PDA

View Full Version : அடுத்தவரி எழுதுங்க! - கவிதை விளையாட்டு!



Pages : [1] 2

கலைவேந்தன்
15-06-2008, 10:50 AM
நண்பர்களே,

உங்கள் அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும் முதன் முதலாய் நான் ஒரு விளையாட்டு தொடங்க எண்ணியுள்ளேன்!

இது அனைவரும் பங்கெடுக்க இயலும் எளிய விளையாட்டு!

அது என்ன?

நான் முதலில் ஒரு வரி எழுதுவேன்...அடுத்து எவர் வேண்டுமானாலும் அந்த வரியுடன் சேர்த்து அடுத்த வரியை எழுதவேண்டும்!

அடுத்து எவர்வேண்டுமானாலும் அந்த இரண்டு வரிகளுடன் சேர்த்து தனது மூன்றாவது வரியை எழுதலாம்....!

இவ்வாறு தொடர்ந்துகொண்டே போகும்!

யார் அந்த கவிதையை முடிக்க எண்ணினாலும் தம் முத்தாய்ப்பு வரியை இட்டு கவிதை முடிந்ததாய் அறிவித்து முழுக்கவிதையையும் வண்ணமிட்டு பதிவிடவேண்டும்!

அவரை அந்த ரவுண்டு வெற்றியாளராக அறிவிக்கலாம்!

அவர் அடுத்த கவிதைக்கான முதல் வரியைத்தொடங்குவார்!

சில நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் :

1. எழுதும் வரியில் ஆபாசம் துளியும் இருத்தல் கூடாது!

2. ஒருவர் ஒருமுறையில் ஒரே ஒரு வரிதான் எழுதலாம்! ஒருவர் விடுத்து மீண்டும் எழுதலாம் தடையில்லை!

3. கவிதை குறைந்த பட்சம் நான்குவரிகளில் முடியலாம்! அதிகபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்!

4. ஒரேசமயம் இருவர் பதியும் போது முதலில்விழுந்த பதிவையே கணக்கிலெடுக்கவேண்டும்! வெற்றியாளரும் அது போன்றே கணக்கிலெடுக்கப்படும்!

5.கவிதைத்தரம் என்று எந்த அளவுகோலும் கிடையாது! எவரும் எவர் வரியையும் விமரிசித்தல் அழகல்ல!

6. விதிமுறைகள் நண்பர்களின் ஆலோசனைப்படி மாற்றியமைக்க நேரிடலாம்!

சிறந்த கவிஞருக்கு கேடயம் மற்றும் பரிசினை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்!

இந்த கவிதை விளையாட்டு திரியை என்னுடன் இணைந்து வெற்றிபெற வைக்க உங்கள் அனைவரது ஆதரவையும் பங்கெடுப்பையும் விழைகின்றேன்!

உதாரணத்துக்கு:

நான் தொடங்கும் வரி:

கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியே

அடுத்த நண்பர் :

கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியே
தவிப்பு போக்க கவி தரியா?
மூன்றாவது நண்பர்:

கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியேதவிப்பு போக்க கவி தரியா?
செவியில் நானும் சொல்லித்தரவா?

நான்காவது நண்பர் : ( முடிக்க நினைக்கிறார்! )

கவிஞன் வீட்டுப் பச்சைக் கிளியே
தவிப்பு போக்க கவி தரியா?
செவியில் நானும் சொல்லித்தரவா?
கவியில் மருந்தை அள்ளித்தருவேன்!

(கவி முடிவு!)


என்ன நண்பர்களே தொடங்கலாமா?

இதோ என் முதல் கவிதை வரி :

உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது

அக்னி
15-06-2008, 11:01 AM
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.

இதயம்
15-06-2008, 11:05 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது

கலைவேந்தன்
15-06-2008, 11:13 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

தொடரும்....
(நான்குவரிகள் மிகக்குறைந்த கவிதை வரிகள்! அதற்கும் மேல் தொடர தொடரும் போடலாம்! )

சிவா.ஜி
15-06-2008, 11:28 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
தொடரும்

இதயம்
15-06-2008, 11:36 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழியிங்கே கவிதையாகுது

ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது

தொடரும்

கலைவேந்தன்
15-06-2008, 11:39 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது

தொடரும்

இதயம்
15-06-2008, 11:46 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

தொடரும்

கலைவேந்தன்
15-06-2008, 11:54 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
தொடரும்

சிவா.ஜி
15-06-2008, 12:19 PM
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?

கலைவேந்தன்
15-06-2008, 01:20 PM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?


தொடரும்

ஓவியன்
15-06-2008, 02:52 PM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?

தொடரட்டும்...

கலைவேந்தன்
15-06-2008, 03:12 PM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?

உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்

தொடரட்டும்...

அய்யா
15-06-2008, 07:06 PM
பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்

இளசு
15-06-2008, 10:45 PM
உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..




தொடரும்..

----------------------------------------------------------

(கலைவேந்தன்,

உங்கள் மீள்வருகை எண்ணி நான் ஏங்காத நாள் இல்லை..

இந்நாள் மன்றத் திருநாள்..)

சிவா.ஜி
16-06-2008, 04:27 AM
உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..

விண் நிலவே வெளிச்சம் தர மாட்டாயா?

முடிக்கலாமா....?

தீபன்
16-06-2008, 05:01 AM
நல்ல விளையாட்டு... வித்தியாசமான கவிதைகளை உருவாக்கும் சிறந்த முயற்சி. ஒவ்வொருவரும் தனி தனியே தம் வரிகளை பதியாமல் முன்னிருக்கும் வரிகளையும் சேர்த்து பதிந்தால் தொடர்ந்து பதிபவர்களுக்கு சுலபம்.

கலைவேந்தன்
16-06-2008, 06:44 AM
உன்பாதக் கொலுசினில் என்பார்வை பிறழுது
உன் பாதமோ என் பார்வையை நசுக்குது.
என் பாவையினுள் உன் பிம்பமே நுழையுது
மின்னல் போலொரு தண்ணொளி வீசுது

உந்தன் கன்னல் மொழி கவிதையாகுது
ஜல் ஜல் ஓசையில் சங்கீதம் பாடுது
சில்லென்ற உன்குரல் ஜதியும் சேர்க்குது
நில்லென்றாலும் என் காதல் நிற்காது போகுது

முத்துபோல் நகைத்தவளே முகந்திருப்பும் மர்மமென்ன?
முள்ளாய் இருந்து உனை உறுத்தும் உண்மையென்ன?
சித்திரமாய் உன் உருவம் என்மனதில் வரித்ததென்ன?
பத்திரமாய் இருந்து கொண்டும் நான் தொலைத்ததென்ன..?

உன்னன்புப் பார்வையில் என்சோகம் மறந்தேன்
பெண்ணவளாம் தோகைமயில் என்வசம் இழந்தேன்
கண்மணியே பார்வை நான் ஒளியின்றி கருத்தேன்..
விண் நிலவே வெளிச்சம் தர மாட்டாயா?


சிவாஜி அவர்களின் விருப்பபடி கவிதை அவர் வரியால் முடிக்கப்படுகிறது!

வாழ்த்துகள் சிவாஜி!

வாங்க இனி ஒரு புதிய கவிதை வரி ஒன்றைத் தொடங்குங்கள்!

கலைவேந்தன்
16-06-2008, 06:47 AM
நல்ல விளையாட்டு... வித்தியாசமான கவிதைகளை உருவாக்கும் சிறந்த முயற்சி. ஒவ்வொருவரும் தனி தனியே தம் வரிகளை பதியாமல் முன்னிருக்கும் வரிகளையும் சேர்த்து பதிந்தால் தொடர்ந்து பதிபவர்களுக்கு சுலபம்.

கண்டிப்பா தீபன்!

நான்தான் விதிகளில் அழகாய் தெளிவாய் குறிப்பிட்டேனே!

பாராட்டுக்கு நன்றி தீபன்! நீங்களும் கலக்குங்க!

கலைவேந்தன்
16-06-2008, 06:52 AM
(கலைவேந்தன்,

உங்கள் மீள்வருகை எண்ணி நான் ஏங்காத நாள் இல்லை..

இந்நாள் மன்றத் திருநாள்..)


இனி இங்கிருந்து போகமாட்டேன் நண்பரே!

என் வருகை தராமைக்கு வருந்துகிறேன்!

தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே!

சிவா.ஜி
16-06-2008, 07:11 AM
நன்றி கலைவேந்தன்.
விரைவில் தருகிறேன்.

சிவா.ஜி
16-06-2008, 07:29 AM
அடுத்தக் கவிதைக்கான முதல் வரி

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?

மஸாகி
16-06-2008, 07:36 AM
உங்கள்
புதிய முயற்சி - அற்புதம்..

ஆனாலும், இனிவரும் கவிதைகள்
பெண்களைச் சுற்றி புணையப்படும்
கவிதைகள் அல்லாமல்,

சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு நல்ல செய்தியை சொல்லும்
வரிகளாய் இருந்தால், எல்லோராலும்
விரும்பி படிக்கப்படுவதோடு - எமது மன்றத்து ஸ்நேகிதிகளும் கலந்து கொள்ளலாம் அல்லவா..?

எதிர்காலத்தில் கவி வரிகளை தரும்
கவிஞர் பெருமக்கள் - இந்த அபிப்பிராயத்தை தங்களது
கவனத்தில் கொண்டால் - நலமென நினைக்கின்றேன்.

இது - விமர்சனமல்ல..
அபிப்பிராயமே..

நட்புக்கு - மஸாகி
16.06.2008

ஆதி
16-06-2008, 08:21 AM
கவிதை - 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?

தொடரும்..

ராஜா
16-06-2008, 08:58 AM
இனி இங்கிருந்து போகமாட்டேன் நண்பரே!

என் வருகை தராமைக்கு வருந்துகிறேன்!

தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே!
:icon_b::icon_b::icon_b:

கலைவேந்தன்
16-06-2008, 09:09 AM
என்னைய வைச்சு ரவுசு கிவுசு பண்ணலையே? :)

கலைவேந்தன்
16-06-2008, 09:33 AM
கவிதை - 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?

தொடரும்..

ஆதவா
16-06-2008, 10:19 AM
நல்ல முயற்சி கலைவேந்தன்... விரைவில் நானும் கலந்துகொள்கிறேன்.

உங்களின் இப்புதிய முயற்சியான அடுத்தவரி எழுதுங்க! - கவிதை விளையாட்டு! திரியில் எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் ஒரு திரியில் சேகரிக்க ஏற்பாடு செய்கிறோம்.

முழு கவிதையுடன் எழுதியவர்கள் இன்னார் என்று குறிப்பிட்டு, சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம்..

தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே!

சிவா.ஜி
16-06-2008, 10:45 AM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?

நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

கலைவேந்தன்
16-06-2008, 10:50 AM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு

தொடரும்...

கலைவேந்தன்
16-06-2008, 10:52 AM
நல்ல முயற்சி கலைவேந்தன்... விரைவில் நானும் கலந்துகொள்கிறேன்.

உங்களின் இப்புதிய முயற்சியான அடுத்தவரி எழுதுங்க! - கவிதை விளையாட்டு! திரியில் எழுதப்படும் கவிதைகள் அனைத்தும் ஒரு திரியில் சேகரிக்க ஏற்பாடு செய்கிறோம்.

முழு கவிதையுடன் எழுதியவர்கள் இன்னார் என்று குறிப்பிட்டு, சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம்..

தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே!

நல்லது நண்பரே!

தாங்கள் நலம் தானே!

சிவா.ஜி
16-06-2008, 11:04 AM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?
மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு

மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு

கலைவேந்தன்
16-06-2008, 11:16 AM
கவிதை எண் - 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்

தொடரும்...

தீபன்
16-06-2008, 11:46 AM
கவிதை எண் - 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

கலைவேந்தன்
16-06-2008, 11:58 AM
கவிதை முடியனுமா தொடரனுமான்னு போடுங்க தீபன்!

கலைவேந்தன்
16-06-2008, 12:00 PM
கவிதை எண் - 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவாசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்

தொடருங்க....

அக்னி
16-06-2008, 01:06 PM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவாசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.

தொடரும்...

சிவா.ஜி
16-06-2008, 01:19 PM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவாசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.

மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்

தொடரும்

ஆதி
16-06-2008, 01:22 PM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவாசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.

மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

தொடரும்...

கலைவேந்தன்
16-06-2008, 05:41 PM
கவிதை எண் 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து

தொடரும்...

அக்னி
16-06-2008, 06:09 PM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று

தொடரும்...

கலைவேந்தன்
16-06-2008, 06:32 PM
கவிதை எண் 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று

கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று

தொடரும்...

தீபன்
17-06-2008, 12:36 AM
கவிதை எண் 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று
கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று
கூனிக் குறுகி நின்றோர் குவலயத்தை வெல்வர் அன்று..!
தொடரும்...

சிவா.ஜி
17-06-2008, 04:15 AM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று
கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று
கூனிக் குறுகி நின்றோர் குவலயத்தை வெல்வர் அன்று..!

இயற்கையை இயற்கையாய் இருக்க விடலாம்

தொடரும்

மஸாகி
17-06-2008, 07:11 AM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று
கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று
கூனிக் குறுகி நின்றோர் குவலயத்தை வெல்வர் அன்று..!

இயற்கையை இயற்கையாய் இருக்க விடலாம்
செயற்கையை இயற்கையில் கலக்க வேண்டாம்

தொடரும்

தீபன்
17-06-2008, 09:54 AM
ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று
கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று
கூனிக் குறுகி நின்றோர் குவலயத்தை வெல்வர் அன்று..!

இயற்கையை இயற்கையாய் இருக்க விடலாம்
செயற்கையை இயற்கையில் கலக்க வேண்டாம்
வயல்களில் விதைகளை விதைத்திடலாம்

தொடரும்

கலைவேந்தன்
17-06-2008, 10:43 AM
கவிதை எண் 02

ஏரி நிலத்தில் நீரிருக்கலாம் நீயிருக்கலாமா?
ஏரியும் நிலமானால் ஏருக்குவழி என்ன ?
ஊருக்கு வழிசெய்ய வகைசெய்ய வேண்டாமா?
நீர் ஆதாயம் பெற நீராதாரம் இழக்கலாமா?

மழைக்கொடையை நம்பிதானே வயல்மடையும் இருக்கு
மரமழித்ததில் மழைக்கொடையும் குறைந்திருக்கு
தழைச்சத்து மணிச்சத்து மண்ணுத்தாய் பெறவேண்டும்
விளைச்சலை வெளிச்சத்தை பூமித்தாய் தர வேண்டும்!

விவசாயி அகம்குளிர்ந்தா நம்உதரம் தான் நிறையும்
பருவத்தேவான மடைதிறந்தால், ஞாலவளம் கொழிக்கும்.
மண் நனைந்து பயிர் விளைந்து வையகமே செழிக்கும்
கண்விரிந்து பூக்களென பூமிகூட சிரிக்கும்

காணிநிலம் விதைத்துபின்னர் வகைதொகையாய் களையெடுத்து
பேணிப் பராமரித்துப்பின்னர் பக்குவமாய் விளைச்சல்பெற்று
கோணிப் பை நிறைய கொண்டநெல்லை கொண்டு சென்று
கூனிக் குறுகி நின்றோர் குவலயத்தை வெல்வர் அன்று..!

இயற்கையை இயற்கையாய் இருக்க விடலாம்
செயற்கையை இயற்கையில் கலக்க வேண்டாம்
வயல்களில் விதைகளை விதைத்திடலாம்
வாழ்வை வளம்பெறச் செய்திடலாம்!

முடிந்தது இனி கவிதை எண் 03 தொடங்கும்!

கலைவேந்தன்
17-06-2008, 10:45 AM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடா!

அக்னி
17-06-2008, 10:49 AM
வானமே எல்லை என்று எட்டிவிடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...

இதயம்
17-06-2008, 11:03 AM
வானமே எல்லை என்று எட்டிவிடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!

தீபன்
17-06-2008, 11:13 AM
வானமே எல்லை என்று எட்டிவிடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

தொடரும்

கலைவேந்தன்
17-06-2008, 11:26 AM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஏட்டுக்கல்வி மட்டும் போதாதடா!

தொடரும்....

mathura
17-06-2008, 11:31 AM
வானமே எல்லை என்று எட்டிவிடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

தொடரும்

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா


தொடரும்

கலைவேந்தன்
17-06-2008, 11:37 AM
வானமே எல்லை என்று எட்டிவிடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு

தொடரும்

சிவா.ஜி
17-06-2008, 11:44 AM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு

நோக்கம் உயர்வென்ற உறுதியோடு

தொடரும்

அக்னி
17-06-2008, 11:52 AM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

சிவா.ஜி
17-06-2008, 12:06 PM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி

தொடரும்

அனுராகவன்
17-06-2008, 02:40 PM
கலையின் கலக்கல் தொடர்,...
என் நன்றி!!!!!

கலைவேந்தன்
17-06-2008, 02:42 PM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி

தொடரும்

கலைவேந்தன்
17-06-2008, 02:43 PM
கலையின் கலக்கல் தொடர்,...
என் நன்றி!!!!!

வாங்க அனு! நலமதானே? நீங்களும் கலக்குங்க அனு!

அனுராகவன்
17-06-2008, 02:47 PM
வாங்க அனு! நலமதானே? நீங்களும் கலக்குங்க அனு!
நேரம் கிடைக்கவில்லை,,,,
கொஞ்சம் பிசியாக உள்ளேன்..
உங்கள் மீழ்ச்சிக்கு என் நன்றி!!

ஓவியன்
17-06-2008, 02:48 PM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி

தொடரட்டும்...

அறிஞர்
17-06-2008, 02:55 PM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...

தொடரட்டும்...

மஸாகி
18-06-2008, 07:55 AM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...
கற்பனையை உரமாக்கி நீயும் வீரம்பெறு..

தொடரட்டும்...

poornima
18-06-2008, 08:01 AM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...
கற்பனையை உரமாக்கி நீயும் வீரம்பெறு..

உழைப்பை உயர்வாய் உள்ளத்தில் வைத்திடு

கலைவேந்தன்
18-06-2008, 08:36 AM
கவிதை எண் 03

வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...

கற்பனையை உரமாக்கி நீயும் வீரம்பெற்றிடு.
உழைப்பை உயர்வாய் உள்ளத்தில் வைத்திடு
உலகியலை அறிந்துநீயும் உன்னதமாய் வாழ்ந்திடு


தொடரும்...( யாராவது முடிக்கலாமே! எண்ணமிட்டு வண்ணமிட்டு முடியுங்கள் நண்பர்களே! )

அக்னி
18-06-2008, 11:03 AM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...

கற்பனையை உரமாக்கி நீயும் வீரம்பெற்றிடு.
உழைப்பை உயர்வாய் உள்ளத்தில் வைத்திடு
உலகியலை அறிந்துநீயும் உன்னதமாய் வாழ்ந்திடு
அழகியலாய் உலகில்நீயும் என்றுமே மகிழ்ந்திடு...

முற்றும்.

தீபன்
19-06-2008, 06:33 AM
வண்ணமிடவில்லை அக்னி... சரி, அடுத்த கவிக்கான ஆரம்பத்தையும் தந்திருக்கலாமே...

தீபன்
20-06-2008, 06:16 AM
வேந்தரையும் காணவிலை... முன்னையதை முடித்துவைத்த அக்னியும் தொடங்கவில்லை... ஒரு குடிமகனாய் நான் ஆரம்பித்து வைக்கவா....


கவிதை எண் 04

கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு

சிவா.ஜி
20-06-2008, 06:20 AM
கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு

ஆயினும் கைகள் இருக்கே காலணி செய்வதற்கு

கலைவேந்தன்
20-06-2008, 06:53 AM
வானமே எல்லை என்று எட்டிவிடடா!
வாட்டம் எமக்கிருந்தால் எட்டாதடா...
ஆட்டம் நிறைந்தது அகில வாழ்க்கையடா..!
ஊக்கமில்லையேல் இல்லை வாகையடா..!

ஆக்கம் உள்ள ஆடவனாய் அடிஎடுத்து வையடா
தூக்கம் தவிர்த்து உன் வாழ்வில் முன்னேறு
நோக்கம் உயர்வென்ற உறுதியோடு
தயக்கம் களைந்தே நீ முன்னேறு...

எள்ளுவார் ஒதுக்கி ஏற்றத்தை எட்டிப்பிடி
அள்ளிநம் தாய்மண்ணின் பெருமைகளை யோசி
முட்டாசுக் கவிஞனின் கனவுகளை நீ வாசி
கனவுகளை நனவாக்க உழைத்து பாடுபடு...

கற்பனையை உரமாக்கி நீயும் வீரம்பெற்றிடு.
உழைப்பை உயர்வாய் உள்ளத்தில் வைத்திடு
உலகியலை அறிந்துநீயும் உன்னதமாய் வாழ்ந்திடு
அழகியலாய் உலகில்நீயும் என்றுமே மகிழ்ந்திடு...




மிக அழகாக முடித்துவைத்த அக்னி அவர்களுக்கு பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
20-06-2008, 06:58 AM
கவிதை எண் 04

கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு
ஆயினும் கைகள் இருக்கே காலணி செய்வதற்கு
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?

தொடரும்

lenram80
20-06-2008, 04:10 PM
கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு
ஆயினும் கைகள் இருக்கே காலணி செய்வதற்கு
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?
ஊனம் இருந்தும் உழைப்பது தெய்வீகம் இல்லையா!

இளசு
20-06-2008, 05:28 PM
கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு -ஆயினும்
கைகள் இருக்கே காலணி செய்வதற்கு!
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?
ஊனமிருந்தும் உழைப்பது தெய்வீகம் இல்லையா!

கள்ளுக்கடைக்கு மட்டும் செல்லும் காலிருந்து என்ன பயன்?

கலைவேந்தன்
20-06-2008, 06:54 PM
கவிதை எண் 04

கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு -ஆயினும்
கைகள் இருக்கே காலணி செய்வதற்கு!
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?
ஊனமிருந்தும் உழைப்பது தெய்வீகம் இல்லையா!

கள்ளுக்கடைக்கு செல்லமட்டும் காலிருந்து என்ன பயன்?
உள்ளுவதை உயர்வாய் எண்ணு ஊனம் என்ன செய்யும்?

தொடரும்...

சிவா.ஜி
21-06-2008, 04:25 AM
கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு -ஆயினும்
கைகள் இருக்கே காலணி செய்வதற்கு!
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?
ஊனமிருந்தும் உழைப்பது தெய்வீகம் இல்லையா!

கள்ளுக்கடைக்கு செல்லமட்டும் காலிருந்து என்ன பயன்?
உள்ளுவதை உயர்வாய் எண்ணு ஊனம் என்ன செய்யும்?

வெல்லுவதை தடை செய்யுமா இல்லாத கால்கள்?

கலைவேந்தன்
21-06-2008, 01:26 PM
கவிதை எண் 04

கால்கள் இல்லையே காலணி அணிவதற்கு -ஆயினும்
கைகள் இருக்கே காலணி செய்வதற்கு!
கால்களே இல்லாத மனிதர்களும் உண்டல்லவா?
ஊனமிருந்தும் உழைப்பது தெய்வீகம் இல்லையா!

கள்ளுக்கடைக்கு செல்லமட்டும் காலிருந்து என்ன பயன்?
உள்ளுவதை உயர்வாய் எண்ணு ஊனம் என்ன செய்யும்?
வெல்லுவதை தடை செய்யுமா இல்லாத கால்கள்
செல்லுமிடமெல்லாம் சிறப்பெய்துவாய் நீயே!

முடிந்தது

கலைவேந்தன்
21-06-2008, 01:32 PM
கவிதை எண் 05


வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்

மஸாகி
22-06-2008, 07:55 AM
கவிதை எண் 05


வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்கில்லை தூக்கமது ஒரு கனமும்

தொடரும்..

கலைவேந்தன்
22-06-2008, 08:02 AM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!

தொடரும்..

mathura
22-06-2008, 04:38 PM
உன் நேசமுள்ள மனதுக்கு ஏன்குகிறேன் இன்னாளும்
தொடரும்

கலைவேந்தன்
22-06-2008, 07:20 PM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏன்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?


தொடரும்

அகத்தியன்
22-06-2008, 07:58 PM
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே

இளசு
22-06-2008, 09:24 PM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?

தீபன்
23-06-2008, 01:32 AM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

அனுராகவன்
23-06-2008, 06:14 AM
அருமையாக போகுது...

ஆதி
23-06-2008, 10:21 AM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?

அக்னி
23-06-2008, 10:26 AM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?

தொடரும்...

ஆதி...
மௌனம் தானே மொனத்தில் என்று தட்டச்சப்பட்டுள்ளது..?
மௌனம் என்றே மாற்றிப் பதிந்துள்ளேன்.
தங்கள் வார்த்தை சரியானால், குறிப்பிடுங்கள் மாற்றி அமைத்துவிடுகின்றேன்.

ஆதி
23-06-2008, 10:58 AM
ஆதி...
மௌனம் தானே மொனத்தில் என்று தட்டச்சப்பட்டுள்ளது..?
மௌனம் என்றே மாற்றிப் பதிந்துள்ளேன்.
தங்கள் வார்த்தை சரியானால், குறிப்பிடுங்கள் மாற்றி அமைத்துவிடுகின்றேன்.

மோனத்தில் என்றிட நினைத்தேன்.. மௌனத்தில் என்பது சரிதான்..

அப்படியே இருக்கட்டும் திருத்திவிட்டேன்.. அக்னி..

கலைவேந்தன்
23-06-2008, 11:14 AM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே!

தொடரும்...

பூமகள்
23-06-2008, 11:25 AM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

சிவா.ஜி
23-06-2008, 11:29 AM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?

அக்னி
23-06-2008, 11:33 AM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில் உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?

தொடரும்...

ஆதி
23-06-2008, 11:38 AM
கவிதை - 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?

தொடரும்..

சிவா.ஜி
23-06-2008, 11:42 AM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில் உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?

முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

கலைவேந்தன்
23-06-2008, 11:47 AM
கவிதை - 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?


சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?

தொடரும்..

ஆதி
23-06-2008, 11:51 AM
கவிதை - 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?


சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?

தொடரும்..

அக்னி
23-06-2008, 11:56 AM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?

தொடரும்...

mathura
23-06-2008, 12:03 PM
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

தொடரும்

கலைவேந்தன்
23-06-2008, 01:45 PM
கவிதை என் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

உன்முகம் வாடும்போது என்மனம் வாடக்கண்டேன்!


தொடரும் ( இனி மூன்று வரிகளில் கவிதையை முடிக்கலாமே ! )

சிவா.ஜி
23-06-2008, 01:51 PM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

உன்முகம் வாடும்போது என்மனம் வாடக்கண்டேன்!

அம்முகம் கலங்காதிருக்க காதலன் நான் நாட்டம் கொண்டேன்!

ஆதி
24-06-2008, 06:43 AM
கவிதை -05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

உன்முகம் வாடும்போது என்மனம் வாடக்கண்டேன்!

அம்முகம் கலங்காதிருக்க காதலன் நான் நாட்டம் கொண்டேன்!

பெண்முகில்நீ பெய்யும்மழையில் பலயுகங்கள் நனைந்திருப்பேன்!

தொடரும்..

சிவா.ஜி
24-06-2008, 06:51 AM
வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

உன்முகம் வாடும்போது என்மனம் வாடக்கண்டேன்!
அம்முகம் கலங்காதிருக்க காதலன் நான் நாட்டம் கொண்டேன்!
பெண்முகில்நீ பெய்யும்மழையில் பலயுகங்கள் நனைந்திருப்பேன்!
வென்னிலவே வந்துவிடு எந்நாளும் இணைந்திருப்போம்!

முற்றும்

அடுத்தக் கவிதைக்கான முதல் வரி..............

வா தோழா...தாய்மண்னை சீராக்குவோம்!

ஆதி
24-06-2008, 07:13 AM
முடித்ததற்கு வாழ்த்துக்கள் சிவா அண்ணா..

கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!

தொடரும்..

பூமகள்
24-06-2008, 07:38 AM
கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!

தொடரும்..

கலைவேந்தன்
24-06-2008, 07:50 AM
கவிதை எண் 05

வாசமில்லா மலரின்மீது நாட்டம் கொண்டேன் நிதமும்
காசு உள்ள மனிதர்க்கில்லை தூக்கமது ஒரு கணமும்
மாசிலா முகம் கண்டு மயங்கினேன் எந்நாளும்!
உன் நேசமுள்ள மனதுக்கு ஏங்குகிறேன் இன்னாளும்

மூடிவைத்த உன் மனதைத் திறந்துவைக்க மாட்டாயா?
எனக்கான வசிப்பிடம் அங்குதானே கண்ணே!
தேடிவைத்த கனவுகளை இதயவங்கியில் ஏற்பாயா?-இல்லை
தாடிவைத்து காதலினை தூக்கிலிட்டு செல்வாயா?

பேசாமல் மௌனத்தில்உன் பேச்சை அடைப்பாயா ?
பேசியே மௌனத்தில் என் பேச்சை அடைப்பாயா..?
மோசமான குளிர்காற்று மோகத்தைத் தருகிறதே..!
நெஞ்சமதை சுட வைத்து குளிர்நாணம் எரிகிறதே..!

என் ஓராயிரம் கேள்விக்கு ஓர் பதிலைத் தருவாயா?
ஒரு பதிலும் தராவிட்டால் உண்மையில் அது வாயா..?
என்னுள் ஆயிரம் கேள்விகள் மீண்டும் தெளிப்பாயா ?
முடிவாய் 'ம்' சொல்லி என் இம்சை களைவாயா...?

சின்னதாய் புன்னகைத்து சித்திரமாய் ஒளிர்வாயா?
என்னதான் நினைக்கிறாய் என்றாவது விளக்குவாயா ?
எனதாய் மாறிவிட என்னை நீ கொள்வாயா..?
மெல்லத்தான் பேசிடுவாய் பொன் மேனியது நடுங்காமல்

உன்முகம் வாடும்போது என்மனம் வாடக்கண்டேன்!
அம்முகம் கலங்காதிருக்க காதலன் நான் நாட்டம் கொண்டேன்!
பெண்முகில்நீ பெய்யும்மழையில் பலயுகங்கள் நனைந்திருப்பேன்!
வென்னிலவே வந்துவிடு எந்நாளும் இணைந்திருப்போம்!

கவிதை அழகாய் முடித்துவைத்த சிவா.ஜி க்கு வாழ்த்துகள்!

கலைவேந்தன்
24-06-2008, 07:53 AM
கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

தொடரும்..

ஆதி
24-06-2008, 08:03 AM
கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?

தொடரும்..

பூமகள்
24-06-2008, 08:10 AM
கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?

தொடரும்..

ஆதி
24-06-2008, 08:25 AM
கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..

தொடரும்..

கலைவேந்தன்
24-06-2008, 08:38 AM
கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

தொடரும்..

கலைவேந்தன்
24-06-2008, 10:16 AM
தொடங்கிய 10 நாட்களில் 110 பின்னூட்டங்கள் எனுமளவுக்கு தினம் 11 பதிவெனும் கணக்குக்கு விரைவிலேயே வெற்றித்திரியெனும் அந்தஸ்தை இத்திரி பெற்றமைக்கு உங்கள் அனைவரது ஊக்குதலே காரணம்!

அனைவருக்கும் எனது பணிவுமிகுந்த வணக்கம் கூறி இன்னும் அனைவரும் பங்கேற்று தமிழர் அனைவரும் கவிஞர்களே என்பதை நிரூபியுங்கள் நண்பர்களே என்று வேண்டிக்கொள்கிறேன்!

பூமகள்
24-06-2008, 10:44 AM
அழகான திரி ஆரம்பித்தமைக்கு பாராட்டுகள் கலையண்ணா..!!
நிச்சயம் வெற்றித் திரியாக்குவோம்..!! :)

கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!

mathura
24-06-2008, 11:27 AM
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா

தொடரும்

mathura
24-06-2008, 11:31 AM
அழகான திரி ஆரம்பித்தமைக்கு பாராட்டுகள் கலையண்ணா..!!
நிச்சயம் வெற்றித் திரியாக்குவோம்..!! :)

கவிதை - 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாலும் காப்போம் வா..!


மன்னிக்கவும்

சிறிய திருத்தம்

என்னாலும் என்பதை என்னாளும் என்று திருத்தினால் நன்றாக இருக்குமோ?

சிவா.ஜி
24-06-2008, 12:03 PM
வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா

உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!

(மதுரா நீங்கள் குறிப்பிட்டது சரி தங்கையின் எழுத்துப்பிழை அது. மாற்றிவிட்டேன்)

mathura
24-06-2008, 12:21 PM
(மதுரா நீங்கள் குறிப்பிட்டது சரி தங்கையின் எழுத்துப்பிழை அது. மாற்றிவிட்டேன்)[/QUOTE]
மிக்க நன்றி சிவா ஜி அவர்களே

மதுரை மைந்தன்
24-06-2008, 01:41 PM
வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா
உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!

ஒற்றுமை உணர்வை பெருக்குவோம் வா!

பூமகள்
24-06-2008, 01:45 PM
கவிதை எண்:6
வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா
உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!
ஒற்றுமை உணர்வை பெருக்குவோம் வா!

சாதிகளை சாகடிக்க வேல் கொண்டு வா..!

தொடரும்..(இன்னும் மூன்று வரி சேர்த்து இக்கவிதையை முடிக்கலாமே..!!:icon_ush:)

சிவா.ஜி
24-06-2008, 01:52 PM
கவிதை எண்:6
வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா
உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!
ஒற்றுமை உணர்வை பெருக்குவோம் வா!

சாதிகளை சாகடிக்க வேல் கொண்டு வா..!

நீதிதனை நிலைநாட்ட வாள் கொண்டு வா...!

பூமகள்
24-06-2008, 02:01 PM
கவிதை எண்:6

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா
உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!
ஒற்றுமை உணர்வை பெருக்குவோம் வா!

சாதிகளை சாகடிக்க வேல் கொண்டு வா..!
நீதிதனை நிலைநாட்ட வாள் கொண்டு வா...!
புதிதாக சாத்திரம் பல புனைவோம் வா..!!

(இன்னும் ஒரு வரியில் முற்றும் இக்கவிதை)

கலைவேந்தன்
24-06-2008, 02:56 PM
கவிதை எண்: 06

வா தோழா...தாய்மண்ணை சீராக்குவோம்!
நீ விழுந்துகிடந்த குழிகளையெல்லாம் மேடாக்குவோம்!
வா தருமமதை காப்பாற்ற போராடுவோம்..!
சீராய நம் தாய்நாட்டை வளமாக்குவோம்!

வளமில்லையா களமில்லையா ஏனேகிறாய் அயல்நாடு?
வரும் செல்வந்தனைப் பேண தாயில்லையா உன் வீட்டில்?
இளம்தூண்கள் தேவைதோழா இருப்பவைகள் செல்லரித்துவிட்டன..
வளமான பலதோள்கள் நம்நாட்டைக் காக்கவேண்டும்.

பொன்னான திருநாட்டை என்னாளும் காப்போம் வா..!
கண்ணின் இமையாக காத்திடுவோம் வா
உன்னின் சக்தியால் உறுதியாக்குவோம் வா!
ஒற்றுமை உணர்வை பெருக்குவோம் வா!

சாதிகளை சாகடிக்க வேல் கொண்டு வா..!
நீதிதனை நிலைநாட்ட வாள் கொண்டு வா...!
புதிதாக சாத்திரம் பல புனைவோம் வா..!!
புதியபாரதத்தைப் படைத்திடுவோம் வா!

முடிந்தது

கலைவேந்தன்
24-06-2008, 02:58 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு!

மதுரை மைந்தன்
24-06-2008, 05:05 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு!
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!

கலைவேந்தன்
24-06-2008, 07:02 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு

தொடரும்

மீரா
24-06-2008, 07:25 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தொடரும்

sridhark2k
24-06-2008, 07:48 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

நம்பிக்கை உள்ளவரை வழிகள் பல உண்டு
திசைகள் பல உண்டு முன்னேறிச்செல்லுவதற்கு சக்தியும் உண்டு
நூறு மாற்று வழிகளும் உண்டு
ஆயிரம் பாதைகளும் உண்டு
கனவுகள் கோடியும் உண்டு.

கலைவேந்தன்
24-06-2008, 07:58 PM
நண்பரே ஸ்ரீதர்! கொஞ்சம் இந்த திரியின் முதல் பதிவைப்பார்த்து விதிகளைப்படியுங்கள்! பிறகு தயவு செய்து அதனை பின்பற்றுங்கள்!

கலைவேந்தன்
24-06-2008, 08:01 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்


தொடரும்

மதுரை மைந்தன்
24-06-2008, 08:02 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு

கலைவேந்தன்
24-06-2008, 08:12 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்

தொடரும்

இளசு
24-06-2008, 10:08 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

(தொடர்க )

மதுரை மைந்தன்
24-06-2008, 10:22 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு

இளசு
24-06-2008, 10:28 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு

சிவா.ஜி
25-06-2008, 04:26 AM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு

சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!

கலைவேந்தன்
25-06-2008, 03:53 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

தொடரும்...

மதுரை மைந்தன்
25-06-2008, 04:01 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!

பூமகள்
25-06-2008, 04:24 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!

தொடரும்..

மீரா
25-06-2008, 04:30 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு

தொடரும்..

கலைவேந்தன்
25-06-2008, 05:00 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு

மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!

தொடரும்..

சிவா.ஜி
25-06-2008, 06:35 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!

மீரா
25-06-2008, 06:57 PM
கவிதை எண்: 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு

தொடர்க

மதுரை மைந்தன்
26-06-2008, 03:14 AM
கவிதை எண்: 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு


தொடர்க

சிவா.ஜி
26-06-2008, 04:19 AM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு

களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

தொடரலாமா......

கலைவேந்தன்
26-06-2008, 09:50 AM
தாங்கள் அந்த கவிதையை முடித்து புதிய கவிதைக்கு முதல் வரி தாருங்கள் சிவா!

மதுரை மைந்தன்
26-06-2008, 01:34 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு

களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

கொஞ்சி விளையாட கஞசிக் கலயம் சுமந்து வநத கருப்பாயியும உண்டு

மீரா
26-06-2008, 03:13 PM
தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு
களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

கொஞ்சி விளையாட கஞசிக் கலயம் சுமந்து வநத கருப்பாயியும உண்டு
இத்தனை தந்த உழவனுக்கு நீ தந்ததென்ன இறைவா?

தொடர்க....

கலைவேந்தன்
26-06-2008, 04:15 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு
களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

கொஞ்சி விளையாட கஞசிக் கலயம் சுமந்து வநத கருப்பாயியும உண்டு
இத்தனை தந்த உழவனுக்கு நீ தந்ததென்ன இறைவா?
எத்தனை உழைத்த போதும் ஏழ்மைதானே தந்தனை நீயும்?

முடிச்சுடுங்க மீரா!

மீரா
26-06-2008, 04:19 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!


கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு
களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

கொஞ்சி விளையாட கஞசிக் கலயம் சுமந்து வநத கருப்பாயியும உண்டு
இத்தனை தந்த உழவனுக்கு நீ தந்ததென்ன இறைவா?
எத்தனை உழைத்த போதும் ஏழ்மைதானே தந்தனை நீயும்?
உன்னடிபணிந்த அவரைக்காத்திடவேண்டும் இறைவா....

முடிந்தது....

கலைவேந்தன்
26-06-2008, 04:22 PM
கவிதை எண் 07

தண்ணிழல் தரும்சோலை தரணியில் பலஉண்டு
தாகவிடாய் செய்ய நீர் தரும் சுனைகளும் பல உண்டு!
மேகமாய்வருகைதந்து தாகம்தீர்க்கும் வானமுண்டு
மழைநீர் முத்தமிட்ட பூமி கொஞ்சம் சிலிர்ப்பதுமுண்டு

தாழை மடல்விரிந்து தரணிஎல்லாம் மணம்பரப்பும்
நறுமணம் தரும் பூஞ்சோலைகளும் அருகில் உண்டு
வாழைகளும் தெங்கினமும் வாழவைக்க காத்திருக்கும்
சோலைவனத் தென்றலிலே திளைத்து நின்றதுண்டு..

நீர் வீழ்ச்சியாய் வரும் அன்பு மழையில் நனைந்ததுண்டு
பால் வாழ்க்கைக் காயும்போது பரியும் மனமே கற்கண்டு
சேல் விளையாடும் செந்தாமரைக் குளமுண்டு!
நூலிழை இடையாளின் நயனமொழி நிறைய உண்டு!

யாழினும் இனிய மழலை ஒலிகளும் நிறைய உண்டு!
தேன்மழை பொழியும் மதுர மொழிகளும் பல உண்டு..!
மௌன மொழியால் காதலி என்னை இம்சிப்பதும் உண்டு!
மனமெலாம் நிறைந்தெனை மகிழ்வுறச் செய்வதுண்டு!

கருமை செம்மையென வளமான நிலங்களுண்டு..!
வயிறு நிறைந்து மனம் குளிர வாழ்த்துவருமுண்டு
உழைத்து இளைத்தவர்களால் பெருத்த விளைச்சல்களும் உண்டு
களைத்து கஞ்சி குடிக்க கருவேல மர நிழலுமுண்டு!

கொஞ்சி விளையாட கஞசிக் கலயம் சுமந்து வநத கருப்பாயியும உண்டு
இத்தனை தந்த உழவனுக்கு நீ தந்ததென்ன இறைவா?
எத்தனை உழைத்த போதும் ஏழ்மைதானே தந்தனை நீயும்?
உன்னடிபணிந்த அவரைக்காத்திடவேண்டும் இறைவா

அழகாய் முடித்தனை மீரா! பாராட்டுக்கள்!

இனி புதிய வரி ஒன்றைத்தாருங்கள் மீரா!

மீரா
26-06-2008, 04:48 PM
நன்றி கலைவேந்தன் அவர்களே.. இதோ அடுத்த கவிதைக்கான முதல் வரி...

கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை

தொடர்க

மதுரை மைந்தன்
26-06-2008, 05:26 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை

எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்


தொடர்க

மீரா
26-06-2008, 10:14 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்

தொடர்க

மதுரை மைந்தன்
26-06-2008, 10:44 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்

உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

தொடர்க

மீரா
27-06-2008, 09:28 AM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்

உன் காதலால் என் இதயத்தை வென்றாய்
இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா

தொடர்க

கலைவேந்தன்
27-06-2008, 05:21 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா

தொடர்க

மதுரை மைந்தன்
27-06-2008, 07:13 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா

தொடர்க

கலைவேந்தன்
27-06-2008, 07:19 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!


தொடர்க

மீரா
27-06-2008, 08:17 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை


தொடர்க

கலைவேந்தன்
27-06-2008, 08:25 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை

தொடர்க

மீரா
27-06-2008, 08:34 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து

தொடர்க

மதுரை மைந்தன்
27-06-2008, 09:55 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

தொடர்க

கலைவேந்தன்
28-06-2008, 07:08 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

விலையிலா மாணிக்கம் வியந்திடும் ரத்தினம்

தொடர்க

மீரா
28-06-2008, 07:22 PM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

விலையிலா மாணிக்கம் வியந்திடும் ரத்தினம்
சிறுபுன்னகையால் என் துன்பமெல்லாம் போக்கி


தொடர்க

கலைவேந்தன்
29-06-2008, 06:01 AM
கவிதை எண்: 08

துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

விலையிலா மாணிக்கம் வியந்திடும் ரத்தினம்
சிறுபுன்னகையால் என் துன்பமெல்லாம் போக்கி
குறுகுறுப்பாய் எனைநோக்கி புன்முறுவல் தந்து

தொடர்க

சிவா.ஜி
29-06-2008, 06:26 AM
துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

விலையிலா மாணிக்கம் வியந்திடும் ரத்தினம்
சிறுபுன்னகையால் என் துன்பமெல்லாம் போக்கி
குறுகுறுப்பாய் எனைநோக்கி புன்முறுவல் தந்து

உருவாக்குவாய் உன்னவனாய் என்னை ஏற்று!

mathura
29-06-2008, 04:33 PM
ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து

பூமகள்
29-06-2008, 04:40 PM
கவிதை எண்: 9

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து..

(தொடரும்...)

கலைவேந்தன்
29-06-2008, 05:10 PM
கவிதை எண் 08


துன்பம் துயர் ஏதுமில்லை என்றுமுந்தன் அன்பின் எல்லை
எல்லையில்லா இன்பம் தந்தாய் உன் காதலால்
அன்பை கொடுத்து நேசம் வளர்த்தாய் காதல் கொண்டாய்
உன் காதலால் என் இதயத்தை வென்றாய்

இனி நம் அன்பால் உலகை வெல்வோம் வா
இனியதோர் உலகம் கண்டு இன்முகம் செய்வோம்வா
இல்லை என்ற சொல்லை களைந்தெறிவோம் வா
உள்ளதைப் பகிர்ந்து உள்ளங்குளிர வாழ்வோம் நாம்!

கனவும் கற்பனையும் கொண்டதல்ல வாழ்க்கை
மனதின் உரமே வார்த்திடும் வாழ்க்கையை
கவலைகள் என்றும் சூழாதிருக்க உனை காத்து
தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாங்குவேன் வா

விலையிலா மாணிக்கம் வியந்திடும் ரத்தினம்
சிறுபுன்னகையால் என் துன்பமெல்லாம் போக்கி
குறுகுறுப்பாய் எனைநோக்கி புன்முறுவல் தந்து
உருவாக்குவாய் உன்னவனாய் என்னை ஏற்று!

மிக அழகாய் கவிதை எண் 08 ஐ முடித்துவைத்த சிவா,ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
29-06-2008, 05:19 PM
கவிதை எண்: 09

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல

(தொடரும்...)

மீரா
29-06-2008, 06:55 PM
கவிதை எண்: 09

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

(தொடரும்...)

மதுரை மைந்தன்
29-06-2008, 09:56 PM
கவிதை எண்: 09

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி
என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து

(தொடரும்...)

கலைவேந்தன்
30-06-2008, 05:49 AM
கவிதை எண்: 09

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி

(தொடரும்...)

சிவா.ஜி
30-06-2008, 06:37 AM
ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி

தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி

தொடரும்

mathura
30-06-2008, 03:39 PM
ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி

தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி

தொடரும்

மாளாது வந்திட்ட மாயைதனை போக்கி
தொடரும்

மதுரை மைந்தன்
30-06-2008, 04:00 PM
ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி
தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி
மாளாது வந்திட்ட மாயைதனை போக்கி

என் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்து

தொடரும்

mathura
03-07-2008, 12:10 PM
ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி
தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி
மாளாது வந்திட்ட மாயைதனை போக்கி

என் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்து

தொடரும்
எப்போதும் என்னருகில் என் துணையாய் நின்று
தொடரும்

அக்னி
04-07-2008, 10:12 AM
ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி
தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி
மாளாது வந்திட்ட மாயைதனை போக்கி

என் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்து
எப்போதும் என்னருகில் என் துணையாய் நின்று
எப்போதும் என்னை உன் அணைப்பிற் காத்து

அடுத்ததாக நிறைவு வரியை எழுதலாமே...

mathura
05-07-2008, 01:09 PM
ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட அன்னையே வணங்குகிறேன்

முற்றும்

கலைவேந்தன்
16-07-2008, 07:42 PM
கவிதை எண் 09

ஏற்றி வைத்த தீபத்தில் ஒளியாய் இருந்து
தேற்றிவிட நீ வேண்டும் மழையாய் பரிந்து
நாற்றின் நற்குணமெல்லாம் பயிரினில் வரும்போல
என் கண்ணீர்முத்துக்கள் உன் கைகள் தாங்கி

என் உள்ளத்து அசைவுகளை உணர்ந்து
நானழும் பொதெல்லாம் என்முகம் தாங்கி
தோளணைத்து தோழமையுடன் என்சோகம் வாங்கி
மாளாது வந்திட்ட மாயைதனை போக்கி

என் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்து
எப்போதும் என்னருகில் என் துணையாய் நின்று
எப்போதும் என்னை உன் அணைப்பிற் காத்து
ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட அன்னையே வணங்குகிறேன்


அழகாய் முடித்துவைத்த மதுராவுக்கு பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
16-07-2008, 08:00 PM
இனி கவிதை எண் 10 தொடங்குவோமே!

கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!

மதுரை மைந்தன்
16-07-2008, 08:13 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!

கலைவேந்தன்
16-07-2008, 08:19 PM
வாவ்! ஹாட்ஸ் ஆஃப் மதுரை வீரா! அருமையான தொடர்ச்சி!!

கலைவேந்தன்
16-07-2008, 08:22 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!

ஆதி
16-07-2008, 08:36 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!


தொடரும்..

மதுரை மைந்தன்
16-07-2008, 08:55 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்

mathura
17-07-2008, 04:24 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்

சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்

தொடரும்

சிவா.ஜி
17-07-2008, 04:38 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்

கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!

தொடரும்

மீரா
18-07-2008, 11:37 AM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்

கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

தொடரும்

நம்பிகோபாலன்
18-07-2008, 12:34 PM
பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்

கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ
இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ

arsvasan16
18-07-2008, 01:01 PM
பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்

கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ
இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்

தாமரை
18-07-2008, 01:15 PM
பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்

கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ
இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து

கலைவேந்தன்
18-07-2008, 06:52 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!

தொடரும்.....

மீரா
18-07-2008, 07:19 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!

உன் சுகம் உன் சந்தோஷம் மட்டுமே நான் நினைவில் கொண்டு
தொடரும்.....

கலைவேந்தன்
18-07-2008, 07:47 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!

உன் சுகம் உன் சந்தோஷம் மட்டுமே நான் நினைவில் கொண்டு
என் அகம் நிறைய மகிழ்வைச் சுமந்து உன் கனவில் மிதந்து
தொடரும்.....

மீரா
18-07-2008, 08:06 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!

உன் சுகம் உன் சந்தோஷம் மட்டுமே நான் நினைவில் கொண்டு
என் அகம் நிறைய மகிழ்வைச் சுமந்து உன் கனவில் மிதந்து
நெஞ்சம் முழுதும் உன் நினைவுகளை மட்டுமே சுமந்து திரிந்து

தொடரும்.....

மதுரை மைந்தன்
18-07-2008, 08:45 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!

உன் சுகம் உன் சந்தோஷம் மட்டுமே நான் நினைவில் கொண்டு
என் அகம் நிறைய மகிழ்வைச் சுமந்து உன் கனவில் மிதந்து
நெஞ்சம் முழுதும் உன் நினைவுகளை மட்டுமே சுமந்து திரிந்து

தஞ்சம் அடைகிறேன் உன்னைச் சரணடைந்து

mathura
20-07-2008, 04:52 PM
மதுரை வீரன் அவர்கள் நன்றாக முடித்திருக்கிறார். அடுத்த கவிதையை யாராவது துவங்கலாமே

பூமகள்
20-07-2008, 05:08 PM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!

தொடரும்..!!

பாலகன்
20-07-2008, 05:16 PM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!

மீரா
20-07-2008, 05:52 PM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா

கலைவேந்தன்
20-07-2008, 05:54 PM
கவிதை எண் 10

பூகம்பம் அசைக்காத என்னை ஒரு பூக்கம்பம் அசைத்ததே!
புயல் அடித்து வீழாத என்னை ஒரு கயல் விழி வீழ்த்தியதே!
புலி நோக்கி அஞ்சாத என்னை உன் புன்னகை சாய்த்ததே!
ஏகாந்த பெருவெளியில் என்னில் பல ஏக்கங்கள் வெடிக்குதே!

ஏக்கங்கள் தேக்கங்களாகமல் என்னை வந்து சேர்
சேர்த்து வைத்த எண்ணங்களை செவியோடு பகர்ந்திடுவேன்
கோர்த்து வைத்த உணர்வுகளைக் கண்களால் உரைத்திடுவேன்!
கனவுகளாய் கண்ணில் மலர்ந்து இதயத்தில் நுழைந்திடு நீ

இதயத்தில் நுழைந்தவள் தாமதிக்காமல் என்னுயிரோடு கலந்துவிடு நீ
இல்லையெனில் ஜாதியும் மதமும் என்னை மண்ணோடு சேர்த்துவிடும்
பூ-வென்ற மென்மனதில் தேன்கவிதைச் சுவைகூட்டி வண்டழைத்து
வாவென்றே எனைஅழைத்து உபசரித்து விருந்திடு நீ!


உன் சுகம் உன் சந்தோஷம் மட்டுமே நான் நினைவில் கொண்டு
என் அகம் நிறைய மகிழ்வைச் சுமந்து உன் கனவில் மிதந்து
நெஞ்சம் முழுதும் உன் நினைவுகளை மட்டுமே சுமந்து திரிந்து
தஞ்சம் அடைகிறேன் உன்னைச் சரணடைந்து

அருமையா கவிதை எண் 10 ஐ முடித்துவைத்த மதுரைவீரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
20-07-2008, 06:05 PM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

தொடரும்

மீரா
20-07-2008, 06:36 PM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்

தொடரும்

மதுரை மைந்தன்
20-07-2008, 06:42 PM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா


தொடரும்

சிவா.ஜி
21-07-2008, 04:38 AM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா

என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா

தொடரும்

அகத்தியன்
21-07-2008, 05:44 AM
கவிதை எண்: 11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா

என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தொடரும்

நம்பிகோபாலன்
21-07-2008, 08:39 AM
நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா

என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?
தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா

ஆதி
21-07-2008, 12:26 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அனைத்திடுவாயா ?

தொடரும்..

மீரா
24-07-2008, 06:23 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா

கலைவேந்தன்
25-07-2008, 03:43 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா
காயமின்றி கடித்துவைத்த காதலியை மறப்பாயா?

தொடரலாமா நண்பர்களே??

mathura
25-07-2008, 03:44 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா

சாயம் வெளுத்ததென்று சந்திக்காமல் இருந்திடுவாயா?

மீரா
25-07-2008, 05:09 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா
காயமின்றி கடித்துவைத்த காதலியை மறப்பாயா?

சாயம் வெளுத்ததென்று சந்திக்காமல் இருந்திடுவாயா?
சந்தித்த நாட்களும் நொடிகளும் நினைவில் கொள்வாயா?

பூமகள்
25-07-2008, 06:09 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா
காயமின்றி கடித்துவைத்த காதலியை மறப்பாயா?

சாயம் வெளுத்ததென்று சந்திக்காமல் இருந்திடுவாயா?
சந்தித்த நாட்களும் நொடிகளும் நினைவில் கொள்வாயா?
பேசாத பேச்சையெல்லாம் மௌனத்தில் சொல்வாயா?

(இறுதி வரி போட்டு முடிக்கவும்..)

prady
25-07-2008, 06:20 PM
கவிதை எண்:11

நிலவுரதம் வானோட போவதெங்கே சொல்லம்மா...!!
என் கனவு நிதம் உனைத்தேடி அலைவதென்ன செல்லம்மா...!!
வழி பார்த்து காத்திருந்த சூரியனை குளிர்விப்பதேனடி பொன்னம்மா
என் கனவுகளில் வந்து நீயும் எனை அணைப்பாய் கண்ணம்மா!

காதல் தூது உன்னிடம் சொல்ல தென்றலை அழைக்கிறேன் நானும்
உன் வழி மீது வழி வைத்து கண்கள் பூத்தன தங்கம்மா
என் வலியை சுகமாக்கியதில் இருக்குதடி உன் பங்கம்மா
உன் வருகை இன்னும் நிகழவில்லை ஏனம்மா?

தாமதிக்காமல் என்னுயிரே என் நிழலோடு கலந்துவிடுவாயா
சாமநிலா போலஎன்னை சுககுளிரில் அணைத்திடுவாயா??
மாயம் செய்து மறைந்தவனைக் காணாது தவித்திடுவாயா
காயமின்றி கடித்துவைத்த காதலியை மறப்பாயா?

சாயம் வெளுத்ததென்று சந்திக்காமல் இருந்திடுவாயா?
சந்தித்த நாட்களும் நொடிகளும் நினைவில் கொள்வாயா?
பேசாத பேச்சையெல்லாம் மௌனத்தில் சொல்வாயா?
எனக்கும் உனக்குமான பந்தயத்தில் காதலே, நீ வெல்வாயா?

---------------------
-ப்ராடி(இறுதி வரி மட்டுமே!)
---------------

கலைவேந்தன்
25-07-2008, 07:21 PM
வாழ்த்துக்கள் ப்ராடி! இனி புது வரியுடன் கவிதை எண் 12 தொடங்குங்கள்!

மதுரை மைந்தன்
25-07-2008, 07:26 PM
கவிதை எண் 11 க்கு நகைச்சுவையான எனது இறுதி வரி :

மூன்றாம் பிறையில் எனை முகம் மறந்து போவாயா?

கலைவேந்தன்
30-07-2008, 04:24 PM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்

மதுரை மைந்தன்
30-07-2008, 08:21 PM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்

மீரா
30-07-2008, 08:26 PM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்

தொடர்க......

கலைவேந்தன்
31-07-2008, 08:23 AM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி....

தொடர்க......

மீரா
31-07-2008, 08:33 AM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை

தொடர்க......

சிவா.ஜி
01-08-2008, 05:54 AM
முடியாத நிலையில் களைப்பான மாலை

தொடரும்

மீரா
01-08-2008, 11:03 AM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

தொடர்க......

சிவா.ஜி
01-08-2008, 11:19 AM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

தொடர்க................

மீரா
01-08-2008, 01:27 PM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?
வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை

தொடர்க................

மதுரை மைந்தன்
01-08-2008, 02:27 PM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?
வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை

தொடர்க...

poornima
02-08-2008, 09:00 AM
கண்டவர் விழியுயர்த்தும் கண்கவர் மாளிகைகள்
நின்று கால்கடுத்திட இவன் உழைப்பில் விளைந்தவை
வண்ணமாய் கட்டிடங்கள் வலியுடன் புனைந்தபின்
திண்ணையில் தூங்குவான் தீரவே களைப்புகள்

மாடிகள் பலவிதம் மனிதர்கள் பலவிதம்
மாறிடும் வாழ்க்கையும் அதற்கேற்ப அனுதினம்
மாளிகை சுவர்களின் உயிரற்ற கல்லும் அறியும்
மாறிடா தொழிலாளியின் மனதிலுள்ள வேதனையை

ஊருக்கெல்லாம் சுவரெழுப்பும் இவன் வசிப்பெல்லாம்
ஒற்றைகல் சுவர் வீடோ அதுமில்லா வெறும் தரையோ..
வானமுட்டும் சுவர் கட்டும் இவன் வாழ்க்கை மட்டும்
வானம் பார்த்த பூமியாதல் எவ்வகை நியாயமடா..?

இதற்கோர் விதி செய்வோம் இதில் துவங்குக

மாதவர்
03-08-2008, 07:53 AM
இதற்கோர் விதி செய்வோம்!
மதியுடன் செயல்பட்டால்
விதியை வெல்லும் விதி நீ செய்யலாம்!!!
இல்லையேல்
வீதியில் செல்வாய்!!!!

பூமகள்
03-08-2008, 09:17 AM
இதற்கோர் விதி செய்வோம்!
மதியுடன் செயல்பட்டால்
விதியை வெல்லும் விதி நீ செய்யலாம்!!!
இல்லையேல்
வீதியில் செல்வாய்!!!!
சகோதர் மாதவர் அவர்களே..

அழகான குறுங்கவி.. பாராட்டுகள்..!

இந்தத் திரியில் அடுத்தடுத்த வரிகளாக ஒவ்வொருவரும் ஒற்றை வரி மட்டுமே தர வேண்டும்..

மேலுள்ள பதிவுகளில் எப்படி பதிவிட்டு விளையாடியிருக்கிறார்களென கூர்ந்து நோக்கி அதன் படி செயல்படுங்கள்..

கொஞ்சம் இந்தத் திரியின் முதல் பக்கத்தில் சென்று விதிமுறைகளைப் படித்து பின்பு விளையாடினால் சிறப்பாக இருக்குமென நம்புகிறேன்..

புரிதலுக்கு நன்றி..!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொறுப்பாளர்கள் விரும்பினால்.. இக்கவிதையை தகுந்த இடத்துக்கு மாற்ற எனது பரிந்துரை.

கலைவேந்தன்
03-08-2008, 09:57 AM
பூர்ணிமா மற்றும் மாதவர் இருவருக்கும் தாங்கள் பங்கேற்றமைக்கு மிக்க நன்றி!

ஆனால் இந்த திரியில் ஒரு வரி ஒருவர் எழுதவேண்டும்!

அடுத்த வரி மற்ற ஒருவர்!

புரிந்து கலந்துகொண்டு பயன் பெறுங்கள்!

கலைவேந்தன்
03-08-2008, 10:01 AM
கவிதை எண் 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?
வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?

தொடர்க...

சிவா.ஜி
03-08-2008, 10:54 AM
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது...

தொடர்க...

அகத்தியன்
03-08-2008, 11:26 AM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?
வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது...
செய்வது நாம் எப்போது?

தொடர்க...

சிவா.ஜி
03-08-2008, 11:50 AM
இப்போதே என முனைவதில் தப்பேது?

தொடர்க....

அகத்தியன்
03-08-2008, 12:02 PM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?
வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது...
செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?

தொடர்க....

மாதவர்
03-08-2008, 05:44 PM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை

மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?
வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது...
செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?

தொடர்க....

எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

மீரா
06-08-2008, 07:38 AM
கவிதை எண்: 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது

நம்பிகோபாலன்
06-08-2008, 10:13 AM
கவிதை எண்: 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...

அகத்தியன்
06-08-2008, 10:55 AM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே

நம்பிகோபாலன்
06-08-2008, 11:14 AM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே
வருங்காலம் இந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறது...

poornima
06-08-2008, 02:26 PM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே
வருங்காலம் இந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறது...

தரும் காலம் ஒருநாள்வரலாம் எதிர்பார்த்திரு

mathura
06-08-2008, 04:56 PM
ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே
வருங்காலம் இந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறது...

தரும் காலம் ஒருநாள்வரலாம் எதிர்பார்த்திரு

இருந்தாலும் இல்லை என்று சொல்வாருண்டு

மீரா
07-08-2008, 04:29 AM
கவிதை எண்: 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே
வருங்காலம் இந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறது...

தரும் காலம் ஒருநாள்வரலாம் எதிர்பார்த்திரு
இருந்தாலும் இல்லை என்று சொல்வாருண்டு
ஏழையின் துயர் தீர்க்க முன்வருபவர் யாருண்டு??

நம்பிகோபாலன்
07-08-2008, 05:11 AM
கவிதை எண்: 12

ஒட்டிய வயிறுகள் கூக்குரல்களிடும் நேரம்
ஒட்டாத உறவுகள் சென்றிடும் தூரம்
ஏழைகளின் உரிமையை தட்டிப்பறித்த போதும்
ஏங்கிடும் மனிதம் விடிவினை எண்ணி

விடியாத பொழுதில் தொடங்கும் வேலை
முடியாத நிலையில் களைப்பான மாலை
கண்ணுறங்காது தொடரும் ஏழையின் நிலை
மண்ணுதிரும் வியர்வைதானா அதற்கு விலை?

வேதனைதரும் குழ்ந்தைதொழிலாளர்களின் அவலநிலை
கட்டிடத் தொழிலாளர்களின் நிரந்தரமற்ற வாழ்க்கை
இத்தனை காயங்களும் ஆறுவது எப்போது?
சிந்திக்க வேண்டிய நேரம் இப்போது

செய்வது நாம் எப்போது?
இப்போதே என முனைவதில் தப்பேது?
தப்பின்றி செய்தால் அதற்கு ஒப்பேது?
எப்பொழுதோ செய்ய வேண்டியதல்லவா இது?

ஏழையும் அரசாளலாம் என்ற நிலை வரும்பொழுது
வாழும் நாட்டில் வறுமை என்பதே இருக்காதே...
பசியுடன் ஒரு வயிறும் பிறக்காதே
வருங்காலம் இந்நாளை எதிர்பார்த்து ஆவலோடு இருக்கிறது...

தரும் காலம் ஒருநாள்வரலாம் எதிர்பார்த்திரு
இருந்தாலும் இல்லை என்று சொல்வாருண்டு
ஏழையின் துயர் தீர்க்க முன்வருபவர் யாருண்டு??
நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம் சொல்வதில் பெருமையுன்டு

ஆர்.ஈஸ்வரன்
18-08-2008, 02:52 PM
ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்

கலைவேந்தன்
02-08-2009, 04:08 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்....

தொடர்க...

மீரா
02-08-2009, 05:45 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்

தொடர்க...

mgandhi
02-08-2009, 06:00 PM
கவிதை எண்: 13

ஏரியும் நிலமாகாது மனசுக்குள் ஈரமிருந்தால்
வாரிவழங்கிட நிலத்தாய் வரமளித்தால்
வருணபகவானின் கடைக்கண் பார்வைப்பட்டால்
உழைக்கும் கரங்கள் உயந்துவிட்டால்
உழவும் தொழிலும் உயர்ந்து நிர்க்கும்

அமரன்
02-08-2009, 10:19 PM
அடடே... பங்கெடுக்க ஆசைப்பட்டு பங்கெடுக்காது தவறு செய்த நல்வினை விளையாட்டு மீண்டும் உயிர்பெற்றதில் ஆனந்தம்.

மோகன்காந்தி அவர்கள் விளையாட்டு விதிக்கு முரணாக இரு வரிகளைப் பாடிவிட்டார். ஆசான் ஒப்பினால் தொடரக் காத்திருக்கிறேன்.