PDA

View Full Version : கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்



மன்மதன்
04-07-2008, 02:28 PM
கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்..

வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..

பாடம் : முடியல..

பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..

எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..

அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..

பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..

பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..

என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..


ம்ம்ம்..தொடருங்கள்...!!!

ஆதவா
04-07-2008, 02:31 PM
இன்னொன்னு மறந்துட்டீங்க மன்மி/

தேர்வு எழுதும்போது : அய்ய்யய்ய்யோஓ

ஆதவா
04-07-2008, 02:33 PM
ஆசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்தும்போது : என்ன பேச்சு பேசற நீ! என்னா பேச்சு பேசற நீ?

mukilan
04-07-2008, 02:34 PM
வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது

மன்மதன்
04-07-2008, 02:36 PM
இன்னொன்னு மறந்துட்டீங்க மன்மி/

தேர்வு எழுதும்போது : அய்ய்யய்ய்யோஓ

லைட்டா....

அக்னி
04-07-2008, 02:37 PM
பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...
ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...

mukilan
04-07-2008, 02:40 PM
கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா

ஆதவா
04-07-2008, 02:40 PM
வடிவேலு, பெண் ஆசிரியையிடம் :

நீங்க ரொம்ப்ப்பா...

ரொம்ப?

சப்ப ஃபிகரா இருக்கீங்க....

(பளார்)

ஆதவா
04-07-2008, 02:46 PM
நண்பி : இத்தனை தடவ டீச்சர் அடிச்சும் நீங்க ஏன் அழுவல?

வடிவேலு : அடிக்கும்போது அவுங்க சொன்னாங்க... எத்தனை தடவை அடிச்சாலும் தாங்கறண்டா.. இவன் ரொம்ப நல்லவன்ன்னு சொல்லிட்டாம்ம்மா....

நண்பி : இதுக்கெல்லாம் காரணம் நம்ம மன்மி தான். அப்பா கட்டின காலேஜ்ஜை தன்னோட காலேஜ்னு சொந்தம் கொண்டாடிட்டு திரியரான்.. அவனையே முடிச்சுக்கட்டீட்டா??

மன்மதன்
04-07-2008, 02:47 PM
ஆஆஆக்கா ... ஆஆஆக்கா...........

கலக்குறீங்கப்பா..கலக்குறீங்க...!!

மன்மதன்
04-07-2008, 02:48 PM
லீவ் போட்டு பிறகு
பேராசிரியர் திட்டும் போது : கூல் டவுன்..கூல் டவுன்...
எங்க அண்ணன் கிட்ட பேசுங்க 'ஹலோ மார்க் இருக்காரா'....

ஆதவா
04-07-2008, 03:04 PM
கல்லூரி விட்டு வெளியே வந்ததும் : ஆஹா.... இவ்ளோ நேரம் கலவாணி பய சாவகாசமா வெச்சிருந்தோம்?

செல்வா
04-07-2008, 04:29 PM
என்னாதிது.. ஒரே மன்மி மயமா இருக்கு கலக்கல் சுத்தி சுத்தி ரவுண்டு கட்டி அடிக்கிறீயளே... எப்புடி இப்புடி....

பாலகன்
04-07-2008, 04:54 PM
மேல இருக்கிற நண்பர்களின் பதிப்புகளை பார்க்கும்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஊரு ஒன்னு கூடிட்டாங்காப்பா!!!! ஒன்னு கூடிட்டாங்காப்பா!!!!!!!!!!!!

அன்புடன்
பில்லா

இளசு
04-07-2008, 05:26 PM
நீ....ண்ட இடைவேளைக்குப் பிறகு மன்மதனின் கலக்கல் திரி..

கலகலப்புக்குப் பஞ்சமில்லாம ஆதவா உள்ளிட்ட அலம்பல் பின்னூட்டம்..

எல்லாரையும் செல்லமா ''ரேஸ்கல்'னு கொஞ்சணும் போல இருக்கு!

அசத்துங்க மக்கா..

------------------------------------

இதுவரைக்கும் அரியர்ஸ் வச்சதே இல்ல..

போன பரீட்சையில் கூட எல்லாமே ஊத்திக்கிச்சேடா

அது போன செமஸ்டர்; நான் வர்ற செமஸ்டரை சொல்றேன்

------------------------------------------------

வேல்சு, எது எதுடா அவுட் ஆஃப் சிலபஸ்?
நீ என்னென்ன படிக்கலையோ அதெல்லாமே அவுட் ஆஃப் சிலபஸ்தான் போ!

mukilan
04-07-2008, 05:40 PM
ஆகா இளசு அண்ணா கெளம்பிட்டீர்யா கெளம்பிட்டீர்யா

கண்மணி
04-07-2008, 05:54 PM
இந்த லவ் லெட்டரை சாந்திக்கு குடுத்துடு..

என்னை வச்சு காமெடி கீமெடி பண்னலையே...

இல்லடா மச்சான் உன்னை காமெடி செஞ்சிட்டு தப்பிக்க முடியுமா? சரி நானே குடுத்துக்கறேன்...

ம்ம்ம்..... அந்தப் பயம் இருக்கட்டும்...

..........

....

(சாந்தி பளாரென கன்னத்தில் அறைகிறாள்.. )

அவன் குடுத்த லட்டருக்கு என்னை எதுக்கு அறையற?

ஏய் அதுல உன் பேருல்ல போட்டிருக்கு.. அவனைக் குடுக்கச் சொன்னா உன்னை விட்டுருவமா???


ஆஆஅவ்ங்க்க்.. நல்லவன் மாதிரியே பேசிகிட்டிருந்தானேய்யா...

செழியன்
04-07-2008, 06:54 PM
மன்ற மக்கள் எல்லாரும்

கிளம்பிட்டாங்கையா ,கிளம்பிட்டாங்க

பாலகன்
04-07-2008, 07:04 PM
மன்ற மக்கள் எல்லாரும்

கிளம்பிட்டாங்கையா ,கிளம்பிட்டாங்க

செழியன் அண்ணனோட கமென்டை படித்த வடிவேலு

ஏண்ணே ஏண்ணே இப்படி, போட்டதையே போடுற,

சரி வேற இருந்தா எடுத்து உடுண்ணே,,,,,,,,,,,,,,

அன்புடன்
பில்லா

சிவா.ஜி
04-07-2008, 07:10 PM
ஒரு பொண்ணுக்கு லெட்டர் குடுத்து, பிரின்ஸிகிட்ட செமெ காச்சு வாங்கிட்டு திரும்பி வர்ற ஃபிரெண்டுகிட்ட.......

“வொய் பிளட்......ஸேம் பிளட்...”

பிட் அடிக்கும்போது காட்டிக்குடுத்த நல்லப் பையனைப் பாத்து....

”கோத்து வுடுது பாரு.....”

அக்னி
04-07-2008, 07:11 PM
வந்துட்டீகளா சிவா.ஜி...
சேதாரமில்லாம் இருந்தாச் சரி..

பாலகன்
04-07-2008, 07:15 PM
பிட் அடிக்கும்போது காட்டிக்குடுத்த நல்லப் பையனைப் பாத்து....

”கோத்து வுடுது பாரு.....”

அந்த கோத்து விட்ட பையன்? ஒரு மாதிரி வடிவேலை பார்த்து சிரிக்கிறான்,,,,

உடனே வடிவேலு,,,,,

டேய் அவனா நீயியியியி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஊரு கெட்டுபோயிடுச்ச்யாயாயாய கெட்டுபோயிடுச்சிய்யா

அன்புடன்
பில்லா

சிவா.ஜி
04-07-2008, 07:19 PM
வந்துட்டீகளா சிவா.ஜி...
சேதாரமில்லாம் இருந்தாச் சரி..

ஏஏஏ......................ன்......நல்லாத்தானே போய்கிட்டிருக்கு....?

செல்வா
04-07-2008, 08:58 PM
சிவா அண்ணா... நீங்களுமா..................... முடி........................ல :D:D:D

ஷீ-நிசி
05-07-2008, 01:59 AM
செம அடி காலேஜ்ல கட் அடிச்சதுக்கு, வடிவேலுக்கு...

என்னன்னே சட்டையெல்லாம் கிழிஞ்சிருக்கு....

சண்டைல கிழியாத சட்டை எந்தூர்ல இருக்கு.....

அன்புரசிகன்
05-07-2008, 02:20 AM
டேஞ்ஞரஸ் ஃபலோஸ்.... இவுங்கள ஹேர்ஃபுள்ளாத்தான் ஹேன்டில் பண்ணனும்....

சுகந்தப்ரீதன்
05-07-2008, 03:44 AM
புரபசர்: ஏன்டா வேலு எட்டுவருசமா ஒரே வகுப்புல இருக்கியே வெட்காமல்ல உனக்கு..??

வடிவேலு:(அந்த பக்கம் திரும்பி) இருவத்தஞ்சு வருசாம இருக்குற நீயே வெட்கப்படல.. நான் எதுக்கு வெட்கப்படனும்..??

புரபஸர்: ஏய் என்னடா சொன்ன..??

வடிவேலு: பில்டிங் ஸ்ட்ராங்க இருக்கனும்ன்னா அஸ்திவாரம் ஆழமா இருக்கனும்ன்னு சொன்னேன்..!!

Mano.G.
05-07-2008, 04:36 AM
என்னப்பா நீங்க பண்ண கலக்கல்ள
என வயிரும் கலங்கிடுச்சு சிரிச்சு சிரிச்சு.


மனோ.ஜி

அகத்தியன்
05-07-2008, 04:39 AM
வடிவெலுவை ராகிங் பன்னிற்று சீனியர்ச் போகின்ற போது,

"முடிச்சிட்டீங்கல்ல? இனி ஒருவனும் எங் கண்ணில படக்கூடாது.பீ கெர் புல்"

"ஏய்"

"நா என்ன சொன்னன்".

பூமகள்
05-07-2008, 10:34 AM
கல்லூரியின் கால்பந்தாட்ட போட்டி முடிவில்..
போட்டியில் தோற்ற அணித் தலைவரான வடிவேலு..

எதிரணியினர் கோப்பை வாங்க.. அதைப் பிடுங்கி..

"அடிவாங்கியது நானு... எனக்குத் தான் கோப்பை..... பெரிய டைனோசர் படையை ஜெயிச்ச மாதிரி ப்ளிம்மு காட்டுறே... நீ ஜெயிச்சது ஒரு புள்ளப் பூச்சிப் படையை.. கோப்பை எனக்குத் தான் என் கொய்யாலே..!"

-------------------------------------------------------------
கல்லூரிக்கே போகாமல் "பங்"கடிச்சே காலத்தை ஓட்டும் வடிவேலு ஒரு இமேஜ் கிரியேட் செய்ய முற்படுகையில்...(வேறெதுக்கு... பில்டப்புக்குத்தான்..)

ஒரு கல்லூரி பேருந்து வந்து கொண்டிருக்க..
மாணவர்கள் அனைவரும் ஏற..

கல்லூரி அட்டெண்டர்: யப்பா.. நீ யாரு ஏன் ஏறர??

வடிவேலு: நானும் காலேஜுக்கு வருவேன்.. என்னையும் ஏத்திட்டு போங்க...

க.அட்டெண்டர்: ஸ்சோ.. இது #### கல்லூரிப்பா.. உன்னை நான் எங்க காலேஜ் சுத்துவட்டாரத்துல பார்த்ததே இல்லயே... நீ ஏன்லே கடந்து செதும்புறே...!!

வடிவேலு: சொன்னா கேளுய்யா.. இங்கே நான் காலேஜ் போறேன்னு சொல்லி வைச்சிட்டேன்யா... கூட்டிப் போகாட்டி நம்ப மாட்டாங்கையா..

க.அட்டெண்டர்: சொன்னா கேக்க மாட்டேறியேலே... அங்கெல்லாம் கூட்டிப் போக மாட்டோம்யா...

வலுக்கட்டாயமாக கல்லூரி பேருந்தில் ஏறி..
வடிவேலு:(சத்தமாக)
எல்லாரும் பார்த்துக்கோங்க... நான் காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்..

நானும் "ஸ்டூடண்டு" தான்..!! :D:D

இளசு
05-07-2008, 10:36 AM
ஹாஹ்ஹா! நாய்சேகர் மாணவனான உல்ட்டா அட்டகாசம்!

மன்மதன்
05-07-2008, 02:28 PM
எல்லாரையும் செல்லமா ''ரேஸ்கல்'னு கொஞ்சணும் போல இருக்கு!

அசத்துங்க மக்கா..

------------------------------------


வேல்சு, எது எதுடா அவுட் ஆஃப் சிலபஸ்?
நீ என்னென்ன படிக்கலையோ அதெல்லாமே அவுட் ஆஃப் சிலபஸ்தான் போ!

அசத்தல் அண்ணா..

இன்னும் அள்ளித்தாங்க ...

மன்மதன்
05-07-2008, 02:29 PM
என்னாதிது.. ஒரே மன்மி மயமா இருக்கு கலக்கல் சுத்தி சுத்தி ரவுண்டு கட்டி அடிக்கிறீயளே... எப்புடி இப்புடி....

அதுவா தானா வருது..:D:D (இப்பவாச்சம் நம்புங்க நான் தள்ளிகிட்டு நடக்கல...:rolleyes::rolleyes:)

மன்மதன்
05-07-2008, 02:30 PM
ஆசிரியர் ஆங்கிலப் பாடம் நடத்தும்போது : என்ன பேச்சு பேசற நீ! என்னா பேச்சு பேசற நீ?

டோர் லாக்....:D

மன்மதன்
05-07-2008, 02:31 PM
வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது

ஆமாம்..அழுதுடுவேன்...

மன்மதன்
05-07-2008, 02:32 PM
வடிவேலு, பெண் ஆசிரியையிடம் :

நீங்க ரொம்ப்ப்பா...

ரொம்ப?

சப்ப ஃபிகரா இருக்கீங்க....
(பளார்)

ஆங்ங்ங்.............!! சிங் இன் த ரெயின்.. ஐ ஆம் சொய்ங் இன் த ரெயின்....:cool::cool:

மன்மதன்
05-07-2008, 02:34 PM
நண்பி : இதுக்கெல்லாம் காரணம் நம்ம மன்மி தான். அப்பா கட்டின காலேஜ்ஜை தன்னோட காலேஜ்னு சொந்தம் கொண்டாடிட்டு திரியரான்.. அவனையே முடிச்சுக்கட்டீட்டா??
நண்பி சுமாரா..சூப்பரா..??:D

மன்மதன்
05-07-2008, 02:34 PM
கல்லூரி விட்டு வெளியே வந்ததும் : ஆஹா.... இவ்ளோ நேரம் கலவாணி பய சாவகாசமா வெச்சிருந்தோம்?

ஆதவா கிளாஸ்மேட்டா இருந்திருக்கும்..:rolleyes::rolleyes:

aren
06-07-2008, 05:14 AM
கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க!!!

இனிமே நாம் உருப்பட்டாமாதிரிதான்!!!

கலக்குங்க மக்களே.

ஆதவா
06-07-2008, 06:04 AM
நண்பி சுமாரா..சூப்பரா..??:D

குண்டா இருக்கும்... பரவாயில்லையா மன்மி? :aetsch013:


ஆதவா கிளாஸ்மேட்டா இருந்திருக்கும்..:rolleyes::rolleyes:

ஹி ஹிஹி... சொல்றதே நீங்கதானே!! :lachen001:

மன்மதன்
06-07-2008, 07:00 AM
குண்டா இருக்கும்... பரவாயில்லையா மன்மி? :aetsch013:




ரேணிகுண்டா..வத்தலகுண்டா..:rolleyes::D

ஆதவா
06-07-2008, 07:08 AM
ரேணிகுண்டா..வத்தலகுண்டா..:rolleyes::D

ரெண்டுமே வெடிக்கும்... :D

கண்மணி
06-07-2008, 07:21 AM
ரேணிகுண்டா..வத்தலகுண்டா..:rolleyes::D


இந்த ரேஞ்சிலேயே போனா மன்மி சன்னியாசிக்குண்டு தான்..

(இப்படி ஒரு ஊரு இருக்கு, தெரியுமா?)

மன்மதன்
06-07-2008, 11:24 AM
ரெண்டுமே வெடிக்கும்... :D

பத்த வச்சாத்தானே..:rolleyes::rolleyes:

மன்மதன்
06-07-2008, 11:25 AM
இந்த ரேஞ்சிலேயே போனா மன்மி சன்னியாசிக்குண்டு தான்..

(இப்படி ஒரு ஊரு இருக்கு, தெரியுமா?)

ஆதவா ஊர் பத்தி தெரியாதா பின்னே:D

மன்மதன்
06-07-2008, 11:30 AM
கல்லூரியின் கால்பந்தாட்ட போட்டி முடிவில்..
போட்டியில் தோற்ற அணித் தலைவரான வடிவேலு..

எதிரணியினர் கோப்பை வாங்க.. அதைப் பிடுங்கி..

"அடிவாங்கியது நானு... எனக்குத் தான் கோப்பை..... பெரிய டைனோசர் படையை ஜெயிச்ச மாதிரி ப்ளிம்மு காட்டுறே... நீ ஜெயிச்சது ஒரு புள்ளப் பூச்சிப் படையை.. கோப்பை எனக்குத் தான் என் கொய்யாலே..!"

-------------------------------------------------------------
கல்லூரிக்கே போகாமல் "பங்"கடிச்சே காலத்தை ஓட்டும் வடிவேலு ஒரு இமேஜ் கிரியேட் செய்ய முற்படுகையில்...(வேறெதுக்கு... பில்டப்புக்குத்தான்..)

ஒரு கல்லூரி பேருந்து வந்து கொண்டிருக்க..
மாணவர்கள் அனைவரும் ஏற..

கல்லூரி அட்டெண்டர்: யப்பா.. நீ யாரு ஏன் ஏறர??

வடிவேலு: நானும் காலேஜுக்கு வருவேன்.. என்னையும் ஏத்திட்டு போங்க...

க.அட்டெண்டர்: ஸ்சோ.. இது #### கல்லூரிப்பா.. உன்னை நான் எங்க காலேஜ் சுத்துவட்டாரத்துல பார்த்ததே இல்லயே... நீ ஏன்லே கடந்து செதும்புறே...!!

வடிவேலு: சொன்னா கேளுய்யா.. இங்கே நான் காலேஜ் போறேன்னு சொல்லி வைச்சிட்டேன்யா... கூட்டிப் போகாட்டி நம்ப மாட்டாங்கையா..
க.அட்டெண்டர்: சொன்னா கேக்க மாட்டேறியேலே... அங்கெல்லாம் கூட்டிப் போக மாட்டோம்யா...

வலுக்கட்டாயமாக கல்லூரி பேருந்தில் ஏறி..
வடிவேலு:(சத்தமாக)
எல்லாரும் பார்த்துக்கோங்க... நான் காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்..

நானும் "ஸ்டூடண்டு" தான்..!! :D:D


சூப்பர்..சூப்பர்..சூப்பர்..:icon_b:

மன்மதன்
06-07-2008, 11:31 AM
புரபசர்: ஏன்டா வேலு எட்டுவருசமா ஒரே வகுப்புல இருக்கியே வெட்காமல்ல உனக்கு..??

வடிவேலு:(அந்த பக்கம் திரும்பி) இருவத்தஞ்சு வருசாம இருக்குற நீயே வெட்கப்படல.. நான் எதுக்கு வெட்கப்படனும்..??

புரபஸர்: ஏய் என்னடா சொன்ன..??

வடிவேலு: பில்டிங் ஸ்ட்ராங்க இருக்கனும்ன்னா அஸ்திவாரம் ஆழமா இருக்கனும்ன்னு சொன்னேன்..!!

ஆமா..ஆமா..:D

மன்மதன்
06-07-2008, 11:32 AM
வடிவெலுவை ராகிங் பன்னிற்று சீனியர்ச் போகின்ற போது,

"முடிச்சிட்டீங்கல்ல? இனி ஒருவனும் எங் கண்ணில படக்கூடாது.பீ கெர் புல்"

"ஏய்"

"நா என்ன சொன்னன்".

கோட்ட தாண்டி வரக்கூடாது ...ஆமா..

ஓவியன்
06-07-2008, 01:14 PM
அதுவா தானா வருது..:D:D (இப்பவாச்சம் நம்புங்க நான் தள்ளிகிட்டு நடக்கல...:rolleyes::rolleyes:)

வகுப்பறையில் இப்படியான கதைகளைக் கேட்கும் போது....!!

ஆவ்வ்வ்வ்வ்.................!!!!! :traurig001:

ஓவியன்
06-07-2008, 01:15 PM
கோட்ட தாண்டி வரக்கூடாது ...ஆமா..

ஆமா, பேச்சு பேச்சா இருக்கணும் - சொல்லிட்டன்...!! :aetsch013:

இதயம்
06-07-2008, 01:53 PM
ஆமா, பேச்சு பேச்சா இருக்கணும் - சொல்லிட்டன்...!! :aetsch013:
அட.. இதப்பார்றா..!!

mukilan
06-07-2008, 03:15 PM
பல ஆண்டுகளாக ஒரே வகுப்பில் இருக்கும் வடிவேலுவிடம் கட்டத்துரை ஆசிரியர்...
ஏண்டா கைப்பிள்ள.. போன வருசந்தான அஞ்சாப்பு படிச்சே! இன்னமுமாடா

வடிவேலு: அது.... போன வருசம்...

பென்ஸ்
07-07-2008, 02:44 AM
அட.. சொல்லவேயில்ல...

பாலகன்
07-07-2008, 02:47 AM
அட.. சொல்லவேயில்ல...

சொல்லிட்டாங்க சொல்லிட்டாங்க,,,,

ஆதவா
07-07-2008, 04:09 AM
அட.. சொல்லவேயில்ல...

வந்துட்டார்யா வந்துட்டார்யாஆஆஆ :lachen001:

மன்மதன்
07-07-2008, 02:39 PM
பல ஆண்டுகளாக ஒரே வகுப்பில் இருக்கும் வடிவேலுவிடம் கட்டத்துரை ஆசிரியர்...
ஏண்டா கைப்பிள்ள.. போன வருசந்தான அஞ்சாப்பு படிச்சே! இன்னமுமாடா

வடிவேலு: அது.... போன வருசம்...

"இதத்தானே போன வருஷமும் சொன்னே.."

"அது வேற வாயி.."

mukilan
07-07-2008, 02:57 PM
வாய் கூடவா வாடகைக்குத் தர்றாய்ங்க...

சுகந்தப்ரீதன்
07-07-2008, 03:05 PM
வாய் கூடவா வாடகைக்குத் தர்றாய்ங்க...
ஹா..ஹா.. தாயைவே தாராய்ங்க.. வாயென்ன வாயி..:icon_rollout:

mukilan
07-07-2008, 03:09 PM
ஹா..ஹா.. தாயைவே தாராய்ங்க.. வாயென்ன வாயி..:icon_rollout:

நச்! இது யோசிக்க வேண்டிய விசயம்

அதிரடி அரசன்
07-07-2008, 03:11 PM
நச்! இது யோசிக்க வேண்டிய விசயம்

ஏஏஎ..... இங்க பாருடா யோசிக்க சொல்லுராங்க... இதுக்குன்னே எங்க இருந்துதான் கெளம்புராங்கலோ................... அச்ச்சப்ப்பா.... ஒன்னும் விளங்கள... இப்பவே கண்ண கட்டுதே....

அரசன் இவன் அதிரடி அரசன்

சுகந்தப்ரீதன்
07-07-2008, 03:14 PM
ஒன்னும் விளங்கள... இப்பவே கண்ண கட்டுதே....

கண்ண கட்டுனா கம்முன்னு கயத்துக்கட்டுல படுக்க வேண்டிதான..?? இங்கென்ன எகத்தாளம் வேண்டிக்கிடக்குது உனக்கு..?!:aetsch013:

அதிரடி அரசன்
07-07-2008, 03:32 PM
கம்முனு கயத்து கட்டுல படுக்கும்போதுதான்... கண்ண கட்டுதே அந்த கயிறு... அதனாலதானே இந்த புலம்பல்......
ச்ச்ச்ச்ச்சப்ப்ப்ப்பா... எப்படி சொன்னாலும் திரும்ப திரும்ப கேக்குறாங்களே.....ம்ம்ம்ம்
ஏஏ என்ன ஆனாலும் சரி ஒரு கை பாத்துடனும்.... என்ன இது சின்னப்பிள்ளத்தனமாத்தாட்டாம்....ஹ்ம்...


இது அதிரடி அரசன்

பாலகன்
07-07-2008, 04:07 PM
என்ன இது சின்னப்பிள்ளத்தனமாத்தாட்டாம்....ஹ்ம்...
இது அதிரடி அரசன்

வந்துட்டாரைய்யா வந்துட்டாரைய்யா,

பென்ஸ்
07-07-2008, 11:50 PM
வந்துட்டார்யா வந்துட்டார்யாஆஆஆ :lachen001:
ஏன்... ஏன்... இந்த கொல வெறி...
சொன்ன நானே பரிச்சையில தோத்து போக மாட்டேன...
ரேஸ்கல்... இப்படியா என் பரிச்சை பேப்பரை வெட்டி கிழிக்கிறது....
ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியாத பிள்ளையை இப்படி தோக்கடிச்சு சதி பண்ணிட்ட்டியளே.... அய்யோ....
இந்த கொடுமையை எங்க போயி சொல்லுவேன்....

ஓவியன்
08-07-2008, 02:14 AM
இந்த கொடுமையை எங்க போயி சொல்லுவேன்....

அங்க செவனே என்று உட்கார்திருக்காரே ஹெட் மாஸ்டர்
அவரிட்ட போயி சொல்லும்...!! :)

aren
08-07-2008, 03:28 AM
அங்க செவனே என்று உட்கார்திருக்காரே ஹெட் மாஸ்டர்
அவரிட்ட போயி சொல்லும்...!! :)

இப்படி குண்டக்க மண்டக்க மாதிரி பேசப்படாது!!!

ஓவியன்
08-07-2008, 03:39 AM
இப்படி குண்டக்க மண்டக்க மாதிரி பேசப்படாது!!!

அப்போது திடீரென பார்தீபன் என்ரி ஆகிறார்.....

ஆமா, குண்டக்ன என்ன...??
மண்டக்கன என்ன..??:D

பாலகன்
08-07-2008, 03:44 AM
ஆமா, குண்டக்ன என்ன...??
மண்டக்கன என்ன..??:D

குண்டக்க ன்னா குண்டக்க
மண்டக்க ன்னா மண்டக்க..............

ஒரு குத்து மதிப்பா சொன்னேம்பா,

அய்யோ ஆரம்பிச்சிட்டாருய்யா,

அன்புடன்
பில்லா

கண்மணி
08-07-2008, 03:50 AM
இது ஏற்கனவே அர்த்தம் சொன்னதுதானே

குண்டு + அக்கா = குண்டக்க(கா)
மண்டு + அக்கா = மண்டக்க(கா)

ஆக மொத்தம் ரெண்டு+அக்கா = ரெண்டக்க ரெண்டக்க,,

யாருகிட்ட! ம்ம்... நாங்கள்ளாம் எரிமலைகிட்டையே பீடிக்கு நெருப்பு கேட்கறவங்களாக்கும்...

ஓவியன்
08-07-2008, 03:51 AM
அய்யோ ஆரம்பிச்சிட்டாருய்யா

நான் ஆரத்தைப் பிச்சேனா...??
என்னைக் குரங்குனு திட்டுறீரா.....??? :sauer028:

பாலகன்
08-07-2008, 03:57 AM
நான் ஆரத்தைப் பிச்சேனா...??
என்னைக் குரங்குனு திட்டுறீரா.....??? :sauer028:

ஐயோ வாய புடுங்குறாங்களே,

கைப்புள்ள, உனக்கு வேனும்டா

ஐயோ கண்னுனுனுனுனுனு

அன்புடன்
பில்லா

ஓவியன்
08-07-2008, 04:07 AM
ஆக மொத்தம் ரெண்டு+அக்கா = ரெண்டக்க ரெண்டக்க...

ஒரு அக்காவைத் தானே குண்டு அக்கா எங்கிறீங்க, அப்படினா நீங்க எப்படி இரண்டு அக்காவையும் மொத்தம்னு(மொத்தம் ரெண்டு அக்கா) சொல்லலாம்...???

கண்மணி
08-07-2008, 04:09 AM
மண்டு அக்கா குண்டு இல்லைன்னு யாரு சொன்னா? :D :D :D

ஓவியன்
08-07-2008, 04:12 AM
மண்டு அக்கா குண்டு இல்லைன்னு யாரு சொன்னா? :D :D :D

அப்படினா குண்டு மண்டு அக்கானு சொல்லி இருக்கணுமே...??? :D:D:D

கண்மணி
08-07-2008, 04:14 AM
எல்லாச் சிறப்பையும் சேர்த்துச் சொல்ல முடியுமா என்ன.. அப்புறம் ஓவியன் பெயரை எழுதவே ஒரு தனித்திரி ஆரம்பிக்கணுமே!!!

ஓவியன்
08-07-2008, 04:18 AM
வேணாம், வுட்டிடுங்க - அழுதிடுவன்..!! :traurig001:

aren
08-07-2008, 04:20 AM
வேணாம், வுட்டிடுங்க - அழுதிடுவன்..!! :traurig001:

விட்டுவிடுங்க. பாவம் நம்ம ஓவியன் ரொம்பவும் நல்லவன்!!!

அதிரடி அரசன்
08-07-2008, 06:08 AM
பில்லா கடிச்சா...கூடவே அரேன்... அது கூடவே ஓவியன்... இப்படி போய்கினே கீதே....

டேய் கைப்புள்ள குரலி வித்த காட்டுராங்க... மயங்கிடாதா.....

சூப்பர் அரசன் இவன் அதிரடி அரசன்

இளசு
08-07-2008, 06:51 AM
பிட்டு வச்சு நான் எழுதினதெல்லாம் வேற கோர்ஸ் சப்ஜெக்ட்டாஆஆஆ!
அதான் மார்க்கு போடவே இல்ல!

பூமகள்
08-07-2008, 07:02 AM
பிட்டு வச்சு நான் எழுதினதெல்லாம் வேற கோர்ஸ் சப்ஜெக்ட்டாஆஆஆ!
அதான் மார்க்கு போடவே இல்ல!
மிஸ்டர் பீன் நினைவுக்கு வருகிறார் பெரியண்ணா...!! ;):p:cool: :D:D

போகோ அலைவரிசை அங்கு தெரிகிறதா அண்ணா?:icon_ush:

இளசு
08-07-2008, 07:05 AM
ஹாஹா! போகோ -வுக்கு கோ..கோ! பார்ப்பதில்லை பூ..
(பீன்(ஸ்) எனக்கு ஒவ்வாது..)

வேற ஒருத்தர் விரலை சுரண்டியபடி பேசிய வடிவேலுவிடம்
இரத்த விரலை அவர் காட்டிக் கத்த,
''ஒன் வெரலா.. அதான் (எனக்கு) வலிக்கவே இல்ல''-
என்பதே மூலம்!

பாலகன்
08-07-2008, 08:32 AM
பில்லா கடிச்சா...கூடவே அரேன்... அது கூடவே ஓவியன்... இப்படி போய்கினே கீதே....

டேய் கைப்புள்ள குரலி வித்த காட்டுராங்க... மயங்கிடாதா.....


அப்படியே மயங்கிட்டாலும், நாங்க பல கொலைகளை பன்னவங்க எங்க கிட்டயேவா

அவ்வ்ங்ஙங்வ்

அன்புடன்
பில்லா

சுகந்தப்ரீதன்
08-07-2008, 08:40 AM
அப்படியே மயங்கிட்டாலும், நாங்க பல கொலைகளை பன்னவங்க எங்க கிட்டயேவா
ஏய்..என்னயிது..? பில்லான்னு பேரவச்சிக்கிட்டு பில்லத்தனமா பேசிக்கிட்டு...??:lachen001:

அதிரடி அரசன்
08-07-2008, 09:06 AM
அப்படியே மயங்கிட்டாலும், நாங்க பல கொலைகளை பன்னவங்க எங்க கிட்டயேவா

அவ்வ்ங்ஙங்வ்

அன்புடன்
பில்லா

என்னடா ஒரு ஆதாரமும் இல்லாம எப்படி உள்ளத்தள்ளுரதுன்னு பாத்தேன்./.. இப்படி வலிய வந்து விழரவங்கள இங்க தான்டா பாக்கமுடியுது கைப்புள்ளா..... ம்ம்ம்.. இப்படியே பொசுக்குனு அமுக்கிட வேண்டியதுதான்....

அரசன்

மன்மதன்
08-07-2008, 03:09 PM
பிட்டு வச்சு நான் எழுதினதெல்லாம் வேற கோர்ஸ் சப்ஜெக்ட்டாஆஆஆ!
அதான் மார்க்கு போடவே இல்ல!

'என்ன மார்க்கு போடவே இல்ல.'

'இல்லப்பா..அது வேற கோர்ஸ் சப்ஜெக்டு'

'என்ன சப்ஜெக்டு'

மத்த ஸ்டூடண்ட்ஸ பார்த்து..

'ஏன்யா நான் சரியாத்தான் பேசுறேனா?'

'என்ன பேசுறேனா..?'

---- :icon_wacko:

பாலகன்
08-07-2008, 03:53 PM
என்னடா ஒரு ஆதாரமும் இல்லாம எப்படி உள்ளத்தள்ளுரதுன்னு பாத்தேன்./.. இப்படி வலிய வந்து விழரவங்கள இங்க தான்டா பாக்கமுடியுது கைப்புள்ளா..... ம்ம்ம்.. இப்படியே பொசுக்குனு அமுக்கிட வேண்டியதுதான்....

அரசன்

ஏண்ணே ஏண்ணே இந்த தாயில்லா புள்ள மேல இந்த கொலைவெறி.........

ஸ்சொப்பா இவங்கிட்டருந்து தப்பிச்சி வர்றதுக்குள்ள

இப்பவே கண்ண கட்டுதே

அன்புடன்
பில்லா

அதிரடி அரசன்
08-07-2008, 03:56 PM
ஸ்சொப்பா இவங்கிட்டருந்து தப்பிச்சி வர்றதுக்குள்ள

இப்பவே கண்ண கட்டுதே

அன்புடன்
பில்லா

எங்கப்பு தப்பிச்சிங்க.... இனிமேதானே மாட்டப்பொறிங்க.... ஹே ஹே... எங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?? ஹே கைப்புள்ளகிட்டேவே வா....

எப்படி எல்லாம் மெரட்ட வேண்டி இருக்குது....

அரசன்

பாலகன்
08-07-2008, 04:09 PM
எப்படி எல்லாம் மெரட்ட வேண்டி இருக்குது....

அரசன்

என்னா பேச்சி பேசற நீயியியி
என்னா பாக்குற, ஆங், என்னானானானான

போய்யா போ போ

ஒரு குருப்பாதான் அலையறாங்கையா.............

தாங்கமுடியலைய்யா

சூறாவளி
08-07-2008, 07:28 PM
அட..!! என்னாது இது... ஆளாலுக்கு இப்புடி ரவுண்டு கட்டி அடிச்சா... நா... அப்புறம் ரூம்மு போட்டு தான் சிரிக்கனும்ப்பா..

ஓவியன்
09-07-2008, 01:42 AM
அப்படியே மயங்கிட்டாலும், நாங்க பல கொலைகளை பன்னவங்க எங்க கிட்டயேவா

அவ்வ்ங்ஙங்வ்

ரிஸ்க்கு எடுக்கிறதெல்லாம்
நமக்கு ரஸ்க்கு சாப்பிடறது மாதிரி..!! :aetsch013:

mania
09-07-2008, 05:45 AM
ஒருத்தரை ஒருத்தர் தூக்கி சாப்பிடுறாங்களே....!!!!!
சிரிப்புடன்
மணியா...:D

lolluvathiyar
09-07-2008, 06:47 AM
ஆகா ஒவ்வொருத்தரும் கலக்கராங்கப்பா வந்துட்டாங்கய்ய வந்துட்டாங்கய்யா நிறுத்தாம கலங்குகய்யா கலங்குங்கய்யா

தீபா
09-07-2008, 08:06 AM
சக நண்பன் திட்டியதால்..

ஹேய் யூ யூ!

ஃபூல் ஆஃத இடியட் ஆஃப்த ஃபூல் ஆப்த......

ஸ்டாப்/

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

பாலகன்
09-07-2008, 08:26 AM
சக நண்பன் திட்டியதால்..

ஹேய் யூ யூ!

ஃபூல் ஆஃத இடியட் ஆஃப்த ஃபூல் ஆப்த......

ஸ்டாப்/

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

முடியல, ஆவ்வ்வ்வ்வ,,,,, அழுதுருவேன்

அன்புடன்
பில்லா

தீபா
09-07-2008, 08:33 AM
முடியல, ஆவ்வ்வ்வ்வ,,,,, அழுதுருவேன்

அன்புடன்
பில்லா

என்ன சின்ன்னப்புள்ளத்தனமா இருக்கு!!

ஆசிரியரை வடிவேலு எப்படி தெரியுமா திட்டுவாரு?

" ஏண்டா பிக்காலி பயலே! நன்னாரிப் பயலே! " அப்படீன்னு.

என்னடா அது சத்தம் அப்படீன்னு வாத்தியாரு திட்டினாருன்னா,

திட்றானே திட்றானே நம்மளைப் பார்த்து திட்றானேன்னு மனசுல புழுங்கிட்டு இருப்பார்...

நம்ம வடிவேலு மாதிரி இருக்கிற பில்லா

மன்மதன்
09-07-2008, 09:59 AM
ஒருத்தரை ஒருத்தர் தூக்கி சாப்பிடுறாங்களே....!!!!!
சிரிப்புடன்
மணியா...:D

நீங்க சாப்பிட கூட வேண்டாம்.. அட்லீஸ்ட் :food-smiley-008:லாம்லே தல...:rolleyes::rolleyes:

தீபா
09-07-2008, 10:05 AM
நீங்க சாப்பிட கூட வேண்டாம்.. அட்லீஸ்ட் :food-smiley-008:லாம்லே தல...:rolleyes::rolleyes:

இதில உள்குத்து நடுக்குத்து வெளிக்குத்து ஏதாச்சும் இருக்கா?

aren
09-07-2008, 10:09 AM
இதில உள்குத்து நடுக்குத்து வெளிக்குத்து ஏதாச்சும் இருக்கா?

இருக்கு இருக்கு இருக்கு!!!!

ஓவியன்
09-07-2008, 11:29 AM
அடடா, மன்ற மக்கள் எல்லோரினுள்ளும் ஒரு வைகைப் புயல் ஒளிந்து இருக்கிறாரே... :D

தீபன்
10-08-2008, 04:19 PM
முதல்ல ஒரு ப்ராஜக்ட் பண்றியான்னு கேட்டாங்க, - சரி ப்ராஜகட்தானே பண்றேன்னு சொன்னேன்,
ஒரு வாரம் உர்கார்ந்து படின்னு சொன்னாங்க - சரி படிக்கறதுதானேன்னு படிச்சேன்,
ஒரு வாரம் கழிச்சு டீம் லீட் கூப்பிட்டு படிச்சத சொல்லுன்னான் - சரி சொல்லுவோமேன்னு சொன்னேன்,
அப்புறம் நேரா கொண்டு போய், ஒரு சந்துல(cubicle) உட்கார வெச்சு coding பண்ணுன்னு சொன்னான் - நானும் பண்ணுனேன்,
அப்புறம் ஒரு ரெண்டு பேரு code review பண்ணனும்னு சொன்னான் - அதுல ஒருத்தன் சொன்னான்
"மாடு மாதிரி வளர்ந்துருக்கியே ஒரு code உருப்படியா பண்ண தெரியுதான்னு"
அப்புறம் pm உட்கர்ந்துருக்கற ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க - அங்க pm,tl, apm, module lead - ஒரு நாலு பேரு சேர்ந்து
"எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலபடுத்தினாங்க - சரி போங்கடான்னு விட்டுட்டேன், அப்ப்தான் அதுல ஒருத்தன் சொன்னான்
"எத கொடுத்தாலும் தெரிஞ்ச மாதிரி தலையை ஆட்டறான், இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னான்"
நான் எவ்வளவு நேரம்தான் ப்ரோக்ராம் தெரிஞ்சா மாதிரி நடிக்கறது.... - என்னால முடியலைம்மா..... யெம்மேமேமேமே...... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

மின்னஞ்சலில் வந்தது மக்கா... இங்கு பொருத்கமாக இருக்குமேன்னு பதிகிறேன்.

மன்மதன்
11-08-2008, 02:58 PM
கல்லூரி வளாகத்திலிருந்து அலுவலக வளாகம் சென்றிருக்கிறார் வைகைப்புயல்..

கலக்கலா இருந்தது தீபன்..!!:icon_b:

அறிஞர்
11-08-2008, 03:14 PM
கலக்கல் தீபன்....

தெரியாம.. நடிக்கிறது எவ்வளவு கஷ்டமான விசயம்....
ஹிஹிஹீ...

தீபன்
12-08-2008, 04:06 AM
கலக்கல் தீபன்....

தெரியாம.. நடிக்கிறது எவ்வளவு கஷ்டமான விசயம்....
ஹிஹிஹீ...
ஆகா... நீங்களும் அநுபவப்பட்டிருக்கியள்போல....:lachen001:
ஆமா, அந்தகஸ்ரம் எனக்கும் தெரியும்... ஹிஹிஹீ...:D

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 02:56 PM
[COLOR=Indigo] நான் காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்..


பூமகள்.. பேருதான் பூமகள்.. ஆனா சும்மா பூந்து விளையாடுறிங்களே.. என்னோட ஆஸ்பத்திரி செலவு அனுப்பி வச்சிருங்க.. ஏன்னா வுழுந்து வுழுந்து சிரிச்சோம்ல.. சிரிக்க வச்சிட்டியலே.. அதான்..:lachen001:

அக்னி
27-01-2009, 03:45 PM
தூங்கிற சிங்கத்த தட்டி எழுப்பிவிட்டுட்டாங்கையா...
இனி ரணகளம்தான்...

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 05:08 PM
தூங்கிற சிங்கத்த தட்டி எழுப்பிவிட்டுட்டாங்கையா...
இனி ரணகளம்தான்...

அண்ணாத்த!!!.. சிங்கமுன்னு சொன்னது யாரப்பு.. இந்த திரியின் கருஞ் சிங்கம் வேலுவைதான... அல்லாது என்னிய வச்சி காமடி கீமடி ஒன்னும் பண்ணிராதிங்கப்பு..:lachen001: இந்த பச்ச புள்ளய சும்மா விடுங்கப்பு..:icon_rollout:

அக்னி
27-01-2009, 05:21 PM
அண்ணாத்த!!!.. சிங்கமுன்னு சொன்னது யாரப்பு.. இந்த திரியின் கருஞ் சிங்கம் வேலுவைதான... அல்லாது என்னிய வச்சி காமடி கீமடி ஒன்னும் பண்ணிராதிங்கப்பு..:lachen001: இந்த பச்ச புள்ளய சும்மா விடுங்கப்பு..:icon_rollout:
அட... இத நான் யோசிக்கவே இல்லையே...
சிங்கம்னு இந்தத் திரியை அதாவது நம்ம வேலுவத்தான் சொன்னேன்.

இப்போ நீங்களும் வந்து சேர்ந்துட்டீங்க, என்றதால,
இரண்டு சிங்கங்கள் ஆக்கிடுவோம்.

உங்க பெயரில சிங்கம் இருக்கிறதால முதலுரிமை உங்களுக்கே...
அ.சிங்கம் - தென்னாட்டு சிங்கம்
ஆ.சிங்கம் - வைகைப்புயல்

சந்தோஷம் தானே...
உங்க சந்தோஷம்தானே நம்மளுக்கு முக்கியம்...
வர்ட்ட்டா...

நூர்
15-02-2009, 01:58 PM
பரிச்சை ஹாலில்..
பேச்சு...பேச்சா இருக்கனும். இந்த கோடுதாண்டி நீயும் வரக்கூடாது,நானும் வரமாட்டேன்...