View Full Version : கவிதைக் கலகம்
நாகரா
16-07-2008, 04:09 PM
என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்
முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்
இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது
உலகெங்கும் பரவவேண்டும்
என்பதற்காகவே கரித்தீ மூட்டுவோர் உண்டு..
கருத்தீ இருப்பதால்
உலகெங்கும் பரவுவதும் உண்டு..
கவிப்பார்வைகள் நன்றே நாகரா அவர்களே!
நாகரா
17-07-2008, 02:25 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி இளசு
பாலகன்
17-07-2008, 02:35 AM
என்னோடு
சமாதானம் பேச வந்தது
வெள்ளைத் தாள்
முகமெல்லாம்
கரி பூசி
அனுப்பி வைத்தேன்
இப்போது
உலகெங்கும்
கலகம் பேசித் திரிகிறது
அது
அப்ப கூட பின்பக்கம் வெள்ளையா இருக்குமே நாகரா
அன்புடன்
நாகரா
17-07-2008, 02:41 AM
அப்ப கூட பின்பக்கம் வெள்ளையா இருக்குமே நாகரா
அன்புடன்
வித்தியாசமான பார்வைக்கு நன்றி மணவாளரே!