அனுராகவன்
16-05-2008, 10:23 AM
இறையின் அற்புத
படைப்பு கண்கள்..
என்னே சிலையின்
காட்சி ரசிக்க
உதவுதுது இரு
விழிகள்!!
ஒற்றை கண்
இருந்தால் உதவும்
ஒரு பக்கம் பார்க்க
வெற்று கண்
இருந்தால் என்ன
செய்ய..
இறையின் படைப்பின்
அளவினை கண்டால்
நான் யாவருக்கும்
கொடுப்பேன்..
பாரபட்சமின்றி..
படைப்பு கண்கள்..
என்னே சிலையின்
காட்சி ரசிக்க
உதவுதுது இரு
விழிகள்!!
ஒற்றை கண்
இருந்தால் உதவும்
ஒரு பக்கம் பார்க்க
வெற்று கண்
இருந்தால் என்ன
செய்ய..
இறையின் படைப்பின்
அளவினை கண்டால்
நான் யாவருக்கும்
கொடுப்பேன்..
பாரபட்சமின்றி..