அமரன்
16-05-2008, 07:12 AM
அன்பு உறவுகளே!
மன்றத்தில் மேலும் இரு புதிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1.திஸ்கி காலக் கவிதைகள். (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=110)
ஒருங்குறிக்கு மாற்றிய திஸ்கி மன்றக் கவிதைகள் இங்கே வைக்கப்படுகின்றன. படித்துச் சுவையுங்கள். இங்கே யாரும் திரி தொடங்க முயல வேண்டாம்.
2. படித்ததில் பிடித்தது (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=111)
நினைவில் நிற்கும் மற்றவரது படைப்புகளை, நமக்காக ஆர்வத்துடன் தரும் உறவுகளுக்காக இந்தப்பகுதி. படித்துச் சுவைத்தவற்றில் உங்களைக் கவர்ந்தவற்றை இங்கே கொடுங்கள். மூலத்தைக் குறிப்பிடுங்கள்.
இங்கே பதியப்படும் பதிவுகள், உங்கள் பதிவுகளாக எண்ணப்பட மாட்டாது. மன்றதிற்கான உதிரிப் பதிவுகளாக கொள்ளப்படும். அதாவது, கிரிக்கட்டில் டீமுக்கு கிடைக்கும் எக்ஸ்ரா ஓட்டங்கள் போன்றவை, இந்தப் பிரிவில் பதியப்படும் பதிவுகள்.
மனங்வர்ந்த பிறர் படைப்புகளை, சொந்தமாகத் தட்டச்சித் தரும் பதிவர்களின் உழைப்புக்கு சிறு அங்கீகாரம் அவசியம் அல்லவா? அதனால் அத்தகைய பதிவுகளை படித்தத்தில் பிடித்தது மன்றப்பிரிவு தவிர்ந்த ஏனைய பொருத்தமான பகுதியில் மூலதிற்கு நன்றி சொல்லிப் பதியுங்கள்.
படித்ததில் பிடித்தவற்றில் கருத்தைக் கவரும் படைப்புகளை அலச விரும்புவோர், தகுந்த இடத்தில் அலசுங்கள். அலசலின் போது சொற்செறிவு, கருத்துச் செறிவு இன்னபிற போன்றவற்றை கருத்தில் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக இளசு அண்ணாவின் "செம்மீன்" - நாவல் விமர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8703))
தற்போது மன்றத்திலுள்ள படித்ததில் பிடித்த பதிவுகள், கொஞ்சம் கொஞ்சமாக புதிய பிரிவுக்கு உரியவர்களால் மாற்றப்படும். அப்போது சில அன்பர்களின் பதிவு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
எக்காலமும் நீங்கள் நல்கும் புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.
மன்றத்தில் மேலும் இரு புதிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1.திஸ்கி காலக் கவிதைகள். (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=110)
ஒருங்குறிக்கு மாற்றிய திஸ்கி மன்றக் கவிதைகள் இங்கே வைக்கப்படுகின்றன. படித்துச் சுவையுங்கள். இங்கே யாரும் திரி தொடங்க முயல வேண்டாம்.
2. படித்ததில் பிடித்தது (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=111)
நினைவில் நிற்கும் மற்றவரது படைப்புகளை, நமக்காக ஆர்வத்துடன் தரும் உறவுகளுக்காக இந்தப்பகுதி. படித்துச் சுவைத்தவற்றில் உங்களைக் கவர்ந்தவற்றை இங்கே கொடுங்கள். மூலத்தைக் குறிப்பிடுங்கள்.
இங்கே பதியப்படும் பதிவுகள், உங்கள் பதிவுகளாக எண்ணப்பட மாட்டாது. மன்றதிற்கான உதிரிப் பதிவுகளாக கொள்ளப்படும். அதாவது, கிரிக்கட்டில் டீமுக்கு கிடைக்கும் எக்ஸ்ரா ஓட்டங்கள் போன்றவை, இந்தப் பிரிவில் பதியப்படும் பதிவுகள்.
மனங்வர்ந்த பிறர் படைப்புகளை, சொந்தமாகத் தட்டச்சித் தரும் பதிவர்களின் உழைப்புக்கு சிறு அங்கீகாரம் அவசியம் அல்லவா? அதனால் அத்தகைய பதிவுகளை படித்தத்தில் பிடித்தது மன்றப்பிரிவு தவிர்ந்த ஏனைய பொருத்தமான பகுதியில் மூலதிற்கு நன்றி சொல்லிப் பதியுங்கள்.
படித்ததில் பிடித்தவற்றில் கருத்தைக் கவரும் படைப்புகளை அலச விரும்புவோர், தகுந்த இடத்தில் அலசுங்கள். அலசலின் போது சொற்செறிவு, கருத்துச் செறிவு இன்னபிற போன்றவற்றை கருத்தில் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக இளசு அண்ணாவின் "செம்மீன்" - நாவல் விமர்சனம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8703))
தற்போது மன்றத்திலுள்ள படித்ததில் பிடித்த பதிவுகள், கொஞ்சம் கொஞ்சமாக புதிய பிரிவுக்கு உரியவர்களால் மாற்றப்படும். அப்போது சில அன்பர்களின் பதிவு எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
எக்காலமும் நீங்கள் நல்கும் புரிதலுடனான ஒத்துழைப்புக்கு நன்றி.