நம்பிகோபாலன்
26-05-2008, 06:37 AM
உன்னை நானும்
என்னை நீயும்
அறியாத நேரங்கள்
பேசகூட தயங்கின காலங்கள்
இன்று நினைத்தாலும்
சிரிப்பாகவே இருக்கிறது..
நாம் முதலில்
பகிர்ந்த விஷயமே
நட்பாகி போனதால்
இருவருக்கும்
மணமாகி போன
பின்னும்
புரிதலின் அன்பில்
வளர்கிறது நட்பு
நான் சொல்லமறைத்த
சோகங்கள்
நீ அறிந்து
அன்பான வார்த்தைகளில்
ஆறுதலை தந்து
ஊக்கப்படுத்தி
என்னையும் வாழ்க்கையில்
முன்னேற செய்துவிட்டாய்
என் தோழில் தோள்
கொடுக்கும் தோழியே
உன்னை நான்
தலைவணங்கும்
என் தாயாகவே பார்க்கிறேன்…..
என்னை நீயும்
அறியாத நேரங்கள்
பேசகூட தயங்கின காலங்கள்
இன்று நினைத்தாலும்
சிரிப்பாகவே இருக்கிறது..
நாம் முதலில்
பகிர்ந்த விஷயமே
நட்பாகி போனதால்
இருவருக்கும்
மணமாகி போன
பின்னும்
புரிதலின் அன்பில்
வளர்கிறது நட்பு
நான் சொல்லமறைத்த
சோகங்கள்
நீ அறிந்து
அன்பான வார்த்தைகளில்
ஆறுதலை தந்து
ஊக்கப்படுத்தி
என்னையும் வாழ்க்கையில்
முன்னேற செய்துவிட்டாய்
என் தோழில் தோள்
கொடுக்கும் தோழியே
உன்னை நான்
தலைவணங்கும்
என் தாயாகவே பார்க்கிறேன்…..