rshan4
17-07-2008, 08:51 PM
தெரியாது?.....
கட்சிகளும் தாவலும்
கிடையாது
கண்ணுக்குள்ளே
உனை வைக்கவும்
முடியாது.
பெண்ணை நீ
மண்ணோட
ஒப்பிட முடியாது
பொருள் அறிந்து
பேசவும் முடியாது.
இயல்பான குணங்கள்
இயற்கையாய்
வெளியே தெரியாது.
நாடகம் போட்டு
நடிக்கின்ற காட்சிக்கு
நானும் ஒரு பாத்திரம்.
மேடை போட்டு
நடிப்பதும் கிடையாது
வேஷம் போட்டு
திரிவதும் கிடையாது.
நானும் நீயும்
பிறந்ததே தெரியாது.
காட்டித்தந்த
கடவுளை தெரியாது.
விஞ்ஞானம்
வளர்ந்தும் என்ன
வீசுகின்ற
காற்றை தெரியாது
பெண்களின்
மனசு தெரியாது
போதையின்
குணமும் தெரியாது
கண்ணுக்குள்ளே
உனை வைச்சா
தெரியாது
காதலை மறைச்சா
தெரியாது.
உண்மையை
தெரிஞ்சு வைத்தாலும்
ஊமையால் பேச
முடியாது.
எண்ணங்கள் பல
இருந்தாலும்
எழுத்திலே தர
முடியாது.......
- முகவன் -:icon_b:
கட்சிகளும் தாவலும்
கிடையாது
கண்ணுக்குள்ளே
உனை வைக்கவும்
முடியாது.
பெண்ணை நீ
மண்ணோட
ஒப்பிட முடியாது
பொருள் அறிந்து
பேசவும் முடியாது.
இயல்பான குணங்கள்
இயற்கையாய்
வெளியே தெரியாது.
நாடகம் போட்டு
நடிக்கின்ற காட்சிக்கு
நானும் ஒரு பாத்திரம்.
மேடை போட்டு
நடிப்பதும் கிடையாது
வேஷம் போட்டு
திரிவதும் கிடையாது.
நானும் நீயும்
பிறந்ததே தெரியாது.
காட்டித்தந்த
கடவுளை தெரியாது.
விஞ்ஞானம்
வளர்ந்தும் என்ன
வீசுகின்ற
காற்றை தெரியாது
பெண்களின்
மனசு தெரியாது
போதையின்
குணமும் தெரியாது
கண்ணுக்குள்ளே
உனை வைச்சா
தெரியாது
காதலை மறைச்சா
தெரியாது.
உண்மையை
தெரிஞ்சு வைத்தாலும்
ஊமையால் பேச
முடியாது.
எண்ணங்கள் பல
இருந்தாலும்
எழுத்திலே தர
முடியாது.......
- முகவன் -:icon_b: