arsvasan16
18-07-2008, 08:47 AM
உறவுகளின் பாசத்தில்..
கண்கள்..
தேடி கொண்டு இருக்கும் ...
காதல் பாசத்தில்..
கண்கள்..
வெறித்து இருக்கும்...
காமத்தில் ..
கண்கள்..
மூடி கொண்டு இருக்கும்..
குழ்ந்தையின் சிரிப்பிலும்,உதையிலும்..
கண்கள்..
விகசித்து (பூரித்து) இருக்கும்..
என்றும் அன்புடன்..
உங்கள் நண்பன்.
கண்கள்..
தேடி கொண்டு இருக்கும் ...
காதல் பாசத்தில்..
கண்கள்..
வெறித்து இருக்கும்...
காமத்தில் ..
கண்கள்..
மூடி கொண்டு இருக்கும்..
குழ்ந்தையின் சிரிப்பிலும்,உதையிலும்..
கண்கள்..
விகசித்து (பூரித்து) இருக்கும்..
என்றும் அன்புடன்..
உங்கள் நண்பன்.