arsvasan16
19-07-2008, 07:09 AM
சிறுவனாய் இருந்தேன்
பக்தியாக சென்றேன்…
படிக்கும் காலத்தில்
பிரமிப்பாய்…
வாலிபனான பிறகு
காதலியை பார்க்க………..
திருமணம் முடிந்த பின்
நிம்மதியை தேடி…..
தெரிந்தது ஒன்று தான்…
முதலும்,கடைசியும் நிஜம்….
பக்தியாக சென்றேன்…
படிக்கும் காலத்தில்
பிரமிப்பாய்…
வாலிபனான பிறகு
காதலியை பார்க்க………..
திருமணம் முடிந்த பின்
நிம்மதியை தேடி…..
தெரிந்தது ஒன்று தான்…
முதலும்,கடைசியும் நிஜம்….