shanthija
10-05-2008, 01:02 AM
நீ இல்லை என்னோடு
என்னை விரும்பிய நீயும் இல்லை
என் விழியில் கண்ணீரும் இல்லை
என் மனசின் காயங்கள் இன்னும்
ஆறவும் இல்லை....
உன் நினைவுகள் இன்னும் அழியவும்
இல்லை....
என் உள்ளத்தை வாட்டுதடா உன்
நினைவு....
என்னை மகிழ்விக்க தான் நீயும் இல்லை...
உன்னோடு பேசிட வார்த்தைகள் உண்டு
அதை கேட்பதற்க்கு நீ தான் இல்லை...
என்னோடு நீ இருந்திருந்தால் நாம்
நினைத்ததை சாதித்திருப்போம்...
நீ இன்று என்னோடு இல்லை இறைவன்
தான் நினைத்ததை சாதிக்க விரைந்து
விட்டான்...
கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட வாழ்க்கை சக்கரம் சுழள்கிறதே..:traurig001:
அன்புடன்
லதுஜா
என்னை விரும்பிய நீயும் இல்லை
என் விழியில் கண்ணீரும் இல்லை
என் மனசின் காயங்கள் இன்னும்
ஆறவும் இல்லை....
உன் நினைவுகள் இன்னும் அழியவும்
இல்லை....
என் உள்ளத்தை வாட்டுதடா உன்
நினைவு....
என்னை மகிழ்விக்க தான் நீயும் இல்லை...
உன்னோடு பேசிட வார்த்தைகள் உண்டு
அதை கேட்பதற்க்கு நீ தான் இல்லை...
என்னோடு நீ இருந்திருந்தால் நாம்
நினைத்ததை சாதித்திருப்போம்...
நீ இன்று என்னோடு இல்லை இறைவன்
தான் நினைத்ததை சாதிக்க விரைந்து
விட்டான்...
கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட வாழ்க்கை சக்கரம் சுழள்கிறதே..:traurig001:
அன்புடன்
லதுஜா