shanthija
06-05-2008, 12:38 AM
அன்பே உன்னை கண்டதும் மலர்ந்தது என்னுள் காதல்
உயிரே உன்னை கண்டதும் பறந்தது என் தனிமை
மலர் போல் மென்மையான மனம் கொண்டவனே
என்னை உன் மனசுக்குள் மலராக சூட்டியவனே..
இறந்து போன என் மனதில் காதல் விதை
தூவி என்னுள் வசந்த காலம் தந்தவனே..
உன் முகம் கண்டு என் முகம் மலர உன்
இதள் ஓரம் புன்னகைத்து என்னுள் உட்சாகம்
தந்தவனே....
வாழ வளி இருந்தும் வாழாமல் போகிறாய்...
இன்று நான் வாள வளி காட்டிய என்
ஆருயிர் நீயே...
சோகத்தில் வாடி கிடந்தேன் உன் அன்பால்
புன் முறுவல் புரிந்து வாள ஆசை
கொண்டேன்..
காதலில் வெறுப்புற்று இருந்தேன் நான்
உன் தேனான அன்பால் உன் வளி வந்து
உன் உயிரோடு கலந்தேன்..
எத்தனை ஜென்மம் என்றலும் வாள்வேன்
நீ என்னோடு இருந்தால்...
ஒரு நொடியில் சாவேன் நீ எனை பிரிந்தால்...
உன்னை மறந்து வாளும் ஒரு வாள்வா என் அன்பே நான
அன்புடன்
லதுஜா
உயிரே உன்னை கண்டதும் பறந்தது என் தனிமை
மலர் போல் மென்மையான மனம் கொண்டவனே
என்னை உன் மனசுக்குள் மலராக சூட்டியவனே..
இறந்து போன என் மனதில் காதல் விதை
தூவி என்னுள் வசந்த காலம் தந்தவனே..
உன் முகம் கண்டு என் முகம் மலர உன்
இதள் ஓரம் புன்னகைத்து என்னுள் உட்சாகம்
தந்தவனே....
வாழ வளி இருந்தும் வாழாமல் போகிறாய்...
இன்று நான் வாள வளி காட்டிய என்
ஆருயிர் நீயே...
சோகத்தில் வாடி கிடந்தேன் உன் அன்பால்
புன் முறுவல் புரிந்து வாள ஆசை
கொண்டேன்..
காதலில் வெறுப்புற்று இருந்தேன் நான்
உன் தேனான அன்பால் உன் வளி வந்து
உன் உயிரோடு கலந்தேன்..
எத்தனை ஜென்மம் என்றலும் வாள்வேன்
நீ என்னோடு இருந்தால்...
ஒரு நொடியில் சாவேன் நீ எனை பிரிந்தால்...
உன்னை மறந்து வாளும் ஒரு வாள்வா என் அன்பே நான
அன்புடன்
லதுஜா