PDA

View Full Version : வசந்த காலம்



shanthija
14-05-2008, 11:25 PM
வசந்த காலம்


என்னவனே உன்னைக் கண்டதும்
என் வாழ்வில் வசந்தம் வீசும்
என்ரு நினைத்தேன்...
விழியில் கண்ணீர் பெருகும் என்ரு
நினைக்க வில்லை....

நம் உரவு காலத்தால் அலியாது என்ராய்
கடசியில் கைவிட்டு போனாய் எதர்க்காக?
கடவுலுக்கு அடுத்தபடியா உன்மீது
நம்பிக்கை வைத்ததர்க்காகவா
இத்தனை தண்டனை எனக்கு...

நீ என்னோடு இருந்த காலம் வசந்த காலம்
நீ என்னை பிரிந்த காலம் பூமாதேவி
என்னை அரவனைக்கும் காலம்...

கல்லரை என்னை அரவனைத்தாலும் என்
விழியில் தோன்றிய உன் விம்பம்
என்ரும் அழியாதுடா...

என் உடல் கருகலாம்..உயிர் கருக போவதில்லை..
காற்றாய் மீண்டும் வருவேன் உன்னுல் வால்வேன்...
நீ என்னை புரிந்தது போதும்...
நான் தனியே புலம்பிய காலம் போதும்...

மருபிறவி எடுத்தாவது உன்னை தேடி
வருவேன் உனக்காக என் மடி கொடுப்பேன்...



என்ன காதல் உந்தன் காதல் உயிரை குடிக்கும் உறவின் காதல்...

அன்புடன்
லதுஜா