நம்பிகோபாலன்
02-06-2008, 07:51 PM
கடந்துபோன என் காதலுனுக்கு
உன் நினைவாக
உன் சிரிப்பும்
கடைசி கண்ணீரும்
என் வலிகளை
சில வரிகளாக
காதல் இருவருக்கும்
புரிதலால் அன்பினால் மலர்ந்தது
சூழ்நிலை
ஏமாற்று வேலையில் இறங்க
இருவரும் இரு பக்கமாய்
பிரிந்தோம்...
இன்று
மணமாகி போனதால்
என் காதல் மலர்கள்
மருகி போயிருக்கலாம்
விட்டு சென்ற வாசம்
என் நெஞ்சில் வலிகளாய்
உனக்கு வரிகளாய்......
உன் நினைவாக
உன் சிரிப்பும்
கடைசி கண்ணீரும்
என் வலிகளை
சில வரிகளாக
காதல் இருவருக்கும்
புரிதலால் அன்பினால் மலர்ந்தது
சூழ்நிலை
ஏமாற்று வேலையில் இறங்க
இருவரும் இரு பக்கமாய்
பிரிந்தோம்...
இன்று
மணமாகி போனதால்
என் காதல் மலர்கள்
மருகி போயிருக்கலாம்
விட்டு சென்ற வாசம்
என் நெஞ்சில் வலிகளாய்
உனக்கு வரிகளாய்......