டாலும் வர முடியலையே
அமரன்; (கொஞ்சம் கோபத்துடன்) ஏன்....???
அன்பு; ஒரு கதவை திறந்தா பாத்ரூம் தான் இருக்கு, மற்றக் கதவைத் திறக்கலாம்னா அதிலே ‘Don't Disturb' அப்படினு போர்ட் மாட்டியிருக்கு, நான் எப்படி வெளியே வாறது. (மறுபடியும் ஓ’வென அழுகிறார்)
அமரன்; :medium-smiley-100:
தாமரை
18-08-2009, 10:11 AM
அக்னி குறுக்கிட்டு...
அப்ப ரிஷப்சனுக்கு அழைத்து சொல்லலாம் இல்ல.... :icon_b:
ஓவியன்
18-08-2009, 10:14 AM
இப்படித்தாங்க ஒரு நாள் நம்ம அன்பு அமரனைச் சந்திக்க அமரனுடைய நாட்டுக்கு போயிருக்கிறார் (அன்பு தான் எந்த நாட்டுக்கும் விசா இல்லாமல் போய் வரலாமே :D), அந்த நேரம் பார்த்து அமரனுடைய வீட்டில் ஒரே விருந்தினர் கூட்டம் (எல்லாரும் அமரனுக்கு ரொம்ப...வும் வேண்டியவங்க தாங்க..!! :D:D), அதனால் அன்புவை அருகே இருந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு ரூமில் தங்க வைத்து விட்டு வருகிறார்.
காலையில் 9 மணிக்கு அமரனின் வீட்டுக்கு அன்பு வருவதாக ஏற்பாடு...
காலை 9.30 ஆகியும் அன்புவைக் காணவில்லை, அமரன் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ண முடிவெடுத்தார்.
காலை 10.00 மணியாகியும் அன்புவைக் காணலைனதும் டெஸ்டனான அமரன் அன்புவுக்கு கால் பண்ணினார்.
அமரன்; என்ன அன்பு 9.00 மணிக்கு வாறேன் என்னுட்டு இன்னும் நம்ம வீட்ட வரலையே, உங்களுக்காக எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
அன்பு; (ஓ’ வென அழுது கொண்டே) அமரன் என்னால் ஹோட்டல் ரூமிலே இருந்து வெளியேற முடியலையே...
அமரன்; கதவைத் திறந்து வாறதுதானே...
அன்பு; ரெண்டு கதவுதானே இருக்கு, இரண்டாலும் வர முடியலையே
அமரன்; (கொஞ்சம் கோபத்துடன்) ஏன்....???
அன்பு; ஒரு கதவை திறந்தா பாத்ரூம் தான் இருக்கு, மற்றக் கதவைத் திறக்கலாம்னா அதிலே ‘Don't Disturb' அப்படினு போர்ட் மாட்டியிருக்கு, நான் எப்படி வெளியே வாறது. (மறுபடியும் ஓ’வென அழுகிறார்)
அமரன்; :medium-smiley-100:
அக்னி குறுக்கிட்டு...
அப்ப ரிஷப்சனுக்கு அழைத்து சொல்லலாம் இல்ல.... :icon_b:
சூப்பர்..!! :D:D:D
ஓவியன்
14-09-2009, 05:24 AM
அமரன் அதிகாலை வேளையிலெழுந்து உச்ச ஸ்தாயியில் பாடிக் கொண்டிருக்கிறார், அப்போது அவரிடம் நம்ம அன்பு வருகிறார்....
அன்பு; ஓ, நீங்க பாட்டு பாடுவீங்களா அமர்.. :confused:
அமரன்; இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறீர்... :sauer028:
கடுப்பான அமரனை ஒரு வழியாக சமாதனப்படுத்துகிறார் அன்பு;
சமாதானமான அமரன்;
அமரன்; அன்பு நீங்க பாட்டுப் பாடுவீங்களா...??
அன்பு; இல்லை
அமரன்; வயலின் வாசிப்பீங்களா?
அன்பு; இல்லை
அமரன்; மிருதங்கம்..?
அன்பு; இல்லை
அமரன்; கீ-போர்ட் ..?
அன்பு; இல்லை
அமரன்; எதாவது ஒரு இசைக் கருவி?, அட்லீஸ்ட் உடுக்கை..?? :D
அன்பு; இல்லை
நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டே
அமரன்; தாங் காட்..!! (THANK GOD)
அன்பு; :confused: :confused:
samuthraselvam
14-09-2009, 06:15 AM
ஹாஹா... என்ன சிந்தனை என்னா சிந்தனை... எப்படி இப்படியெல்லாம்.....!!!???
பாவம் அன்பு....
அன்புரசிகன்
14-09-2009, 06:25 AM
எனக்கு தாங் காட் ..!! (THANK GOD) வாசிக்க தெரியும்... :D
ஓவியன்
14-09-2009, 06:36 AM
எனக்கு தாங் காட் ..!! (THANK GOD) வாசிக்க தெரியும்... :D
அமரன்; அது உங்களுக்கு சொல்லலையே அன்பு, மாறாக GOD க்குத்தானே சொன்னேன், அதுதான் அப்படி ஆங்கிலத்தில்.... :D:D:D
ஓவியன்
14-09-2009, 06:44 AM
எப்படி இப்படியெல்லாம்.....!!!???..
அன்புக்கு இதுவெல்லாம் ஜூஜூபியாக்கும்...!! :rolleyes:
ஓவியன்
14-09-2009, 08:15 AM
அன்பு ; அக்னி, எனக்கு ஒரு சந்தேகம்...
அக்னி; சரி கேளும்....
அன்பு; ‘குட்’ என்றால் என்ன?, ‘நல்ல’ என்றால் என்ன ..?
அக்னி; ‘குட்’ என்றால் ‘நல்ல’, ‘நல்ல’ என்றால் ‘குட்’; ஐயோ, ஐயோ இது கூடத் தெரியாம.... :icon_rollout::D
அமரன்
14-09-2009, 11:13 AM
அமரன் அதிகாலை வேளையிலெழுந்து உச்ச ஸ்தாயியில் பாடிக் கொண்டிருக்கிறார், அப்போது அவரிடம் நம்ம அன்பு வருகிறார்....
அன்பு; ஓ, நீங்க பாட்டு பாடுவீங்களா அமர்.. :confused:
அமரன்; இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறீர்... :sauer028:
கடுப்பான அமரனை ஒரு வழியாக சமாதனப்படுத்துகிறார் அன்பு;
சமாதானமான அமரன்;
அமரன்; அன்பு நீங்க பாட்டுப் பாடுவீங்களா...??
அன்பு; இல்லை
அமரன்; வயலின் வாசிப்பீங்களா?
அன்பு; இல்லை
அமரன்; மிருதங்கம்..?
அன்பு; இல்லை
அமரன்; கீ-போர்ட் ..?
அன்பு; இல்லை
அமரன்; எதாவது ஒரு இசைக் கருவி?, அட்லீஸ்ட் உடுக்கை..?? :D
அன்பு; இல்லை
நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டே
அமரன்; தாங் காட்..!! (THANK GOD)
அன்பு; :confused: :confused:
தாம்பட் அவருக்குத் தாங்காட் எண்டு கேட்டது எண்டு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது ஓவியன்.
ஆருக்குத் தோட்டம் துலைவிலை.
ஓவியன்
15-09-2009, 10:21 AM
தாம்பட் அவருக்குத் தாங்காட் எண்டு கேட்டது எண்டு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது ஓவியன்..
ஆகவே..!!
நடந்த மேற்படி சம்பாசணை உண்மையென நீங்களாகவே ஒப்புக் கொள்ளுறீங்க.. :D:icon_rollout:
அக்னி
15-09-2009, 02:54 PM
:icon_clap:
ஸாரி பாஃர் த சேம் சைட் கோல்... :sport-smiley-013:
போடாம என்னால இருக்க முடியல...
அக்னியும் அன்புரசிகரும் அலைபேசியில்...
அக்னி: அண்ணாத்த... எப்பிடி இருக்கிறியள்...
அன்பு: நல்லாருக்கன்.
அக்னி: :medium-smiley-111: கனக்கச் சத்தம் கேக்குது... பிஸியா இருக்கிறீங்களோ...
அன்பு: :wuerg019: இரண்டு :wuerg019: மணித்தியாலத்துக்குப் :wuerg019: பிறகு :wuerg019: ரெலிபோன் :wuerg019: எடுக்கிறியளோ... :wuerg019: சாப்பிட்டுக்கொண்டிருக்கன்... :wuerg019::wuerg019::wuerg019: :food-smiley-008:
அக்னி: :torsten_violent-smi அப்பிடியா சரிங்கோ... சாப்பிட்டு வந்து :music-smiley-009: மன்றத்தில் பாருங்கோ...
ஓவியன் மேற்கோள் காட்டி ஒரு பதிவைக் கூட்டிப் போடுவார்.
அதனால, இதே பதிவிலேயே அவருக்காக...
:D:D:D
இதயும் போட்டிடுறன்...
ஓவியன்
16-09-2009, 12:18 PM
அன்பு: :wuerg019: இரண்டு :wuerg019: மணித்தியாலத்துக்குப் :wuerg019: பிறகு :wuerg019: ரெலிபோன் :wuerg019: எடுக்கிறியளோ... :wuerg019: சாப்பிட்டுக்கொண்டிருக்கன்... :wuerg019::wuerg019::wuerg019: :food-smiley-008:
அக்னி: :torsten_violent-smi அப்பிடியா சரிங்கோ... சாப்பிட்டு வந்து :music-smiley-009: மன்றத்தில் பாருங்கோ.்...
நம்ம அன்பு சாப்பிட்டு முடிய இரண்டு மணித்தியாலம் எடுக்குமாம்...!! :music-smiley-009:
இதை நான் சொல்லலை, அக்னிதான் சொல்லுறார்..!! :rolleyes:
ஓவியன் மேற்கோள் காட்டி ஒரு பதிவைக் கூட்டிப் போடுவார்.
அதனால, இதே பதிவிலேயே அவருக்காக...
:D:D:D
இதயும் போட்டிடுறன்...
:D:D:D
அன்புரசிகன்
16-09-2009, 09:30 PM
அமரன்: நெசமாலுமே அக்னி உங்ளோட கதைச்சாரா???
அன்பு: அடபோப்பா... என்னோட அலைபேசிக்கு யாரும் அழைக்கிறாங்களில்லை என்ற கடுப்பில் இருக்கிறேன்...
அமரன்: அப்ப அக்னி சொல்றது???
அன்பு: ஏதோ WRONG NUMBER பீலா விட்டிருப்பார். அவன் பதிலுக்கு பீலா விட்டிருக்கிறான்...
ஓவியன்
18-09-2009, 04:20 PM
அமரன்: நெசமாலுமே அக்னி உங்ளோட கதைச்சாரா???
அன்பு: அடபோப்பா... என்னோட அலைபேசிக்கு யாரும் அழைக்கிறாங்களில்லை என்ற கடுப்பில் இருக்கிறேன்...
அமரன்: அப்ப அக்னி சொல்றது???
அன்பு: ஏதோ WRONG NUMBER பீலா விட்டிருப்பார். அவன் பதிலுக்கு பீலா விட்டிருக்கிறான்...
அமரன்; அதுசரி, அந்த WRONG NUMBER எப்படி, இப்படி, இந்தளவுக்கு RIGHT ஆக பீலா விட்டிருப்பார்..?? :D:D
அமரன்
21-09-2009, 08:46 AM
அக்னி அன்புவுடன் தொலைபேசத் தொடங்குகிறார்.
அக்னி : நான் அக்னி கதைக்கிறன் அன்பு.
அன்பு : சொல்லுங்கோ அக்னி. என்ன செய்யுறியள்.
அக்னி : என்னத்தை செய்றது. அலுவலகத்தில ஈ ஓட்டிக்கொண்டு இருக்கன்.
அன்பு : ஈ ஓட்டுற லைசன்சும் எடுத்து வைச்சிருக்கியளா.. சொல்லவே இல்ல..
அக்னி : *****@@@@@@@@&&&éé""'''
இந்த காலத்தில் கார் ஓட்டுவதற்கே லைசன்ஸ் வாங்குவது கிடையாது. ஆனால் அக்னி ரொம்பவும் நல்லவரப்பா, ஈ ஓட்டக்கூட லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கிறாரே?
மன்மதன்
22-09-2009, 04:05 AM
அன்பு; ஒரு கதவை திறந்தா பாத்ரூம் தான் இருக்கு, மற்றக் கதவைத் திறக்கலாம்னா அதிலே ‘Don't Disturb' அப்படினு போர்ட் மாட்டியிருக்கு, நான் எப்படி வெளியே வாறது. (மறுபடியும் ஓ’வென அழுகிறார்)
தாமரை : அப்ப ரிஷப்சனுக்கு அழைத்து சொல்லலாம் இல்ல.... :icon_b:
அன்பு : யாரோட கல்யாண ரிஷப்சனுக்கு :confused::confused:
அக்னி
22-09-2009, 05:58 AM
அன்பு; ஒரு கதவை திறந்தா பாத்ரூம் தான் இருக்கு, மற்றக் கதவைத் திறக்கலாம்னா அதிலே ‘Don't Disturb' அப்படினு போர்ட் மாட்டியிருக்கு, நான் எப்படி வெளியே வாறது. (மறுபடியும் ஓ’வென அழுகிறார்)
தாமரை : அப்ப ரிஷப்சனுக்கு அழைத்து சொல்லலாம் இல்ல.... :icon_b:
அன்பு : யாரோட கல்யாண ரிஷப்சனுக்கு :confused::confused:
ஓவியன்: அதான் ரிஷப்‘சன்’ன்னுக்குன்னு சொல்றாங்கள்ல...
ஓவியன்
26-09-2009, 12:30 PM
அன்பு - அமரூ, பல் டாக்டர் என்னை ஏன் ‘ஆ’னு சொல்லச் சொன்னார்...??? :confused:
அமரன் - ‘பல்லு போனா சொல்லு போச்சு’ என்பாங்க இல்லே, அதுதான் - அதனைக் கன்பர்ம் பண்ணி சொல்லு மட்டும் தான் போச்சா இல்லை எழுத்துக்களும் போச்சானு டெஸ்ட் பண்ணுறதுக்காக ‘அ’, ‘ஆ’, ‘இ’ சொல்ல சொல்லி இருப்பாரு... :cool:
ஓவியன்
27-09-2009, 05:31 AM
அக்னி - இப்போதெல்லாம் எந்த நாடென்றாலும் பல்லு டாக்டர்களுக்கெல்லாம் தமிழ் படிப்பிக்கிறாங்க போல.. :natur008:
அமர் - எதை வைச்சு இப்படி சொல்லுறீர்...?? :confused:
அக்னி - எந்த நாட்டு பல்லு டாக்டர்னாலும் ‘ஆ’ சொல்லச் சொல்லித்தானே கேட்கிறாங்க... :rolleyes:
அமர் - அட, ஆமாலே..!! :icon_b:
ஓவியன்
27-09-2009, 06:12 AM
அக்னி - இப்போதெல்லாம் எந்த நாடென்றாலும் பல்லு டாக்டர்களுக்கெல்லாம் தமிழ் படிப்பிக்கிறாங்க போல.. :natur008:
அமர் - எதை வைச்சு இப்படி சொல்லுறீர்...?? :confused:
அக்னி - எந்த நாட்டு பல்லு டாக்டர்னாலும் ‘ஆ’ சொல்லச் சொல்லித்தானே கேட்கிறாங்க... :rolleyes:
அமர் - அட, ஆமாலே..!! :icon_b:
அன்பு - அட இந்த டீலிங் நல்லா இருக்கே, அப்ப அ, ஆ, இ தெரிஞ்சா பல்லு டாக்டராகலாம் எங்கிறீங்க...!! :icon_b: :icon_b: :icon_b:
ஓவியன்
27-09-2009, 07:35 AM
நம்ம ‘அ’க்கள் சின்ன பிள்ளைகளாக ஒண்ணாம் கிளாசில் படித்துக்(!) கொண்டிருந்த போது, திடீரென ஆசிரியர் கேள்விக் கணைகளால் துளைக்கத் தொடங்குகிறார்...
ஆசிரியர் - அமரா, கிளி எப்படிக் கத்தும்....??
அமரன் - ‘கீ, கீ’னு தான் டீச்சர்.. ;)
ஆசிரியர் - கெட்டிக் காரன் :icon_b:, அக்னி குயில் எப்படிக் கூவும்...??
அக்னி - ‘கூ, கூ’னுதான் டீச்சர்.. ;)
ஆசிரியர் - கெட்டிக் காரன் :icon_b:, அன்பு சிங்கம் எப்படிக் கர்ஜிக்கும்...??
கொஞ்ச நேர யோசனைக்குப் பின்னர்;
அன்பு - ‘சீ, சீ’னு தான் டீச்சர்..!! ;)
மஞ்சுபாஷிணி
27-09-2009, 07:49 AM
ஹா ஹா சிரிப்ப்பு வந்திரிச்சு... சிங்கம் ச்சீ ச்சீன்னா கத்தும்? ஏன் அப்படியாம்? ஓவியன் விளக்குங்க..
ஓவியன்
27-09-2009, 08:16 AM
ஏன் அப்படியாம்? ஓவியன் விளக்குங்க..
அதை அன்பு கிட்டேலே கேட்கணும்..!! :rolleyes:
மஞ்சுபாஷிணி
27-09-2009, 08:52 AM
எனக்கு புரிஞ்சுபோச்சு ஓவியன்.. :)
கிளி - கீ கீ
குயில் - கூ கூ
சிங்கம் - சீ சீ
உங்களால அன்பு கிட்ட என்னால டோஸ் வாங்கமுடியாதுப்பா... நான் ஜூட் விடுறேன்... :)
நம்ம ‘அ’க்கள் சின்ன பிள்ளைகளாக ஒண்ணாம் கிளாசில் படித்துக்(!) கொண்டிருந்த போது, திடீரென ஆசிரியர் கேள்விக் கணைகளால் துளைக்கத் தொடங்குகிறார்...
ஆசிரியர் - அமரா, கிளி எப்படிக் கத்தும்....??
அமரன் - ‘கீ, கீ’னு தான் டீச்சர்.. ;)
ஆசிரியர் - கெட்டிக் காரன் :icon_b:, அக்னி குயில் எப்படிக் கூவும்...??
அக்னி - ‘கூ, கூ’னுதான் டீச்சர்.. ;)
ஆசிரியர் - கெட்டிக் காரன் :icon_b:, அன்பு சிங்கம் எப்படிக் கர்ஜிக்கும்...??
கொஞ்ச நேர யோசனைக்குப் பின்னர்;
அன்பு - ‘சீ, சீ’னு தான் டீச்சர்..!! ;)
அப்போ கழுதை 'கா கா'ன்னா கத்தும்... :icon_b:
ஓவியன்
27-09-2009, 12:00 PM
அப்போ கழுதை 'கா கா'ன்னா கத்தும்... :icon_b:
அன்பு, மதி கேட்கிறாரிலே பதில் சொல்லுங்க...!! :rolleyes:
அமரன்
29-09-2009, 08:26 AM
அக்னி - இப்போதெல்லாம் எந்த நாடென்றாலும் பல்லு டாக்டர்களுக்கெல்லாம் தமிழ் படிப்பிக்கிறாங்க போல.. :natur008:
அமர் - எதை வைச்சு இப்படி சொல்லுறீர்...?? :confused:
அக்னி - எந்த நாட்டு பல்லு டாக்டர்னாலும் ‘ஆ’ சொல்லச் சொல்லித்தானே கேட்கிறாங்க... :rolleyes:
அமர் - அட, ஆமாலே..!! :icon_b:
தமிழை வைச்சு எதுவும் புடுங்க முடியாது என்று கருத்துடையவர்களே.. இங்கே கவனியுங்கள்.. தமிழை வைச்சுப் பல்லுப் புடுங்குறாங்க..
நேசம்
29-09-2009, 01:53 PM
எனக்கு புரிஞ்சுபோச்சு ஓவியன்.. :)
கிளி - கீ கீ
குயில் - கூ கூ
சிங்கம் - சீ சீ
உங்களால அன்பு கிட்ட என்னால டோஸ் வாங்கமுடியாதுப்பா... நான் ஜூட் விடுறேன்... :)
இப்படிதான் விலாவாரியா அன்புவை போட்டு வாங்குறதா.....:D
இப்படிதான் விலாவாரியா அன்புவை போட்டு வாங்குறதா.....:D
அன்பு குழந்தைமாதிரி. இப்படித்தான் அவர் பேசுவார்.
மஞ்சுபாஷிணி
29-09-2009, 06:26 PM
தமிழை வைச்சு எதுவும் புடுங்க முடியாது என்று கருத்துடையவர்களே.. இங்கே கவனியுங்கள்.. தமிழை வைச்சுப் பல்லுப் புடுங்குறாங்க..
இத்தனை நாள் தெரியாம போச்சு பாருங்க அமரன்... இனி பல் டாக்டரை பார்க்கும்போதெல்லாம் எனனையும் அறியாமல் சிரிச்சிட போறேன்... :)
அன்புரசிகன்
30-09-2009, 01:04 AM
அப்போ கழுதை 'கா கா'ன்னா கத்தும்... :icon_b:
நீங்க வேற.. நம்ம ஓவியனின் நிஜப்பெயரை கொண்டு ஓவியன் எப்படி கத்துவார் யோசித்து பார்த்தேன்... :D:D
அன்பு குழந்தைமாதிரி. இப்படித்தான் அவர் பேசுவார்.
:icon_b:
ஓவியன்
03-10-2009, 11:56 AM
நீங்க வேற.. நம்ம ஓவியனின் நிஜப்பெயரை கொண்டு ஓவியன் எப்படி கத்துவார் யோசித்து பார்த்தேன்... :D:D
:icon_nono: வேணாம், அழுதிடுவன்..!! :traurig001:
அக்னி
03-10-2009, 03:03 PM
:icon_nono: வேணாம், அழுதிடுவன்..!! :traurig001:
இத்தனை நாள் ஆட்டம் போட்டிட்டிருந்த ஓவியர,
தருணம் பார்த்து ரசிகர் க்ளீன் போல்ட் ஆக்கிட்டாரே... :lachen001:
நானும் நினச்சுப் பார்த்தன்... :D
ஓவியர்...
இப்போ ‘ஓ’ ன்னு கத்துற சத்தம் காதில் தேனாகப் பாயுதுங்கோ.. :aetsch013:
ஓவியர்...
இப்போ ‘ஓ’ ன்னு கத்துற சத்தம் காதில் தேனாகப் பாயுதுங்கோ.. :aetsch013:
கொஞ்சம் கவனமாக இருங்கள். எறும்புகள் வந்து உங்கள் காதுகளை பதம்பார்த்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
samuthraselvam
04-10-2009, 03:09 AM
கொஞ்சம் கவனமாக இருங்கள். எறும்புகள் வந்து உங்கள் காதுகளை பதம்பார்த்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
காதுக்குள் எறும்பு போனால் அக்னிக்கென்ன ஆபத்து? அவர் ஒன்றும் யானை இல்லையே? ஆம் தானே அரேன் அண்ணா...!:aetsch013:
காதுக்குள் எறும்பு போனால் அக்னிக்கென்ன ஆபத்து? அவர் ஒன்றும் யானை இல்லையே? ஆம் தானே அரேன் அண்ணா...!:aetsch013:
யானைக்கு மட்டும்தான் எறும்புன்னா பயம் என்று சொல்லி அக்னி யானைக்கு ஒப்பானவர் என்கிறீர்களா?
ஆமாம் யானை பலம் அவருக்கு
samuthraselvam
05-10-2009, 03:32 AM
யானைக்கு மட்டும்தான் எறும்புன்னா பயம் என்று சொல்லி அக்னி யானைக்கு ஒப்பானவர் என்கிறீர்களா?
ஆமாம் யானை பலம் அவருக்கு
அதே அதே...... :icon_b:
ஆரென்: எறும்புகளுக்கு அக்னி அருகில் வருவதற்கு ரொம்பவும் பயம், ஏன் தெரியுமா?
சா.செ: தெரியாது. ஏன்?
ஆரென்: அவர்தான் அக்னியாச்சே, சுடுமே!!!
சா.செ: ??????
அக்னி
05-10-2009, 06:30 AM
ஆரென்: எறும்புகளுக்கு அக்னி அருகில் வருவதற்கு ரொம்பவும் பயம், ஏன் தெரியுமா?
சா.செ: தெரியாது. ஏன்?
ஆரென்: அவர்தான் அக்னியாச்சே, சுடுமே!!!
சா.செ: ??????
ஆரென்ன சொன்னாலும் நாம அசர மாட்டமில்ல... :cool:
பாம்புக்கு மட்டும் விதிவிலக்கு.... :D அதற்கு காரணம் வன்னிப்பெருநிலப்பரப்பிற்கு நான் இடம்பெயர்ந்திருந்தது... பாம்பை கண்டு பயந்தால் அங்கு இருக்கமுடியாது. கையில் அம்பிட்டதால் விளாசிவிடுவேன்...
ஓவியர் ரசிகருடன் இருக்க்கையில்,
அருகாமையால் பாம்பு ஒன்று சென்றால்... :aetsch013:
பாதிப்பு பாம்புக்கா... இல்லை... :p